மந்திரி புசார்: சிலுவை கிறிஸ்துவர்களின் புனித சின்னம்

கிறிஸ்துவர்கள்  புனிதமாக போற்றும்  சிலுவையை  அகற்றக்கூடாது  என்கிறார் சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி. “சிலுவை  கிறிஸ்துவர்களுக்கு  ஒரு  புனிதமான  சின்னம். “அச்சின்னத்தை  அகற்றுமாறு கட்டாயப்படுத்துவது  ஏற்புடையதல்ல. அது  கிறிஸ்துவ  சமூகத்தை  அவமதிப்பதாகும்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். நேற்று, பெட்டாலிங் ஜெயா,  தாமான்  மூடாவில்  ஒரு  தேவாலயத்துக்குமுன்  நடைபெற்ற …

ஷாபி: பிரதமர் விவரமாக விளக்கமளிக்க வேண்டும்

அம்னோ உதவித்  தலைவர்  முகம்மட்  ஷாபி  அப்டால், டாக்டர்  மகாதிர்  முகம்மட் எழுப்பிய  விவகாரங்களுக்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  விவரமாக  விளக்கமளிக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். மற்றவர்களைவிட  கட்சியும்  அரசாங்கமும்  அதற்கு  விளக்கமளிப்பது  மேல்  என்றாரவர். “அவர் பல  கேள்விக்ளை  முன்வைத்துள்ளார். அவற்றுக்கு  விவரமாக  விளக்கமளிப்பது …

ஆயர்: சிலுவையை அகற்றியது ஒரு துடுக்கான செயல்

கத்தோலிக்க  ஆயர்  டாக்டர்  பால்  டான்  சீ இங், பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் ஓர்  ஆலயத்தின்முன்  கூடிய  ஆர்ப்பாட்டக்கார்கள்  அதன் சுவரிலிருந்த  சிலுவையை  கட்டாயப்படுத்தி  அகற்றிய  செயலைக்  கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆலயத்தின்முன்  கூடிய  ஆர்ப்பாட்டக்காரர்கள், அப்பகுதியில்  இந்தியர்கள்  அதிக  எண்ணிக்கையில்  இருந்தபோதும்  அது  மலாய்க்காரர்கள்/முஸ்லிம்கள்  அதிகம்  வாழும் …

ரோஸ்மாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிக் கேள்வி எழுப்புகிறார் மகாதிர்

பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்மீது  சரமாரியாக  தாக்குதல்  தொடுத்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  இப்போது  முதல்முறையாக  பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  பற்றி  தம்  வலைப்பதிவில்  எழுதியுள்ளார். “அவருடைய (நஜிப்) தனிப்பட்ட  வாழ்க்கையில்  பல விசயங்கள்  சரியாக  இல்லை  என்று  நினைக்கிறேன். “அவற்றை, அவரதும்  அவரின்  துணைவியாரதும்  ஆடம்பர …

சிலுவையை அகற்ற பிஜே தேவாலயம் ஒப்புக்கொண்டது

பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் புதிதாக கட்டப்பட்ட தேவாலயம் இன்று அதிர்ச்சிக்கு உள்ளாயிற்று. அதன் வாசல் முன் கூடிய எதிர்ப்பாளர்கள் தேவாலயம் அதன் சிலுவையை அகற்ற வேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர். த ஸ்டார் ஓன்லைன் பதிவின்படி, சுமார் 50 குடியிருப்பாளர்கள் அத்தேவாலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு வெளியில் கூடி அத்தேவாலயத்தின்…

பிஎன் பெர்மாத்தாங் பாவ்வில் வெற்றி பெறுவது கடினம் – மகாதிர்

  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவது கடினம் ஏனென்றால் அங்கு அன்வார் இப்ராகிம் வெறியர்கள் இருக்கிறார்கள் என்று மகாதிர் முகமட் கூறுகிறார். "அன்வார் இருந்த இடத்தில் அது மிகவும் கடினமானது, அங்கு வெறியர்கள் இருக்கிறார்கள்", என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். "(இந்த) மக்கள்…

நஜிப்புக்கு எதிராக மகாதிர் எதிரணியுடன் சேரமாட்டார்

  பிரதமர் நஜிபுக்கு எதிரான தமது போராட்டத்தில் தாம் லிம் கிட் சியாங் அல்லது வேறு எவருடனோ சேர்ந்துகொள்ளப் போவதில்லை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். "நஜிப்பை இறக்குவதற்கு தாம் எவருடனும் சேர்ந்து வேலை செய்யவில்லை, நிச்சயமாக எதிரணியுடன் இல்லை. எனது பிரச்சனை அம்னோவுடனானது", என்று…

ரொம்பினில் பாஸின் தேர்தல் இயந்திரம் அமைந்தது

பாஸ்  கட்சி  ரொம்பின்  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலைச்  சந்திக்க  தயாராகி  விட்டது. நேற்று  முவாட்ஸாம் ஷா, பெல்டா கெரோத்தோங் 4-இல்  அக்கட்சியின்  தேர்தல்  இயந்திரம்  தொடக்கி  வைக்கப்பட்டது. அதைத்  தொடக்கி  வைத்த  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  நஸ்ருடின்  ஹசான் தந்தாவி, கடந்த  பொதுத்  தேர்தலில் 15,114 வாக்குகள்  பெரும்பான்மையில்…

டோல் கட்டணம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆனால், கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது

பத்து  தீகா,  சுங்கை  ராசாவ்  சாலைக்கட்டண  வசூலிப்பு  2038வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதை  உறுதிப்படுத்திய  பிளஸ்  மலேசியா  நிறுவனம்,   சாலை  பயனர்கள்  இப்போது  சாலைக்  கட்டணத்தில்  பாதியைதான்  செலுத்தி  வருகிறார்கள்  என்பதையும்  வலியுறுத்தியது. 2018-இல்  முடிவடைவதாக  இருந்த  கூட்டரசு  நெடுஞ்சாலை 2வது வழித்தடத்துக்கான  சாலைக்கட்டண  வசூலிப்பு,  2011-இல்  கட்டணக் குறைப்புடன்  மேலும் …

முன்னாள் மந்திரி புசார் ரொம்பினில் பிஎன் வேட்பாளர்

பகாங்கின்  முன்னாள்  மந்திரி  புசார்  ஹசான்  அரிப்பின்  ரொம்பினில்  பிஎன்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  அவரது  நியமனத்தை  அறிவித்தார். ஹசான்  ரொம்பின்  அம்னோ  தொகுதி  இடைக்காலத்  தலைவருமாவார். ரொம்பின்  இடைத்  தேர்தல்  மே 5-இல்  நடைபெறும். அத்தொகுதி  எம்பி ஜமாலுடின்  ஜர்ஜிஸ்  ஏப்ரல்…

முஸ்லிம்களுக்கு ஜிஎஸ்டி விலக்களிக்கும் விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

பொருள், சேவை  வரி  செலுத்துவதிலிருந்து  முஸ்லிம்களுக்கு  விலக்களிக்கப்பட  வேண்டும்  என்ற  தம்  பரிந்துரை அமைச்சரவையின்  கவனத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டுள்ளதாகக் கூட்டரசுப்  பிரதேச  முப்தி  சுல்கிப்ளி  முகம்மட்  அல்  பக்ரி  கூறினார். அந்த  ஆறு  விழுக்காடு  வரி ‘ஜக்காத்’(இஸ்லாமிய  வரி)  செலுத்துவோருக்குக்  குறைக்கப்பட  வேண்டும்  அல்லது  அடியோடு  அகற்றப்பட  வேண்டும் …

இணையத்தில் படிப்பதை எல்லாம் நம்பி விடாதீர்கள்: நஜிப்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சமூக  வலைத்தளங்களில்  வரும்  குற்றச்சாட்டுகள்  உண்மையாக  இருப்பதில்லை  என்று எச்சரிக்கிறார். முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   இணையத்தில்  பதிவேற்றம்  செய்த  பல காணொளிகளில்  கடுமையாக  தாக்குதல்  நடத்தி  இருப்பதை  அடுத்து  நஜிப்  தம்  வலைப்பதிவில் இவ்வாறு  கூறியுள்ளார். “பல  தகவல்கள்  பெரிதுபடுத்தப்பட்டுத் …

சுல்: பாஸ் 2004 தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பாஸ்  2004-இல்  செய்த  தவறுகளிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ளாவிட்டால் 14வது  பொதுத்  தேர்தலில்  அதன்  நிலை  மோசமாகும்  என  அக்கட்சியின்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ஒருவர் எச்சரிக்கிறார். அந்த  இஸ்லாமியக்  கட்சி  அதன்  பக்கத்தான்  ரக்யாட்  பங்காளிக்  கட்சிகளுடன்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருப்பது  குறித்து   முன்னாள்  கோலா  சிலாங்கூர்  எம்பி  சுல்கிப்ளி …

அதிகாரிகள் தி எட்ஜ் குழுமத்தின் உரிமையாளரைக் குறி வைக்கிறார்களா?

கடந்த  மாதம் தி எட்ஜ்  பத்திரிகையின்  தலைமை  செயல்  அதிகாரி  ஹோ  கே தாட்  கைது  செய்யப்பட்டதை  அடுத்து இப்போது  அதிகாரிகளின்  கவனம்  தி எட்ஜ்  ஊடகக் குழுமத்தின்  உரிமையாளர்  தோங்  கூய் ஒங்-மீது  திரும்புவதுபோல்  தெரிகிறது. தோங்-கை  வருமான  வரி  வாரிய (ஐஆர்பி)  அதிகாரிகள்  விசாரித்து  வருவதாக …

ஜாஹிட்: பெர்மாதாங் பாவில் அதிர்ச்சி காத்திருக்கிறது

மே 7  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தல்  ஓர்  அதிர்ச்சியை  உண்டுபண்ணும் என்று  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். அன்வார்  இப்ராகிம்  அம்னோ  உறுப்பினராக இருந்த  காலத்திலிருந்து  வென்று  வந்துள்ள  அத்தொகுதியில்   “அதிர்ச்சிதரும்”  அரசியல்  மாற்றம்  நிகழப்  போகிறது  என்றாரவர். அதை  விளக்கும்படி  கேட்டதற்கு…

சுஹாகாம்: பொடாவுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மலேசிய மனித உரிமைகள் கழகம் (சுஹாகாம்) ஒப்புதல் அளித்திருந்தது என்று உள்துறை அமைச்சார் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியிருந்ததை அக்கழகம் மறுத்துள்ளது. மாறாக, மார்ச் 12 இல் சுஹாகாம் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. மனித உரிமைகளைப் பொறுத்தவரையில் இச்சட்ட மசோதாவில் எவ்வாறான…

ஹிண்ட்ராஃப் ஒப்பந்தம் – நஜிப்பை கவிழ்க்கும்!

ஹிண்ட்ராஃப் இயக்கத்திற்கும் தேசிய முன்னணிக்கும் இடையே செய்து கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் மதிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் தொடர்பாக அண்மையில்…

லொக்: ஹாடியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பக்கத்தானிடம் இல்லை

பக்கத்தான்  ரக்யாட்  ஒரு  பதிவு  பெற்ற கட்சி அல்ல  என்பதால்  அக்கூட்டணியின்  நிலைப்பாட்டை  மீறிச்  செயல்பட்ட பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  அவாங்குக்கு  எதிராக  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கும்  அதிகாரத்தை  அது  பெற்றிருக்கவில்லை என்கிறார்  டிஏபி  ஏற்பாட்டுச்  செயலாளர் அந்தோனி  லொக். சங்கப்  பதிவகத்தில் அதன்  பதிவு  இன்னும் …

லிம்: பொடா நிறைவேற்றப்பட்டபோது ஆஸ்திரேலியாவில் இருந்தேன்

பினாங்கு  முதலமைச்சர்  லிம் குவான்  எங்,  பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம்(பொடா) மக்களவையில்  விவாதத்துக்கு  வந்து  நிறைவேற்றப்பட்டபோது  தாம்  அங்கில்லாமல்  போனது  ஏன்  என்ற கேள்விக்குப்  பதிலளிக்காமல் தப்பிக்கப்  பார்க்கிறார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார். அப்போது  ஆஸ்திரேலியாவில் இருந்ததை  ஒப்புக்கொண்ட  அவர் , அங்கு  விடுமுறைக்காக  சென்றாரா  அல்லது  அதிகாரப்பூர்வமாக …

பிஎஸ்எம்: எம்பிகளுக்கு சம்பள உயர்வு, ஆனால் தொழிலாளர்களுக்கு இல்லை, ஏன்?

  தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டதற்காக மலேசிய சோசலிசக் கட்சி அவர்களை இன்று வன்மையாகச் சாடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிம9,500 (146 விழுக்காடு உயர்வு) சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கையில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை ரிம900 லிருந்து ரிம1500 க்கு அதிகரிக்க…

‘நஜிப்பைக் கவிழ்க்க மகாதிர்- அன்வார் உடன்படிக்கை எதுவும் இல்லை’

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கைக்  கவிழ்க்க  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்குமிடையில்  இரகசிய  உடன்படிக்கை  இருப்பதாகக்  கூறுவதை  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  மறுக்கிறார். அப்படி  ஒன்று  இருப்பதாக  எதிரணியினர்  சமூக  வலைத்தளங்களில்  செய்தி  பரப்பி …

யுபிஎஸ்ஆர் கேள்வித்தாள்கள் வெளியான வழக்கில் இரு ஆசிரியர்கள் விடுதலை

கடந்த  செப்டம்பரில் யுபிஎஸ்ஆர்  தேர்வுக்கு  முன்னதாகக்  கேள்வித்தாள்களை  வெளியாக்கியதாக  அதிகாரத்துவ  இரகசியச்  சட்டத்தின்கீழ்  குற்றம்சாட்டப்பட்ட  இரு  ஆசிரியர்களை  சிரம்பான்  செஷன்ஸ்  நீதிமன்றம்  இன்று  விடுவித்தது. அவர்களை  விடுவித்த செஷன்ஸ்  நீதிபதி  ஜக்ஜிட்  சிங்,    அவ்விருவரும்  கேள்வித்தாள்களை  வெளியாவதற்கு  உடந்தை  என்பதற்கோ  கேள்வித்தாள்களை  வசப்படுத்திக்கொள்ள  முனைந்தார்கள்  என்பதற்கோ  எவ்வித  ஆதாரமும்…

மகாதிர் vs பிரதமர் சர்ச்சையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் அன்வார்

முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறைத்தண்டனையை  அனுபவித்துக்  கொண்டிருந்தாலும் சிறையின்  இரும்புக்  கம்பிகளோ  காங்கிரீட்  சுவர்களோ  நாட்டின்  அரசியல்  நடப்புகளை  அவர்  அறிவதற்குத்  தடையாக  இல்லை. அந்த  வகையில்தான்  இப்போது  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குமிடையில்  நடக்கும்  சர்ச்சையையும்  அன்வார் உன்னிப்பாக  கவனித்து …