தலைமறைவாக இருக்கும் போலீஸ்காரர்- அவர் மாட்டி விடப்பட்டாரா ?

'இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் நீங்கள் நிரபராதி என்றால் ஏன் சட்டத்திலிருந்து  விலகி ஒடுகின்றீர்கள் ? நீங்கள் மாட்டி விடப்பட்டிருந்தால் வழக்குரைஞர்  ஒருவரை நாடுங்கள். உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்' தடுப்புக் காவல் மரணத்தில் சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் தமக்கு எதுவும்  தெரியாது என்கிறார் சீ3: என் தர்மேந்திரன் மரணத்துக்கு யார்…

பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் மாற்றியது

எம் இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவர்களுடைய தந்தை இந்திரா  காந்திக்குத் தெரியாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதை ஈப்போ உயர் நீதிமன்றம்  இன்று மாற்றியுள்ளது. அந்தத் தீர்ப்பு வரலாற்றுப் பூர்வமானதாகும். பிள்ளைகள் மீது kalimah syahadah (இஸ்லாத்தை தழுவுவதற்கான அறிவிப்பு)  செய்யப்படாததால் அந்தப் பிள்ளைகள் மதம் மாற்றப்படவில்லை என…

ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளி தலைமையாசிரியர் விடுப்பில் செல்ல உத்தரவு

சுங்கை பூலோ  ஸ்ரீபிரிஸ்தானா பள்ளி  தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நூரை ஒரு வாரம் விடுப்பில் செல்லுமாறு சிலாங்கூர் கல்வித் துறை பணித்துள்ளது. இதை முகம்மட் நாசிரே தெரிவித்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. அவர்,  செளஜானா உத்தாமா போலீஸ் நிலையத்தில் தமக்கு அவதூறு கற்பிக்கப்பட்டதாக புகார் ஒன்றைப் பதிவு செய்த…

இன அரசியல் பிஎன் -னுக்கு சாதகமாக அமைந்து விட்டது

13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பயன்படுத்தப்பட்ட ஆழமான  தீவிரமான இன வியூகத்தின் மூலம் பிஎன் மலேசியாவை நீண்ட காலத்திற்கு ஆட்சி  புரிய முடியும். அது 2008 தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மலேசியா ஜனநாயகத்திலிருந்து விலகிச்  செல்வதை அது குறிக்கிறது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் அண்மைய தேர்தல்கள் பற்றிய…

வாரநாள் தேர்தல் பிஎன்னுக்குச் சாதகமாக அமைந்தது: கிட் சியாங்

கோலா பெசுட் இடைத் தேர்தல் வார இறுதியில் நடந்திருந்தால் பிஎன்னின் பெரும்பான்மை குறைந்திருக்கும் என்கிறார் டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங். “வேலைநாள் என்பதால் வெளியூர்களில் உள்ளவர்களால் வாக்களிக்க வர இயலவில்லை”. அந்த அம்னோ கோட்டையில் பிஎன் தோற்கும் என்று எவரும் எதிர்பார்க்க முடியாது என்று  கூறிய…

ஜப்பானிய நிறுவனம் என்எப்சி-யின் 250 மில்லியன் கடனை ஏற்கிறது

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முழுப் பங்குகளையும்  அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் கொள்முதல் செய்வதற்கு Kirimitonas Agro  Sdn Bhd என்ற ஜப்பானிய நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதனால் மலேசிய அரசாங்கத்திடம் என்எப்சி பெற்றுள்ள 250 மில்லியன் ரிங்கிட்  கடனையும் அதன் எல்லாச் சொத்துக்களையும் ஜப்பானிய…

எஸ்ஐஎஸ்- க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என ஜாவி எச்சரிக்கை

முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கும் பாட்வா குறித்து “கேள்வி எழுப்பியதற்காக”ஒரு என்ஜிஓ-வான இஸ்லாத்தில் சகோதரிகள் (எஸ்ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய துறை (ஜாவி) எச்சரித்துள்ளது. அவர்கள், ஷியாரியா சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிம 3,000…

ரபிஸி: இசி தலைவர்கள் கேள்விகளைத் தவிர்க்க சவால் விடுகிறார்கள்

தேர்தல் ஆணைய (இசி) உயர் தலைவர்கள் இருவரும்  பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றிய கேள்விகளைத் தவிர்ப்பதற்காக சவால் விடுத்து கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி கூறுகிறார். அவ்விருவரும்  கேள்விகளுக்குப்  பதிலளிப்பதைத் தவிர்ப்பது,  “அவர்கள் எதையோ மூடி மறைக்கிறார்கள் என்பதைக்…

13வது பொதுத் தேர்தல் மோசடிகள் மீதான விசாரணைக்கு பெர்சே இசி-யை…

13வது பொதுத் தேர்தல் மோசடிகள் மீதான மக்கள் பஞ்சாயத்து மன்றத்தில் பங்கு  கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) பெர்செ (சுதந்திரமான நியாயமான  தேர்தல்களுக்கான கூட்டமைப்பு) அழைத்துள்ளது. தேர்தல் மோசடிகள் முறைகேடுகள் எனக் கூறப்படும் விஷயங்களை விசாரிப்பது  அந்த மன்றம் அமைக்கப்படுவதின் நோக்கமாகும். அவற்றுக்கான ஆதாரங்களை  அனுப்புமாறும் பொது மக்கள்…

உதயாவை இருட்டு அறையில் போடப் போவதாக சிறைச்சாலை மருட்டுகின்றது

சிறை வைக்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் தலைவர் பி உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான முதுகுவலியைக் குறைப்பதற்குத் தேவைப்படும் பொருட்களை  சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். என்றாலும் அவர் மேலும் புகார் செய்தால் 'இருட்டு அறையில்' வைக்கப் போவதாக அவர்கள் மருட்டியுள்ளதாக உதயாவின் மனைவி எஸ் இந்திரா தேவி  கூறினார். "அவருக்குக் கடந்த வியாழக்கிழமை ஒரு…

‘ஐசி புகார்கள்மீது படாவியும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை’

‘புரொஜெக்ட் ஐசி’மீது பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்) , அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மாட் படாவியிடமும் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தது. ஆனால், புகாரின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் பிபிஎஸ் உதவித் தலைவர் ரடின் மல்லே இவ்வாறு கூறினார். 2007-இல், பிபிஎஸ் பேராளர் குழு…

நீதிமன்றம் அல்விவி-க்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது

செக்ஸ் வலைப்பதிவாளர்களான அல்வின் தான் -க்கும் விவியன் லீ-க்கும் தலா  மொத்தம் 30,000 ரிங்கிட் ஜாமீனை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்  அனுமதித்துள்ளது. கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று  குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 10,000 ரிங்கிட் ஜாமீன் என நிர்ணயம்  செய்யப்பட்டது. ஜாமீனை அனுமதித்த நீதிபதி…

டிஏபி: குளியலறை விவகாரம் ‘சட்டுபுட்டென்று’ முடிக்கப்பட்டிருக்கிறது

குளியலறை மாணவர்களுக்கான தற்காலிக சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் “சட்டுபுட்டென்று” முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். “உண்மை என்னவென்பதைத் தெரிந்துகொள்ள மலேசியர்கள் விரும்புகிறார்கள். அதன்பிறகுதான் இது இனம் அல்லது சமயம் சம்பந்தப்பட்ட விவகாரம்…

நீங்கள் வாக்காளர்களுக்கு ‘duit raya’ கொடுக்கலாம், அது வாக்குகளை வாங்குவது…

வாக்குகளுக்கான பணம் என நிரூபிக்கப்பட்டாலும் அந்தப் பணத்தை பிஎன்  வேட்பாளர் கொடுக்கவில்லை என இசி சொல்லும் கிராமத் தலைவர்கள் வீடுகளுக்கு முன்னால் வாக்காளர்கள் 'ரொக்கப்பணத்துக்காக'  வரிசையாக நின்று கொண்டிருந்தனர் கிம் குவேக்: வாக்காளர்களுடைய போக்குவரத்துச் செலவுகளுக்காக ரொக்கப்  பணம் கொடுக்கப்பட்டாலும் அது 1954 தேர்தல் சட்டத்தின் பிரிவு 20(1)ன்…

ஜைரில்: துணை அமைச்சர் மடிக்கணினி குறித்து தவற விட்ட விஷயம்

Chromebooks எனப்படும் மடிக்கணினிகளை அரசாங்கம்   கொள்முதல் செய்வதற்கான செலவுகள் பற்றி இரண்டாவது கல்வித் துணை அமைச்சர் பி  கமலநாதன் தெரிவித்துள்ள கருத்துக்களை டிஏபி தலைவர் ஜைரில் கிர் ஜொஹாரி  குறை கூறியிருக்கிறார். YTL Communications Sdn Bhd என்ற நிறுவனத்திடமிருந்து அந்தப் பள்ளிக்கூட  மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்படுவதை இந்த…

பாஸ் வேட்பாளர்: நான் தோல்வி கண்டேன் ஆனால் மக்கள் வென்றனர்

கோலா பெசுட் சட்டமன்றத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில்  இறுதி வெற்றி பெற்றவர்கள் மக்களே என தோல்வி கண்ட பாஸ் வேட்பாளர் சே லோங் என அழைக்கப்படும் அஸ்லான் யூசோப் கூறியிருக்கிறார். "எங்கள் தோல்வி எங்களுக்கு வியப்பைத் தரவில்லை. சே லோங் தோல்வி கண்டாலும் கோலா பெசுட் மக்களுக்கு…

தர்மேந்திரன் மரணத்தில் சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் தமக்கு எதுவும் தெரியாது…

என் தர்மேந்திரனின் போலீஸ் தடுப்புக் காவல் மரணத்தில் சந்தேகிக்கப்படும்  நான்காவது நபரான இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், தமக்கு எதுவும் தெரியாது  என்று தெரிவித்துள்ளார். 'குறிப்பிட்ட சில தரப்புக்களைப் பாதுகாப்பதற்காக' தாம் அந்த விவகாரத்தில்  இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறிக் கொண்டார். மே 21ம் தேதி தர்மேந்திரன் மரணத்துக்குப் பின்னர் ஜுன்…

மருத்துவர் மோசமாக நடத்தியதாக கூறப்படுவது பற்றி விசாரிக்கப்படுகின்றது

பினாங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் மோசமாக  நடத்தப்பட்டதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சு விசாரித்துக் கொண்டிருக்கிறது. செபராங் ஜெயா மருத்துவமனையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சம்பவம்  நிகழ்ந்திருக்கவே கூடாது என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி மேலவையில்  யாஹ்யா கூறினார். "நோயாளிகள் இளையோர்களாக இருந்தாலும் ஏழை…

கோலா பிசூட் இடைத் தேர்தல்: பாரிசான் வெற்றி

திரங்கானு, கோலா பிசூட் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் தெங்கு ஸைஹான் செ கு அப்டுல் ரஹ்மான் வெற்றி பெற்றார். 12 நாள்களாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் நடைபெற்ற வாக்களிப்பில் பாரிசான் வேட்பாளர் தெங்கு ஸைஹான் 8,288 வாக்குகளைப் பெற்றார். பாஸ் வேட்பாளர் அஸ்லான் யுசுப்…

இசி: பிஎன் வேட்பாளர் வாக்குச் சீட்டைக் காண்பித்திருக்கக் கூடாது

பிஎன் வேட்பாளர் தெங்கு ஸைஹான் சே கு, இன்று காலை கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்றபோது  பூர்த்தி செய்யப்பட்ட வாக்குச் சீட்டைப் பலருக்கும் காண்பித்தது  முறையற்றது எனத் தேர்தல் ஆணையம் (இசி) கூறியது. “ஒவ்வொரு வாக்கும் இரகசியமானது”, என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.…

பிற்பகல் மணி 3வரை 74 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

கோலா பெசுட்  இடைத் தேர்தல் தேர்தல் ஆணையம், பிற்பகல் மணி 3 வரை 12,207 அல்லது 73.93 விழுக்காட்டு வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக அறிவித்தது. முன்கூட்டி வாக்களித்தவர்களையும் சேர்த்தால் இதுவரை வாக்களித்திருப்பவர் எண்ணிக்கை 13,127 அல்லது 74.24 விழுக்காடு.   இதனிடையே, பூலாவ் பெர்ஹெந்தியான் வாக்களிப்பு மையம்  பகல்  மூன்று மணிக்கு…

மஇகா-வில் ஒற்றுமை தேவை என்கிறார் மூத்த உறுப்பினர் ஒருவர்

மஇகா தலைவர் பதவிக்கு போட்டி நிகழ்வது திண்ணம் என்ற ஆரூடங்கள்  வலுவடைந்துள்ளன. அத்தகைய போட்டி இப்போது நிலைத்திருக்க போராடும்  அந்தக் கட்சிக்கு மரண அடியாக இருக்கும் என பார்வையாளர்கள் சொல்கின்றனர். தலைவர் தேர்தலில் நடப்புத் தலைவர் ஜி பழனிவேலுக்கு எதிராக நடப்பு துணைத்  தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம்…

இஸ்கண்டர் மண்டலத்துக்கு மட்டுமே வரிச்சலுகை என்பது நியாயமல்ல

அரசாங்கம், நாடு திரும்பும் நிபுணர்கள் திட்டத்தின்கீழ் மலேசியாவுக்கு திரும்பிவந்து இஸ்கண்டர் மேம்பாட்டு மண்டலத்தில் பணிபுரியும் மலேசியர்களுக்கும் வெளிநாட்டு வல்லுனர்களுக்கும் மட்டும் 15 விழுக்காடு வருமான வரிச் சலுகை வழங்குவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கண்டித்தார். அதை “ஒரு நாடு, இரண்டு முறைகள்” என்றவர் வருணித்தார். “ஏன்…