"உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து தோட்டங்களின் தொழிலாளர்கள் உள்ளனர். எங்களிடம் 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்று கூறும் தோட்ட மக்கள் ஒரு புதிய நிபந்தனையை முன் வைத்தனர்.. தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சனைக்கு…
பாஸ்: சாப்ரிக்கும் ராபிஸிக்கும் இடையில் விவாதம் நடக்க வேண்டும்
கோலா பெசுட்டில் விவாதம் நடத்த வருமாறு பாஸ் கட்சி அம்னோவுக்குச் சவால் விடுத்துள்ளது. அந்த விவாதத்தில் பாஸ் கட்சியையும் எதிர்த்தரப்பையும் பிரதிநிதிக்க தாம் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலை அழைக்கப் போவதாகவும் அம்னோ/பிஎன் சார்பில் தொடர்பு, பல்லூடக அமைச்சரும் அம்னோ உச்ச மன்ற உறுப்பினருமான அகமட் சாப்ரி…
‘நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்’ – ஆர்கே…
'நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்' என்ற முதுமொழி மஇகா இப்போது எதிர்நோக்கியுள்ள குழப்பத்தை தெளிவாக வருணிக்கிறது. ஒரு காலத்தில் அந்த நாட்டில் வளம் கொழித்தது. அதற்கு வல்லமையும் செல்வமும் நிறைந்திருந்தது. ஆற்றல் மிக்க மலேசிய இந்தியர்கள் அரசியல் பெருமக்களாக உயர்ந்து பெரும் செல்வத்தைச் சேர்க்க உதவியது. ஆனால்…
குவான் எங்: இனவாத அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்க…
அமைச்சரவை மலாய் மொழி பைபிளை எரிக்க வேண்டும் என பெர்க்காசா விடுத்த அறைகூவலை ஆதரித்துள்ள அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, தான் பல இனங்களையும் பிரதிநிதிப்பதை நிரூபிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். 'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களுக்கு…
அல்விவிக்கு பிணை வழங்காதது ஏன்? ஏஜி விளக்கம்
முஸ்லிம்களையும் ரமலான் மாத நோன்பையும் முகநூலில் கேலி செய்ததற்காக வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் அல்வின் டான், விவியன் லீ ஆகிய இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டது ஏன் என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் விளக்கமளித்துள்ளார் . அவ்விருவரும் இணையத்தில் பதிவிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் அவர்களின்…
அகதிகள் வேலை செய்ய அரசாங்கம் ஒப்புதல்
மலேசியாவில் உள்ள அகதிகள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய இடமளிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஜிட் ஹமிடி அறிவித்துள்ளதை வரவேற்பதாக சுவராம் மனித உரிமை கழகத் தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். கடந்த வாரம், செலாயாங் மொத்த வணிக…
இப்ராஹிம் அலியை அல்விவி-யுடன் ஒப்பிடக் கூடாது
'அல்லாஹ்' என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்த அறைகூவலை , முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாக முகநூல் ஜோடி அல்வின் தான் விவியன் லீ ஆகியோர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை ஒப்பிட முடியாது என கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹலான் கூறியுள்ளார்.…
பாஸ்: பெசுட் கடலோர நிலம் பற்றிய தகவல் எங்களுக்கு கொடுக்கப்பட்டது
நான்கு பெசுட் அம்னோ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட கடலோர நில விவகாரம் பெயர் குறிப்பிட விரும்பாத தரப்பு ஒன்றினால் பாஸ் கட்சியிடம் 'வேண்டுமென்றே கசியவிடப்பட்டது' என பாஸ் உதவித் தலைவர் ஹுஸாம் மூசா கூறிக் கொண்டுள்ளார். "எங்களுக்கு அந்தத் தகவல் அப்படித் தான் கிடைத்தது. அந்தத் தகவல் கசியாவிட்டால் அதனை…
‘அடையாளக் கார்டை குடியேற்றக்காரர்கள் வாக்களிப்புக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்’
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளக் கார்டுகளை 'வாக்களிப்புக்கு மட்டுமே' பயன்படுத்த முடியும் என சில சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்துள்ளதாக அதன் முன்னாள் உதவித் தலைவர் சைமன் சிப்பாவுன் கூறியுள்ளார். அவர், சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திற்கு…
அன்வாருடைய வங்கிக் கணக்குகள் எனக் கூறிக் கொண்ட எம்பி கண்டனத்…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 'இஸ்ரேல் தேசிய வங்கியில்' ஒன்பது கணக்குகள் உட்பட 20 வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளில் வைத்துள்ளதாக கூறிக் கொண்ட பிஎன் சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங் நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு முன்னர் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். லியாங்கை அந்தக் குழுவுக்கு…
‘பெர்க்காசா என வரும் போது போலீசாரின் இரட்டைத் தரம்’
நிருபர்களுக்கு எதிரான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றவர்கள், தமக்கு மிரட்டல்களை விடுத்தவர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதில் போலீசார் 'செயலற்றுப் போவது' குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவது…
அகமட் ஸாஹிட்-டுக்கு எதிரான குற்றச்சாட்டை வணிகர் மீட்டுக் கொண்டார்
உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி தம்மைத் தாக்கியதாக கூறப்பட்டது தொடர்பில் தாம் சமர்பித்திருந்த இழப்பீட்டுக் கோரிக்கைகளை (claim for damages) மீட்டுக் கொள்ள வணிகரான அகமட் பாஸ்லி அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு ஈடாக அகமட் பாஸ்லி மீது தாம் போட்டிருந்த கோரிக்கையை மீட்டுக் கொள்ள அகமட்…
சமய, செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் அல்விவி மீது சுமத்தப்பட்டன
ரமதான் மாதத்தில் தங்கள் முகநூல் பக்கத்தில் bak kut teh வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பதிவைச் சேர்த்தது, தங்கள் வலைப்பதிவுகளில் ஆபாச படங்களை சேர்த்தது ஆகியவை தொடர்பாக தங்கள் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை சர்ச்சைக்குரிய அல்வின் தான், விவியன் லீ ஜோடி மறுத்துள்ளது. தான்…
சுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஏஜி மீது போலீசில் புகார்
என்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று, சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுத்த முறையில் வழக்கு தொடுக்கிறார் என்று போலீசில் புகார் செய்தது. வலைப்பதிவர்கள் அல்வின் டானுக்கும் விவியன் லீ-க்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டினுக்கு எதிராக நடவடிக்கை…
அம்பிகா: தேர்தல் சட்டத்தின் பிரிவு 9ஏ-யை அகற்றுவீர்
தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சே-இன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அரசாங்கம் வாக்காளர் பட்டியலில் “எதுவும் மூடி மறைக்கப்படவில்லை” என்பதை நிரூபிக்க 1958 தேர்தல் சட்டம் பிரிவு 9ஏ-யை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அது நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் “திருப்தியற்ற” விளக்கங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. “9ஏ,…
இசி, மை அழியாதது என்பதை நிரூபித்துக் காட்டியது
தேர்தல் ஆணையம் (இசி), கோலா பெசுட் இடைத் தேர்தலில் பயன்படுத்தும் மை 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தியதுபோல் அல்லாமல் தரமானது என்பதை நிறுவ செய்முறைக் காட்சி ஒன்றை இன்று நடத்தியது. பல செய்தியாளர்கள் அதில் பங்கேற்றனர். மலேசியாகினி செய்தியாளர், அந்த மையை ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் நீரில்…
எம்பி-க்கு 3வாரங்கள்; மந்திரி புசார் விசயத்தில் 3 ஆண்டுகள் ஆகியும்…
மூன்றே வாரங்களில் அதிகாரிகள் டிஏபி எம்பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால், ரிம10 மில்லியனை சட்டவிரோதமான வழியில் வெளிநாட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் நெகிரி செம்பிலான் மந்திரி புசா முகம்மட் ஹசன்மீது மூன்று ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அங்கலாய்த்துக்கொண்ட…
‘Project IC’-இல் மூசா அமானுக்கும் தொடர்புண்டாம்
சாபா ஆர்சிஐ சாபா முதலமைச்சர் மூசா அமானுக்கும் 'Project IC'-இல் தொடர்புண்டு என்று அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ)த்திடம் இன்று தெரிவிக்கப்பட்டது. 1991-இல் வெளிநாட்டவருக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதும் அவர்களை அம்னோ உறுப்பினர்களாக பதிவுசெய்ய அமைக்கப்பட்ட பணிக்குழுவுக்கு மூசா தலைவராக இருந்தார் என முன்னாள் பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்) அரசியல்வாதி…
புவா: இதயம் என்பதே இல்லையா அரசாங்கத்துக்கு?
ஏழு மாதங்களில் 11 பேர் போலீஸ் தடுப்புக்காவலில் இறந்துபோன பிறகும் போலீஸ் புகார்கள் மற்றும் தப்பான நடத்தைமீது விசாரணை ஆணையம் (IPCMC) அமைப்பது தேவைதானா என்று வாதமிட்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் டிஏபி எம்பி டோனி புவா. “போலீஸ் காவலில் மலேசியர்கள் இறந்துபோவதைக் கண்டும் அதற்கெதிராக…
டாக்டர் சுப்ரமணியம்: மத்திய செயற்குழு மாற்றங்கள் ‘கேள்விக்குரியன’
மஇகா மத்திய செயற்குழுவிலிருந்து எஸ்.வேள்பாரியும் புத்ரி தலைவர் உஷா நந்தினியும் நீக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த கட்சித் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், “அது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருந்தால் நல்லதுதான். ஆனால், சந்தேகத்துக்குரிய வேறு நோக்கங்கள் இருக்குமானால் அதை ஆராய வேண்டியதுதான்”, என்றார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம்…
அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க விரும்பவில்லை
அழியா மை விநியோகிப்பாளர் என நேற்று நாடாளுமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட Integrated Challenger (M) Sdn Bhdன் அலுவலகத்திற்குச் சென்ற பல நிருபர்களைச் சந்திக்க அதன் அதிகாரிகள் மறுத்துள்ளனர். நிறுவனத் தேடலில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மலேசியாகினி ஷா அலாம், செக்சன் 9ல் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில்…
பிலிப்பினோக்காரர், முஸ்லிம் பெயரைப் பெற்றதும் மலேசியர் ஆனார்
பிலிப்பின்ஸில் பிறந்த கிறிஸ்துவர் ஒருவர், ஆவண நடைமுறைகளை சுமூகமாக்கும் பொருட்டு தமது தந்தையின் நண்பரால் முஸ்லிம் பெயர் கொடுக்கப்பட்ட பின்னர் மலேசியப் பிரஜையானதாக சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணையத்திடம் இன்று கூறப்பட்டது. தாம் 9 வயதாக இருந்த போது முகமட் யூசோப் என்னும் பெயரைக் கொண்ட ஒர் ஆடவர்…
இலங்கைப் போர் திரைப்படம் தொடர்பில் கோமாஸ் தலைவர் விசாரிக்கப்படுவார்
இலங்கை உள்நாட்டுப் போரைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது தொடர்பில் உள்துறை அமைச்சு, மனித உரிமை அமைப்பு ஒன்றின் இயக்குநரை விசாரணைக்கு அழைத்துள்ளது. அதனைக் கண்டித்த கோமாஸ் இயக்குநர் தான் ஜோ ஹான், அது ஒரு வகையான அச்சுறுத்தல் என வருணித்தார். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக உள்துறை அமைச்சு…
”பக்காத்தான் தேர்தல் வழக்கு அரசமைப்புக்கு உட்பட்டது’
இசி எனப்படும் தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக தான் தொடுத்துள்ள வழக்கு அரசமைப்புக்கு உட்பட்டது என பக்காத்தான் ராக்யாட் வலியுறுத்தியுள்ளது. 'காமன்வெல்த் நாடுகள் அனைத்திலும்' உச்ச நீதிமன்றங்கள் தேர்தல் அதிகாரிகளுடைய தவறான தேர்தல் நடத்தை சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளதாக பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா…