ஷாஹிடான் எந்த மை விநியோகிப்பாளரை நீங்கள் பாதுக்காக்கின்றீர்கள் ?

"மை விநியோகிப்பாளரை ரகசியமாக வைத்திருந்து எதிர்காலத்தில் பயன்படுத்த  'சேவகர் காரணம்' இல்லாத வரையில் அவரது பெயரை வெளியிடுவதில் என்ன  தவறு ?" அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைத்திருக்கப்படுவதை அமைச்சர் ஆதரிக்கிறார் டுடெனோ: மினி மார்க்கெட்டில் 'உணவுப் பொருளில் சேர்க்கப்படும் அந்த சாயம்'  கிடைக்கும் போது மக்கள்…

2-ஆம் நாளிலேயே களைத்துப் போனார் பாஸ் வேட்பாளர்

கோலா பெசுட் இடைத் தேர்தல். 2-ஆம் நாள் பாஸ் வேட்பாளர் அஸ்லான் யூசுப் பரப்புரையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.  இன்று காலை அவர் கோலா பெசுட் மார்க்கெட்டுக்குச் சென்று வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் சந்தித்தார். ஆனால்,ஊடகங்களைக்  தவிர்த்தார். களைப்பாக இருப்பதாகக் கூறினார். “நீங்களும் வேட்பாளராக இருந்தால், உங்களுக்கும் இப்படித்தான் இருக்கும்”,…

முஸ்லிம் என்ஜிஓ-களின் எதிர்வினை கண்டு ஆயர் அதிர்ச்சி

உள்ளூர் தேவாலயங்கள் அவற்றின் சமயக் கல்வியிலும் வழிபாட்டிலும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று நடத்திவரும் பரப்புரைக்கு மலேசியாவுக்கான வத்திகன் தூதர் ஜோசப் மரினோ தெரிவித்துள்ள ஆதரவுக்கெதிராக சில முஸ்லிம் என்ஜிஓ-கள் கொதித்து எழுந்திருப்பது கண்டு கத்தோலிக்க ஆயர்  டாக்டர் பால் டான் சீ  இங்(இடம்)…

பிகேஆர் குற்றச்சாட்டை மறுக்கிறது பினாங்கு எம்ஏசிசி

பினாங்கில் பொதுத் தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்டதாக புகார் செய்த வேட்பாளர்களில் எவரும் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படவில்லை என  பிகேஆர் சுமத்திய குற்றச்சாட்டை பினாங்கின் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மறுத்துள்ளது. முன்னாள் பினாங்கு சட்டமன்றத் தலைவரும் தெலோக் பாகாங் வேட்பாளருமான அப்துல் ஹலிம் உள்பட,…

மலேசியாவில் உள்ள வத்திகன் அலுவலகம் மூடப்பட வேண்டும் என பெர்க்காசா,…

கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான தமது  அறிக்கையை மலேசியாவில் உள்ள வத்திகன் பேராளர் ஒரு வாரத்துக்குள் மீட்டுக்  கொள்ளா விட்டால் இங்குள்ள அவருடைய அலுவலகத்தை மூடுமாறு இரண்டு  மலாய் உரிமைப் போராட்ட அமைப்புக்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக்  கேட்டுக் கொண்டுள்ளன. இறைவனைக் குறிப்பதற்கு கிறிஸ்துவர்கள்…

‘மலேசியாவிலிருந்து வத்திகன் பேராளரைத் துரத்துங்கள்’ என அரசாங்கத்துக்கு வேண்டுகோள்

'இந்த நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களில்' தலையிட்டதற்காக மலேசியாவுக்கான  வத்திகன் தூதரை 'துரத்துமாறு' மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்களின்  கூட்டணி ஒன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. 'அல்லாஹ்' என்னும் சொல்லை கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவதற்கு பேராயர்  ஜோசப் மரினோ அங்கீகாரம் அளித்துள்ளது, தூதருக்கு 'கெட்ட நோக்கம்'  உள்ளதை நிரூபிப்பதாக மலேசிய…

ரியாவ் காட்டுத் தீ-க்கு மலேசிய நிறுவனம் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது

ரியாவ் மாநிலத்தில் தோட்டங்களை உருவாக்குவதற்கு நிலத்தைத் துப்புரவு  செய்வதற்கு காட்டுத் தீ மூட்டப்பட்டதில் சந்தேகத்துக்குரிய நிறுவனம் என  மலேசிய நிறுவனம் ஒன்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ரியாவ் மாநிலத்தில் தனக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைப் பகுதியில் அந்த மலேசிய  நிறுவனம் பொறுப்பற்ற முறையில் எரியூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக  இந்தோனிசிய தேசியப் போலீஸ்…

ஸ்டாரின் பினாங்கு தலைமையகத்தில் வெடிகுண்டு புரளி

இன்று காலை மணி 10.15க்கு, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர்,  பினாங்கு, பாயான் பாருவில் உள்ள ஸ்டார் நாளேட்டின் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு அக்கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். உடனே போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அந்த 4-மாடி கட்டிடம் முழுக்கத் தேடினார்கள். “ஆனால், பிற்பகல் 1.30 வாக்கில்…

குகன் வழக்குத் தீர்ப்புக்கெதிராக அரசாங்கம் மேல்முறையீடு

தடுப்புக் காவலில் இருந்தபோது இறந்த ஏ.குகன்  வழக்கில்  உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய  தீர்ப்புக்கெதிராக அரசாங்கம் இன்று  மேல்முறையீட்டைப் பதிவு செய்திருப்பதாக குகன் குடும்பத்தின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் தெரிவித்தார். அதனால் குகனின் தாயாருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும்தான் வீண் தொல்லை என்று அந்த பாடாங் செராய் எம்பி…

ஓராங் அஸ்லி: எங்களுக்குத் தெரியாமலேயே சட்டம் திருத்தப்படுகிறது

ஓராங் அஸ்லி (பூர்வ குடியினர்)-களுக்குத் தெரியாமலேயே அரசாங்கம் 1954 ஓராங் அஸ்லி சட்டத்தின் 134வது பிரிவைத் திருத்த முற்பட்டிருப்பதற்கு ஓராங் அஸ்லி உரிமைக்காக போராடும் ஒரு குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. “சட்டத் திருத்தத்தின் பிரதி எதுவும் எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதால் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறோம்”, என மலேசிய தீவகற்ப…

அவதூறு வழக்கில் எம்பி தோல்வி

ஷா ஆலம் எம்பி காலிட் சமட்,  அம்னோ மகளிர் பகுதி தகவல் தலைவர் ஹமிடா ஒஸ்மானுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாம் பாதிரியார்  உடை தரித்ததுபோல்  ஒரு மேல்பொறுத்தப்பட்ட படத்தை வெளியிட்டிருந்தார்  என்று கூறி  ஹமிடாவுக்கு எதிராக காலிட்…

பாஸ் வேட்பாளர்: ‘அறியாமை’யால் அம்னோவில் சேர்ந்தேன்

கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் வேட்பாளராகக் களமிறக்கப்படும் அஸ்லான் யூசுப் ஒரு முன்னாள் அம்னோ தொகுதித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறியாமையால் அம்னோவில் சேர்ந்ததாக அவர் கூறினார். “அப்போது பக்குவம் இல்லை. இப்போது முதிர்ச்சி பெற்று விட்டேன். விவரம்  தெரிந்தவனாகி விட்டேன்”, என்றாரவர்.  வேட்புமனு தாக்கல் செய்த…

இஸ்லாமியப் பாடம் மீது கேள்வி எழுப்பிய டிஏபி-யை இப்ராஹிம் அலி…

தனியார் உயர் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய நாகரீக பாடத்தை அறிமுகம்  செய்வது மீது கேள்வி எழுப்பிய கம்பார் எம்பி கோ சுங் செங் ஆணவமாக  நடந்து கொள்வதாக பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலில் வருணித்துள்ளார். அத்துடன் கோ, அகோங்கை அவமதிப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார். கட்டாயப் பாடமாக்கப்படவிருக்கும் அதனை…

டிஏபி: ‘முன்னாள் கைதிகள் மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை ?’

ரத்துச் செய்யப்பட்டு விட்ட அவசர காலச் சட்டத்தின் (EO) கீழ்  வைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால்  அவர்கள் ஏன் இன்னும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை  உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி விளக்க வேண்டும் என டிஏபி  பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி…

‘IPCMC-யை நிராகரிக்க ‘தொழில்நுட்ப பிரச்னைகளை’ காரணம் காட்ட வேண்டாம்’

IPCMC எனப்படும் போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைப்பதற்கு 'தொழில்நுட்ப பிரச்னைகள்' தடையாக இருப்பதாக  கூறுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கெரக்கான் தலைமைச்  செயலாளர் மா சியூ கியோங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த IPCMC, விசாரிக்கப்படும் போலீஸ்காரர்கள் முறையீடு செய்து கொள்வதற்கும்…

இந்து, கிறிஸ்துவ நாகரீகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

'பொதுக் கல்வியை கொஞ்சம் கூட திருத்த முடியாத அளவுக்கு பாழாக்கி விட்ட  பின்னர் அடுத்தது தனியார் கல்வியிலும் அவ்வாறு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது' 'இஸ்லாமிய நாகரீகம்' தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டாயப் பாடம் பிரிமுஸ்: நாகரீகம் பற்றிய பாடங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் ஏன்  'இஸ்லாமிய நாகரீகத்தை'…

திரெங்கானுவின் நிலைத்தன்மைக்காக பிஎன்-னை ஆதரிப்பீர்: துணைப் பிரதமர்

திரெங்கானுவில்  நிலைத்தன்மை சீர்குலையாதிருக்க வாக்காளர்கள் பிஎன்னை ஆதரிக்க வேண்டும் என்கிறார் அக்கூட்டணியின் துணைத் தலைவர் முகைதின் யாசின். இல்லையேல்  அங்கு பல குழப்பங்கள் நேரும். மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமும் ஏற்படலாம் . “அப்படியெல்லாம் நிகழாதிருக்க எளிய வழி, பிஎன்னை ஆதரிப்பதுதான். அப்படிச் செய்தால் இப்போதுள்ள நிலை…

கோலா பெசுட்டில் பாஸ்-பிஎன் நேரடி

இன்று, கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாள். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை மணி 10-க்கு முடிவு வந்தபோது பாஸ் கட்சியின் அஸ்லான் யூசுப்,  பிஎன்னின் தெங்கு ஜைஹான் சே கு அப்துல் ரஹ்மான் ஆகிய இருவரைத் தவிர எவரும் வேட்புமனு தாக்கல்…

உள்துறை அமைச்சருக்கும் விதி விலக்கு இல்லை

'குண்டரைப் போன்ற நடத்தைக்காக அகமட் ஸாஹிட் மீது ஏன் குற்றம்  சாட்டப்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய மாட் ஜைன் -னுக்கு மிக்க  நன்றி' ஸாஹிட் மீது ஏன் இன்னும் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) குற்றம் சாட்டவில்லை என வினவுகிறார் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி கலா: சமமான…

அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைத்திருக்கப்படுவதை அமைச்சர் ஆதரிக்கிறார்

பொதுத் தேர்தலுக்கு அழியா மையை வழங்கிய  விநியோகிப்பாளருடைய பெயர்-  'குழப்பமும் மோதலும்' ஏற்படுவதைத் தடுக்க ரகசியமாக வைத்திருக்கப்பட  வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடான் காசிம் மக்களவையில்  தெரிவித்துள்ளார். அரச உரை மீதான விவாதத்தை பிரதமர் துறைக்காக நேற்று நிறைவு செய்து வைத்துப்  பேசிய அவர் அவ்வாறு…

‘பெமாண்டு, ‘தீவிரமான சீர்திருத்தங்கள் எங்கே ?’

மலேசியாவின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள் ஏமாற்றம்  அடைந்துள்ளதை ஒர் அனைத்துலக ஆய்வு காட்டியுள்ளதைத் தொடர்ந்து  ஊழலைத் துடைத்தொழிக்க 'தீவிரமான சீர்திருத்தங்களை' அமலாக்க பெமாண்டு  எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு திட்டமிட்டுள்ளது குறித்து  பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி…

அவசர காலச் சட்டம் (EO) தேவை என்பதற்கு ஸாஹிட் புள்ளி…

அவசர காலச் சட்டம் மீண்டும் தேவை என்பதை மெய்பிக்க உள்துறை அமைச்சர்  அகமட் ஸாஹிட் ஹமிடி அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்  புள்ளிவிவரங்களை வழங்குவார். அந்த புள்ளிவிவரங்கள் குற்றச்செயல்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின் வழி பெறப்பட்டவையாகும். இந்த நாட்டில் பெரும்பாலான கிரிமினல் நடவடிக்கைகளுக்கு 2012ம் ஆண்டு  அவசர…

‘அழியா மை மீதான புகார்களை கவனியுங்கள்’

மே 5 தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து கொடுக்கப்பட்டுள்ள  1,500க்கும் மேற்பட்ட புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு புக்கிட்  கட்டில் பிகேஆர் எம்பி சம்சுல் இஸ்காண்டார் அக்கின் சட்டத்துறைத் தலைவரைக்  கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அழியா மை தொடர்பில் இவ்வாண்டு ஜுன் 3ம் தேதி வரையில்…