ஹாடியின் மசோதா: அரசாங்கம் ஆதரிக்குமா?

  கிளந்தான் மாநிலம் நிறைவேற்றியுள்ள ஹூடுட் சட்டம் சம்பந்தப்பட்ட தனி நபர் மசோதா ஒன்றை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மசோதாவுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு அரசாங்கம் மௌனம் சாதித்து வருகிறது. பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடாப்பிடியான…

ரிம300 மில்லியனில் டிபிகேஎல் புதிய தலைமையகமா? எம்பி எதிர்ப்பு

கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற(டிபிகேஎல்)த்துக்கு ரிம300 மில்லியனில்  புதிய  தலைமையகக்  கட்டிடம்  கட்டுவதற்கு  கூட்டரசுப்  பிரதேச  எம்பி  ஒருவர்  எதிர்ப்புத்  தெரிவிக்கிறார். “இது கிறுக்குத்தனம். எதற்காக  ஊராட்சி  மன்றத்தின்  புதிய  கட்டிடத்துக்கு  இவ்வளவு  செலவிட  வேண்டும்? “இந்தப்  பணத்தை  வைத்து  அதிகமான  மலிவு-விலை  அடுக்குமாடி  வீடுகள்  கட்டுவது  நல்லதல்லவா”, என்று …

1எம்டிபி கடன்கள்மீதான கேள்விக்கு பிரதமரின் ஒரு-வரி பதில்

பிரதமரும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  உள்ளூர்  வங்கிகளிடம்  வாங்கியுள்ள   கடன்கள்  பற்றி  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட  கேள்விக்கு விரிவாக பதிலளிக்க  மறுத்து  விட்டார். ரபிஸி  ரம்லி (பிகேஆர்- பாண்டான்), 2015 வரைக்குமான  1எம்டிபி-இன்  கடன்கள்  பற்றியும்  அதன்  கடன்  நிலவரம்மீது   பேங்க்  நெகராவின் …

சிஎம்: உயர வேண்டியது பெர்ரி சேவைத்தரம்; கட்டணமல்ல

பினாங்குப் பயணப் படகு(பெர்ரி)ச்  சேவையை  நடத்திவரும் நிறுவனத்தின்  இழப்புகளை  ஈடுசெய்ய கட்டணத்தை உயர்த்தும்  மத்திய  அரசாங்கத்தின்  திட்டத்துக்கு  மாநில  அரசு  எதிர்ப்புத்  தெரிவித்துள்ளது. பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங், போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்க்கு  எழுதிய  கடிதத்தில், பினாங்கு பெர்ரி   சேவையை  நடத்திவரும்  பினாங்கு  துறைமுக …

முஸ்லிம் என்ஜிஓ: எரிக் பால்சன் இஸ்லாத்துக்கு எதிரானர், அவரைத் தடுத்து…

சுதந்திரத்துக்காக  போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பின்  செயல்முறை இயக்குனர்  எரிக் பால்சன்  இஸ்லாத்துக்கு எதிரி  என்று  வருணித்த  பெர்சத்துவான்  இஸ்லாம்  மலேசியா(பெம்பேஎனா)  அரசாங்கம்  அவர்மீது  கடும்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டது. பால்சன்  இஸ்லாத்தை இழிவுபடுத்தி  வந்திருப்பதாக பெம்பேனா தலைவர்  இப்ராகிம்  முகம்மட்  ஹசான் அல்-ஹாபிஸ்  கூறினார். “அவர் …

ஹாடியின் புதல்வர்: ஹுடுட் காட்டுமிராண்டித்தனம் என்றால், தூக்குத்தண்டனையை என்னவென்பது?

ஹுடுட்  சட்டவரைவைக் கொண்டுவர  முயலும் பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கைக்  குறைகூறுவோரை  அவரின்  மகன்  முகம்மட்  காலில்  சாடியுள்ளார். பாஸ்  இளைஞர்  துணைத்  தலைவருமான  அவர்,  உலக  முழுவதும்  பரவி  நிற்கும் “இஸ்லாமோபோபியா”வின் ஒரு  பகுதிதான் இந்த “ஹுடுட்போபியா”  என்றாரவர். “ஹுடுட் காட்டுமிராண்டித்தனமானது  மனித  உரிமைகளை மீறுகிறது …

3 மாதங்களில் ஆறு மரணங்கள்; போலீஸ்தான் விளக்க வேண்டும்

2015-இல்  மூன்றே  மாதங்களில் ஆறு  பேர்  போலீஸ்  காவலில்  இருந்தபோது  இறந்து  போனார்கள். அந்த  வகையில்  இறந்த  ஆறாவது  கைதி முகம்மட்  ஜவாரி   முகம்மட்  யூனுஸ். அவரது  இறப்புக்கான காரணத்தைக்  கண்டறிய  விசாரணைகள்  நடந்திருக்கும். தொடக்கநிலை  விசாரணைகளின்  முடிவுகளை  போலீசார்  வெளியிட  வேண்டும்  என  சுவாராம்  கேட்டுக்கொண்டிருக்கிறது. “போலீஸ் …

1எம்டிபி கடன்கள்மீதான கேள்விக்கு பிரதமரின் ஒரு-வரி பதில்

பிரதமரும்  நிதி  அமைச்சருமான  நஜிப்  அப்துல்  ரசாக்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  உள்ளூர்  வங்கிகளிடம்  வாங்கியுள்ள  க டன்கள்  பற்றி  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட  கேள்விக்கு விரிவாக பதிலளிக்க  மறுத்து  விட்டார். ரபிஸி  ரம்லி (பிகேஆர்- பாண்டான்), 2015 வரைக்குமான  1எம்டிபி-இன்  கடன்கள்  பற்றியும்  அதன்  கடன்  நிலவரம்மீது   பேங்க் …

பாஸ்: ஹூடுட் சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது

  ஹுடுட் சட்ட திருத்தங்கள் கிளந்தான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அது குறித்து மத்திய அரசு தெரியும் என்றும் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது என்றும் கிளந்தான் மாநில அரசின் நிரந்தர அலுவலகத்தில் ஹுடுட்டிற்கு பொறுப்பானவரான தாக்கியுடின் ஹாசான் இன்று கூறினார். கடந்த ஆண்டு மத்திய அரசும் மாநில…

ஐஜிபி: ஹுடுட் மீது சட்ட ரீதியான வாதங்கள் புரியலாம்

ஹுடுட்  அரசமைப்புக்கு  ஏற்ப  உள்ளதா  என்று  வாதமிடலாம். அதற்கு  அனுமதியுண்டு  ஆனால், ஹுடுட்  சட்டம்  பற்றி  விவாதிப்பதற்கு அனுமதியில்லை  என்கிறார் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார். “இஸ்லாமிய  சட்ட  விவகாரங்கள்  பற்றிக்  கருத்துச்  சொல்லக்  கூடாது. அது  அரசமைப்புக்கு  ஏற்புடையதா  என்று விவாதிக்கலாம். பிரச்னையில்லை. “ஆனால்,…

கித்தா லவான் சனிக்கிழமை மிகப் பெரிய பேரணியை நடத்தும்

கித்தா  லவான்,  எதிர்வரும் சனிக்கிழமை  சோகோ  விற்பனை  வளாகத்தில்  மிகப்  பெரிய  பேரணி  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்துள்ளது. அப்படியே  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மகள்  திருமணக்  கொண்டாட்டத்தில்  கலந்துகொள்ளவும்  அது  திட்டமிட்டுள்ளது. மார்ச்  28-இல்,  சோகோவிலிருந்து  கோலாலும்பூர்  மாநாட்டு  மையம்(கேஎல்சிசி)வரை  ஊர்வலம்  செல்லும்  திட்டமிருக்கிறது  என்றும்  ஆனால், …

கெராக்கான் தொடர்ந்துள்ள ஹூடுட் வழக்கில் கோபால் ஸ்ரீ ராம்

  கிளந்தான் மாநில அரசு இயற்றியுள்ள ஹூடுட் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி கெராக்கான் தொடர்ந்துள்ள வழக்கில் பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவரும்…

விசாரணை படுவேகம், குற்றவாளிக் கூண்டில் ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்கள் 25 பேர்

திங்கள்கிழமை   கிளானா  ஜெயாவில்  உள்ள  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத்  துறை  வளாகத்தில்  உள்ளமர்வுப்  போராட்டம்  நடத்திய  சமூக  ஆரவலர்களில்  25-பேர்  இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர். அவர்கள்  கைதான 48-மணி  நேரத்தில்  இது  நடந்துள்ளது. 2012 அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்  பிரிவு 21(1) (டி)-இன்  கீழும்  அத்துமீறலுக்காக குற்றவியல்  சட்டத்தின் …

ஜி25: ஹுடுட்டை ஏற்பது மிதவாதத்தைக் கைவிடுவதாக பொருள்படும்

கூட்டரசு  அரசமைப்பை  நிலைநிறுத்தி ஹுடுட்  சட்டம்  கொண்டு  வருவதைத் தடுக்க  வேண்டும்  என  மலாய்ச்  சான்றோர்கள்  25-பேரடங்கிய  குழு  புத்ரா  ஜெயாவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறது. நாடு  சுதந்திரம்  பெற்றதிலிருந்து  மலேசியா  மிதவாதப்  பாதையைத்  தேர்ந்தெடுத்து  அந்தப்  பாதையில்தான்  புத்ரா  ஜெயா  நாட்டைச்  செலுத்திக்  கொண்டிருக்கிறது  என  அக்குழு இன்று …

பிரதமர்: தேச நிந்தனைச் சட்டத்துக்காக ‘வருத்தப்பட வேண்டியதில்லை’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1948  தேச  நிந்தனைச்  சட்டம்  தொடர்ந்து   பயன்படுத்தப்படுவதை  இன்று  தற்காத்துப்  பேசினார். இதே  சட்டத்தைத்தான் 2012-இல்  எடுத்தெறியப்  போவதாக  அவர்  கூறினார். பிறகு  கடந்த  ஆண்டில்  முடிவை  மாற்றிக்  கொண்டார். இன்று,  கோலாலும்பூரில்  208-வது  போலீஸ்  தினக்  கொண்டாட்டத்தில்  உரையாற்றிய  நஜிப்,  அச்சட்டத்தைத் …

ஐஜிபி-யை விலக்கக் கோரும் அவசரத் தீர்மானம்: பிகேஆர் தாக்கல் செய்தது

பிகேஆர்,  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  நடத்தைப்  பற்றி  விவாதிக்கவும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு  எதிராக  அவர்  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்துவதற்காக  அவரைப்  பதவி  நீக்கம்  செய்யவும் அவசரத்  தீர்மானமொன்றைப்  பதிவு  செய்திருக்கிறது. பிகேஆர்  பாயான்  பாரு  எம்பி  சிம்  ட்ஸே  ட்ஸின்  அத்தீர்மானத்தை  மக்களவைத் …

விசாரணையை 24-மணி நேரத்தில் செய்து அரசியல் கைதுகளை முடிவுக்குக் கொண்டு…

போலீசார்  அவர்களின்  விசாரணைகளை  விரைவாக  நடத்தி  24-மணி  நேரத்தில் முடித்துக்  கொள்ளப்  பார்க்க  வேண்டும். அப்படிச்  செய்தால்  யாரையும்  கைது  செய்ய  வேண்டிய  அவசியம்- குறிப்பாக  எதிரணியினரையும்  சமூக  ஆர்வலர்களையும்  பல நாள்களுக்கு  விசாரணைக்காக  தடுத்து  வைக்க  வேண்டிய  அவசியமிருக்காது என  பிகேஆர்  இளைஞர்  பிரிவு  கூறுகிறது. இதற்கு …

சுங்கத்துறை ஜிஎஸ்டி கேள்விகளுக்குப் பதிலளிக்கும்

பொருள்,  சேவை  வரி  தொடர்பில் 106-கேள்விகளுடன்  சிலாங்கூர்  கிளானா  ஜெயாவில்  உள்ள  சுங்கத்துறை  வளாத்தை  முற்றுகையிட்ட  சமூக ஆர்வலர்களில்  80பேரை  போலீஸ்  கைது  செய்ததை  அடுத்து  அரச மலேசிய  சுங்கத்  துறை கேள்விகள்  அனைத்துக்கும்  பதிலளிக்க முன்வந்துள்ளது. “அக் கேள்விகளுக்குப் பதிலளிப்போம். “முடிந்த  விரைவில்  எல்லாக்  கேள்விகளும்  அவற்றுக்கான …

விவேகனந்தா ஆசிரம்: பாரம்பரிய சொத்தாக அறிவிக்க ஆட்சேபம்

  கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் விவேகனந்தா ஆசிரம நிலத்தில் பல மாடிகளைக் கொண்ட கொண்டோக்களும் வாணிப மையமும் அமைக்க அந்த ஆசிரமத்தின் அறங்காவலர்கள் எடுத்திருந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை பாரம்பரிய சொத்தாக அறிவிக்கும் நோட்டீஸை கடந்த ஜனவரி 14 இல் பாரம்பரிய சொத்து…

ஐஜிபி: ஹுடுட் பற்றிக் கேள்வி எழுப்புவது ஐஎஸ்ஸுக்கு கோபத்தை உண்டு…

ஹுடுட்  பற்றிக்  கேள்வி  எழுப்ப  வேண்டாம்  என்று  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் பயங்கரவாத  அமைப்பான  இஸ்லாமிய  அரசு(ஐஎஸ்)  சினமடைந்து  பதில் நடவடிக்கையை  மேற்கொள்ளலாம்  என்றவர்  எச்சரித்தார். “இஸ்லாம்  பற்றியும்  ஹுடுட்  பற்றியும்  வெறுமனே  கருத்துச்  சொல்லிக்  கொண்டிருக்க  வேண்டாம்  என்பதை …

மஸ்லான்: ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் முறையாக கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும்

ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள்  சுங்கத்  துறை வளாகத்தை  முற்றுகை  இடாமல்  இருந்திருந்தால்  அவர்களின்  106  கேள்விகளுக்கும்  விடை  கிடைத்திருக்கும்  என  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறினார். “அவர்கள்  முறையாகக்  கேட்டிருந்தால்  அவர்களின்  கேள்விகளுக்கு  விடை  கிடைத்திருக்கும்”. மஸ்லான்  இன்று  புத்ரா  உலக வாணிக  மையத்தில் ஜிஎஸ்டி-க்கும்  மற்ற …

ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் விசாரணைக்காக 2நாள் தடுத்து வைக்கப்படுவர்

நேற்று கிளானா  ஜெயா  சுங்கத்  துறை வளாகத்தில் ஜிஎஸ்டி- எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  கைது  செய்யப்பட்ட  29  பேரை  2 நாள்களுக்குத்  தடுத்து வைக்க  நீதிமன்ற  ஆணையைப்  போலீசார்  பெற்றுள்ளனர். 29 பேரில்  25 பேர்  சமூக  ஆர்வலர்கள். நேற்றைய  உள்ளமர்வுப்  போராட்டத்தின்போது  கைது  செய்யப்பட்டவர்கள்.  ஏனைய நால்வர்  நேற்றிரவு …

‘சீனர்கள் குர்ஆனை எரித்ததாக சொன்னாரே, அவர்மீதான விசாரணை என்னவாயிற்று?

போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார்  இருபத்து  நான்கு மணி  நேரமும்  டிவிட்டரைச்  சுற்றிச்  சுற்றி  வ்ருகிறார். எதிரணி  அரசியல்வாதிகளும்  சமூக  ஆர்வலர்களும்  ஏதாவது  தவறு  செய்வதாக  தெரிந்தால்  விரைந்து  நடவடிக்கை  எடுக்கிறார். சில  மணி  நேரங்களில்  அவர்கள்  அள்ளிக்  கொண்டு செல்லப்பட்டுத்  தடுத்து  வைக்கப்படுகின்றனர்.…