நீதிமன்றத்துக்கு வெளியில் சைபூல் சட்டைகளுக்கு தீ வைக்கப்பட்டது

புத்ரா ஜெயாவில்  நீதி  மாளிகைக்கு வெளியில்  அன்வார்  இப்ராகிம்- ஆதரவாளர்கள்  சிலர்  முகம்மட்  சைபூல்  புஹாரி  பெயர்  பொறிக்கப்பட்ட இரண்டு  டி-சட்டைகளுக்குத்  தீ  வைத்த சம்பவமும்  அதன்  பின்னர்  நீதிமன்றத்தைச்  சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த  தடுப்புகளைமீறி  உள்ளே  செல்ல  முயன்றதும்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. உடனே  பிகேஆர்  இளைஞர்  பகுதியைச் …

கூண்டில் இருந்தாலும் குறும்பு போகவில்லை

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  வழக்கு  நடைபெறும்  கூட்டரசு  நீதிமன்றத்தில்  பார்வையாளர்களுக்காக  சுமார்  70  இருக்கைகள்  உள்ளன. ஆனால்,  காலை  எட்டு  மணிக்கு  முன்னதாகவே  அத்தனையும்  நிரப்பப்பட்டு  விட்டன. இருக்கைகள்  கிடைக்காதவர்கள்  நீதிமன்றத்தை  விட்டு  வெளியேறுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது  அன்வார்  குறுக்கிட்டு, “இருக்கைகள்  இல்லாவிட்டால்  என்ன, இங்கே  கூண்டுக்குள்…

அன்வார் வழக்கு: ஸ்ரீராம் கோபால் நடத்துகிறார்

  அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீடு விசாரணை இன்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் தற்காப்பு குழுவுக்கு பெடரல் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீராம் கோபால் தலைமை ஏற்றுள்ளார். தற்காப்புக் குழுவின் விவாத்தை ஸ்ரீராம் கோபால், என். சுரேந்திரன், ராம் கர்பால் மற்றும்…

ஒருவரை சிறையிலடைத்தால், 10,000 பேர் எழுவர்

  மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றுவதற்கு பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர் அங்கு பேசினார். 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் முன்னதாக ஏற்பாடு செய்திருந்தவாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேவான் துங்கு சான்செலர் கட்டடத்தின்முன் உரையாற்றுவதை சாதித்துக் காட்டினர். மாணவர்களும்…

அன்வாருடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யுஎம்முக்குள் சென்றனர்

  ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் மலாயா பல்கலைக்கழக வாயிற்கதவை உடைத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றனர். அங்கிருந்து அவர்கள் அன்வாருடன் தேவான் துங்கு சான்செலரை நோக்கி சென்றனர். அங்கு அன்வார் உரை நிகழ்த்த தடை செய்யப்பட்டுள்ளது. அன்வார் அவரது குடும்பத்தாருடன் நான்குசக்கர வண்டியில் இரவு மணி 9.40 க்கு…

அன்வாரின் உரையைக் கேட்க யுஎம் வாயிற்கதவு முன்பு கூட்டம் கூடுகிறது

  அன்வார் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்கலைக்கழகம் மாணவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு பேசுவதைக் கேட்க பல்கலைக்கழக முன்வாயிலில் கூட்டம் கூடியுள்ளது. சுமார் 500 மாணவர்களும் அன்வார் ஆதரவாளர்களும் கோலாலம்பூர் கேட்டின் முன்பு மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் அன்வாருக்காக காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில்…

இப்ராகிம் அலியின் “பைபிள் எரிப்பு” மிரட்டல் தேச நிந்தனையானதல்ல

மலாய் மொழியிலான பைபிள் பிரதிகளை எரிக்கப் போவதாக பெர்காசாவின் இப்ராகிம் அலி விடுத்திருந்த மிரட்டல் விவகாரத்தில் இதுவரையில் மௌனியாக இருந்து வந்த சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) இன்று வாய் திறந்து இப்ராகிம் அலியின் மிரட்டல் தேச நிந்தனைப் போக்கைக் கொண்டதல்ல என்று அறிவித்துள்ளது. பினாங்கு, ஜெலுத்தோங்கில் பொதுமக்களுக்கு, முஸ்லிம்கள்…

சைபுல்: உண்மை வெளிவந்து என் கெளரவம் காக்கப்பட வேண்டும்

அன்வார்  இப்ராகிம்  தன்னைக்  குதப்புணர்ச்சிக்கு  ஆளாக்கியதாகக்  குற்றம்  சாட்டியுள்ள  முகம்மட்  சைபுல்  புஹாரி  அஸ்லா,  நாளை  நீதிமன்றத்தில்  உண்மை  வெளிவர  வேண்டும்,  அப்போதுதான்  தன்  கெளரவம்  காக்கப்படும்  என்கிறார். குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டிலிருந்து  விடுபட  எதிரணித்  தலைவர்  ஏற்பாடுகள்  செய்துவருவதாக  பேச்சு  அடிபடுவதாகவும்  அது  உண்மையாக  இருக்கக்கூடாது  என்றும்  அவர் …

யுஎம் சுல்தானின் சொல்லை மதிக்க வேண்டும்

மலாயாப்  பல்கலைக்கழகம், அதன்  வேந்தர்  பேராக்  சுல்தான்  பல்கலைக்கழகச்  சுதந்திரம்  காக்கப்படுவது  அவசியம்  எனக்  கூறியிருப்பதைக்  கருத்தில்கொண்டு  அதன்  முன்னாள்  மாணவரும்  எதிரணித்  தலைவருமான  அன்வார்  இப்ராகிமின் சொற்பொழிவைத்  தடுக்கும்  திட்டத்தைக்  கைவிட  வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களிடையே  அன்வார்  பேசுவதைத்  தடுக்கும்  யுஎம்-மின்  செயல்,  சுல்தான்  நஸ்ரின்  முய்ஸுடின்…

சிறப்பு நோக்கங்களுக்கான கப்பல் சரக்குக் கப்பலாக மாறியது

யுனிவர்சிடி  மலேசியா  திரெங்கானு (யுஎம்டி), ரிம14 மில்லியன்  செலவில்  ‘சிறப்புப்  பணிகளுக்குப்  பயன்படும்’  கப்பலொன்றைக்  கட்டத்  திட்டமிட்டது. ஆனால்,  இறுதியில்  உருவானதோ  ஒரு  சரக்குக்  கப்பலாகும். அந்த  வகையில்  பணம் “வீணானதாக” பொதுக்  கணக்குக்  குழு (பிஏசி),  இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்த  அறிக்கையில்  கண்டித்துள்ளது. இத்திட்டம்மீது  மலேசிய …

விரைவில் வருகிறது- மூன்றாவது கூட்டணி

பிஎன்னும்  பக்கத்தான்  ரக்யாட்டும்  உள்ளுக்குள்  சச்சரவிட்டுக்  கொண்டிருக்கையில்  ‘இடச்சாரிகளை’க்  கொண்ட  ஒரு   புதிய  அரசியல்  கூட்டணி  உருவாகி வருகிறது. ஜனவரியில்  அறிவிக்கப்படும்  என  எதிர்பார்க்கப்படும்  இந்தப்  புதிய  கூட்டணியை  அமைப்பதில்  முனைப்புக்  காட்டும்  கட்சிகள்  பார்டி  சோசலிஸ்  மலேசியா(பிஎஸ்எம்)-வும்  பார்டி  ரக்யாட்  மலேசியாவும்  ஆகும்.  அவை,  சாபா,  சரவாக் …

என்ஜிஓ-கள்: உலகம் கூட்டரசு நீதிமன்றத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகிறது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டுக்கு  எதிரான  மேல்முறையீடு  நாளை  விசாரணைக்கு வரும்போது  மலேசியாவின்  உச்ச  நீதிமன்றம்  அனைத்துலகத்  தரத்துக்கு  ஏற்ப  நடந்துகொள்கிறதா  என்பதை  உலகம்  உன்னிப்பாகக்  கவனித்துக்  கொண்டிருக்கும். “கூட்டரசு  நீதிமன்றத்தின்  தீர்ப்பு  மலேசிய  நீதித்துறையின் தரத்தைத்  தீர்மானிக்கும். “மலேசியா,  ஏற்கனவே  கண்டனத்துக்கு இலக்காகியுள்ள  நீதித்துறையின் …

துணிச்சல் பெருங்கள், யுஎம்முக்கு அன்வார் அறிவுறுத்தல்

  எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவர் பயின்ற மலாயா பல்கலைக்கழகத்தை (யுஎம்)இன்று சாடினார். நாளை அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக அவருக்கு அழைப்பு விடுத்த மாணவர் மன்ற தலைவருக்கு காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி கருத்துரைத்த அவர், மாணவர் விவகாரங்களுக்கான யுஎம் உதவி…

அலி உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியேறியதாகக் கூறுகிறார்

  தன்னார்வலர் அலி அப்துல் ஜாலில் நான்கு முறை கைது செய்யப்பட்டவர்; பல தேச நிந்தனை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக இருந்தவர் திடீரென்று நாட்டை விட்டு வெளியேறினார். அலி நாட்டை விட்டு வெளியேறி இறுதியில் சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அதற்குக் காரணம் தேச…

ஹெலோயீன் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

  அக்டோபர்பெஸ்ட் பீர் கொண்டாட்டம் மற்றும் நாய் தொடுதல் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மிதவாதிகள் இப்போது நெகிரி செம்பிலானில் நடத்தப்படவிருக்கும் ஹெலோயீன் (Halloween) கொண்டாட்டதிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல இஸ்லாமிய கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஓர் அனைத்துலக பள்ளியில் நடத்தப்பட விருந்த ஹெலோயீன் இரவு…

அன்வார் சிறைத் தண்டனையையும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் எதிர்பார்க்கிறார்

  குதப்புணர்ச்சி வழக்கு II இல் சிறைத் தண்டனையையும் அத்துடன் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டையும் எதிர்பார்ப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாகினிடம் கூறினார். குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையிலடைக்கப்பட்டாலும், தாம் நீண்ட காலத்திற்கு சிறையில் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அதிகாரிகள் தேச நிந்தனைக்…

அரசுத்தரப்பு: அன்வாருக்கு ஐந்தாண்டு போதாது

அன்வாருக்குக் குதப்புணர்ச்சி  வழக்கு-2இல் முறையீட்டு  நீதிமன்றம்  வழங்கிய  ஐந்தாண்டுச்  சிறை  போதாது  என்றும்  கூடுதல்  தண்டனை விதிக்கப்பட  வேண்டும்  என்றும்  அரசுத்  தரப்பு   வழகுரைஞர்கள்  கூறியுள்ளனர். கூட்டரசு  நீதிமன்றத்தில்  அரசுத்  தரப்பு  முன்வைத்துள்ள  வாதத்  தொகுப்பு  மலேசியானியின்  பார்வைக்குக்  கிட்டியது. அதில், அவர்கள்  முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதிகள்  தவறு …

காவலில் வைக்கப்பட்டார் ரிஸால்மான்

பாலியல்  குற்றச்சாட்டை  எதிர்நோக்குவதற்காக  நியு  சிலாந்திடம்  ஒப்படைக்கப்பட்ட மலேசிய  தூதரக  இராணுவ  அதிகாரி  முகம்மட்  ரிஸால்மான்  இஸ்மாயிலைக்  காவலில்  வைக்குமாறு  வெலிங்டன் வட்டார  நீதிமன்றம்  இன்று உத்தரவிட்டது. அவர்  செவ்வாய்க்கிழமை  விசாரணைக்காக  மீண்டும் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்படுவார்.  

பெரிய மீன்கள் எம்ஏசிசி-இடம் சிக்குவதில்லை

மலேசிய  ஊழல் தடுப்பு  ஆணையம்  எவ்வளவுதான்  வரிந்து கட்டிக்கொண்டு   உழலுக்கு  எதிராக வேலை  செய்து  பலர்  கைது  செய்யப்பட்டதாக  செய்தித்தாள்களில்  கொட்டை  எழுத்துக்களில்  விளம்பரப்படுத்திக்  கொண்டாலும்  இந்தோனேசியாவுடன்  ஒப்பிடும்போது  இது சப்பென்று  இருக்கிறது. இரண்டு  நாடுகளின்  ஊழல்-எதிர்ப்புப்  போராட்டத்தையும்  ஒப்பிட்ட  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்…

அன்வார்: மகாதிருடன் சமரசம் செய்துகொள்வதற்கில்லை

எதிரணித் தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதிரை   மன்னிக்கத்  தயார்.  ஆனால், அவர்  இழைத்த  தீமைகளை  மறப்பதற்குத்  தயாராக  இல்லை; அவற்றை  மறந்து  அவருடன்  கைகுலுக்கி  சமரசம்  செய்துகொள்ளத்  தயாராக  இல்லை. “மகாதிர்  பணி ஓய்வு பெற்ற  பின்னர்(2003-இல்)  அவரைப்  பற்றி என்றும்  நான்  கடுமையாக …

அன்வாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது, அரசு தரப்பு…

அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குழு கூறுகிறது. விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனை பொதுநல நீதியின் நோக்கத்தை எட்டவில்லை என்று அரசு தரப்பு வழக்குரை குழு முன்வைத்துள்ள வாதத்தை…

எங்களுடைய பொதுக்கூட்டத்தில் தலையிடாதீர், அம்னோ கெராக்கானுக்கு சொல்கிறது

  எதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் இதர கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். கெராக்கானை பின்பற்றி அம்னோவும் அதன் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும் பேராளர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கெராக்கான் தலைமைச் செயலாளர் லியாங் டெக்…

கிட் சியாங்: ஹலோ காலிட், மலேசியர்கள் குறைந்த ஞாபசக்தி உடையவர்கள்…

  சுயேட்சை போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்படுவதற்கு போலீஸ் தரப்பு கடும், ஏன், அச்சம்தருகிற அளவிலான எதிர்ப்பைத் தெரிவித்ததின் விளைவாக முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி ஐபிசிஎம்சிக்கு மாற்றாக பல்லில்லாத இஎஐசி கொண்டு வந்தார். நேற்று, போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு…