ஊடகங்களுக்கு எதிராக முன்னாள் போலீஸ் அதிகாரி வழக்கு

வணிகக் குற்றப் புலன்விசாரணை துறையின் முன்னாள் இயக்குனர் ரம்லி யூசுப், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், த ஸ்டார், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா,  டெய்லி எக்ஸ்பிரஸ், போர்னியோ போஸ்ட் ஆகிய நாளேடுகளுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். 2007-இல், ஜோகூரில் ஒரு குற்றக்கும்பல் தலைவனுக்கு எதிராக தாம் நடவடிக்கை…

டோனி புவா: குற்றச் செயல் விகிதம் அவசர காலச் சட்டம்…

அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதற்கு முன்னரே குற்றச் செயல் விகிதம்  கூடியுள்ளதை அதிகாரத்துவ குறியீடுகள் காட்டும் வேளையில் குற்றங்கள்  பெருகுவதற்கு அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டது தான் காரணம் என எப்படிச்  சொல்ல முடியும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா  வினவியுள்ளார். 2011ம்…

தேச நிந்தனைச் சட்டம் மக்களிடமிருந்து அம்னோவைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்படுகின்றது

"நல்லது, அது தொடர்ந்து இருக்கட்டும். ஆனால் அது எல்லா தேச நிந்தனை  வழக்குகளுக்கும் அமலாக்கப்படுமா அல்லது பிஎன் கைப்பாவைகளுக்கு விலக்கு  அளிக்கப்படும் விதி இருக்குமா ?" தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது, அது இன்னும் தேவை  என்கிறார் ஸாஹிட் அடையாளம் இல்லாதவன்_5fb: உள்துறை அமைச்சர் அகமட்…

தேச நிந்தனைச் சட்டத்தை மீட்டுக்கொள்ள அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்து விட்டது:…

சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், அமைச்சரவை கடந்த ஆண்டே தேச நிந்தனைச் சட்டத்தை மீட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டு விட்டதாகக் கூறியுள்ளார். “அதை மீட்டுகொண்டு புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி சட்டத்துறை தலைவர் அலுவலகம்  ஆராய்கிறது. “அது பிரதமர் பொதுவில் அளித்த ஒரு வாக்குறுதி. அப்படி இருக்க எந்தவொரு அமைச்சரும்…

காடிர்: அன்வாரை ‘ஒழித்துக்கட்டும்படி’ என்எஸ்டி-க்கு உத்தரவிட்டார் மகாதிர்

டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது 1998-இல், அன்வார் பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரை “அடியோடு ஒழித்துக்கட்டும்படி” நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்கு உத்தரவிட்டாராம். அந்நாளேட்டின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியரான ஏ.காடிர் ஜாசின் இத்தகவலைத் தெரிவித்தார். ஆனால், அந்நாளேடு அதற்கு முந்திய 16 ஆண்டுகளாக மகாதிருக்குப்பின் பிரதமர் பதவி…

வீடுகளைக் காக்கும் போராட்டத்தில் பெப்பர் எஸ்டேட் குடியிருப்பாளர்கள்

பினாங்கில் உள்ள பெப்பர் எஸ்டேட், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு குடியிருப்பு என்று கூறும் அதன் குடியிருப்பாளர்கள் அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். அக்குடியிருப்பு உள்ள நிலம் “கமுக்கமாக” ஒரு மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அது, குடியிருப்பாளர்கள் சிலரை விலைக்கு வாங்கி வீடுகளை உடைத்துவருவதாகவும் ஒத்துவராதவர்களைக் காலிகளை…

வாக்குகள் வாங்கப்பட்டதாக கூறப்படுவதை பிஆர்எஸ் மறுக்கிறது

கிழக்கு மலேசியாவில் வாக்குகள் வாங்கப்படுவது பரவலாக நிகழ்ந்துள்ளது என  ஒர் ஆய்வாளரான பிரிட்கெட் வெல்ஷ் சொல்வதை பிஆர்எஸ் என்ற Parti Rakyat  Sarawak தலைவர் ஜேம்ஸ் மாஸிங் மறுத்துள்ளார். "சரவாக்கில் மக்கள் வாங்கப்படுவதற்காக அவர்கள் எப்போதும் ஏழைகளாக  இருக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் விரும்புவதாக  பிரிட்கெட் வெல்ஷ்…

‘யென் யென் தமது பயணங்களுக்குச் செலவு செய்வதில் எந்தத் தவறும்…

முன்னாள் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் தமது  பயணங்களுக்கு செலவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என சுற்றுப்பயண  அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். "ஏனெனில் அந்தப் பணம் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதாகும்," என்றார் அவர். "பணம் ஒதுக்கப்பட்டால் அதனை நாங்கள் செலவு…

மதம் மாற்ற மசோதா தொடர்பில் சொய் லெக் முஸ்லிம் அல்லாத…

2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்  திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டது. அத்தகைய மசோதா அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தாங்கள்  அனுமதித்தது ஏன் என முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் விளக்க வேண்டும் என  மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்…

‘அம்னோ உட்பூசல் தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதைத் தாமதிக்கிறது’

தேச நிந்தனைச் சட்டம் மீது அம்னோ தலைவர்களுக்கு இடையில் கருத்து  வேறுபாடுகள் நிலவுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்களித்தது போல  அதனை ரத்துச் செய்வது தாமதமடைகின்றது என பிகேஆர் உதவித் தலைவர்  நுருல் இஸ்ஸா அன்வார் சொல்கிறார். அந்தச் சட்டம் தொடர வேண்டும் என உள்துறை அமைச்சர்…

எம்ஏசிசி, இளைஞர் அமைச்சு செலவுகளைக் கண்காணிக்கும்

இளைஞர் விளையாட்டு அமைச்சின் செலவுகளை மலேசிய ஊழல் தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி) நேரடியாகக் கண்காணிப்பதற்கு உதவியாக அந்த அமைச்சு  எம்ஏசிசி-உடன் புரிந்துணர்வுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அமைச்சின் செலவுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கம்  கொண்ட கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் செங்…

ஜமீல் கிர்: மதம் மாற்ற மசோதாவை மீட்டுக் கொள்ளுமாறு நெருக்குதல்…

இஸ்லாமியச் சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தைத் திருத்துவதற்காக  முன்மொழியப்பட்ட மசோதாவை மீட்டுக் கொள்ளுமாறு அமைச்சர்கள் அழுத்தம்  கொடுக்கவில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் ஜமீல் கிர் பாஹாரோம்  சொல்கிறார். 'தன்மூப்பான மதம் மாற்ற மசோதா' என அழைக்கப்பட்ட அந்த மசோதாவை  மீட்டுக் கொள்ளும் முடிவு இணக்க அடிப்படையில்…

பொதுத்தேர்தல் ஒரு ‘மலேசிய சுனாமி’ என்பதே மிகப் பலரின் கருத்து

மலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலை ஒரு ‘மலேசிய சுனாமி’ என்றுதான் கருதுகிறார்களே தவிர அதைச் “சீனர் சுனாமி’ என நினைக்கவில்லை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. 1,300 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 65.8 விழுக்காடு மலாய்க்காரர்களும், 93.2 விழுக்காடு சீனர்களும் 87.6 விழுக்காடு இந்தியரும், முஸ்லிம் பூமிபுத்ராக்கள்…

கோலா பெசுட்டில் பாஸ் போட்டியிடக் கூடாது: இட்ரிஸ் ஜூஸோ

கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் “போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸோ. அது அண்மைய பொதுத் தேர்தலுக்குப்பின் “அரசியலைக் குறைக்க” உதவும் என்றவர் கருதுகிறார். மே 5 தேர்தலில் நல்ல பெரும்பான்மையில் பிஎன் அத்தொகுதியை வென்றதால் அத்தொகுதியை அதனிடமே விட்டுவிட…

சுப்ரா: தேச நிந்தனை சட்டத்தை நீக்க முன்மொழிந்தவர் பிரதமர்

அரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை நீக்க வேண்டும் என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “முன்வைத்த” ஒரு யோசனையாகும் என்று சுகாதார அமைச்சர்  எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார். அதை அமைச்சரவை “ஆராய்ந்து நல்ல முடிவெடுக்கும்” என்றாரவர். “பிரதமர் நாட்டின் தலைவர் என்பதால் எந்தவொரு யோசனையையும் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு”,…

‘அவசர காலச் சட்டம் பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி…

ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தை கொண்டு  வருவது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ்  படைத் தலைவர் காலித் அபு பாக்கார் நிறுத்திக் கொண்டு போலீஸ் படையின்  புலனாய்வு ஆற்றலை வலுப்படுத்தத் தொடங்க வேண்டும் எனப் பெட்டாலிங்  ஜெயா…

உத்துசான் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டது

உங்கள் கருத்து  ‘உயர்நெறி கொண்ட செய்தித்தாளாக, பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் செய்தித்தாளாகத்தானே இருந்தாய்? அது என்னவாயிற்று? அந்தக் கடந்தகால பாரம்பரியத்தை எண்ணி பெருமை கொள்ளவில்லையா நீ? உத்துசானுக்கு எதிரான வழக்கில் முன்னாள் பேராக் எம்பி வெற்றி பெர்ட் டான்: நீதிமன்றம் ரிம 250,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டதிலிருந்து…

2012ம் ஆண்டு அரசாங்கச் செலவுகளுக்காக கூடுதலாக 12 பில்லியன் ரிங்கிட்…

2012ம் ஆண்டு ஏற்பட்ட செலவுகளுக்குக் கூடுதல் ஒதுக்கீடுகளாக கல்வி அமைச்சு  3.3 பில்லியன் ரிங்கிட்டையும் சுகாதார அமைச்சு 1.7 பில்லியன் ரிங்கிட்டையும்  கோரியுள்ளன. மக்களவையில் இன்று முதல் வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்ட 12.17 பில்லியன்  ரிங்கிட் துணை விநியோக மசோதாவில் பட்டியலிடப்பட்டுள்ள தொகைகளில்  அவை இரண்டும் பெரிய தொகைகளாகும். நிதித்…

சிங்கப்பூரின் ‘பிற்போக்கான’ புதிய விதிகளை பெரிய இணைய நிறுவனங்கள் சாடியுள்ளன

சிங்கப்பூர் செய்தி இணையத் தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதை  வலைப்பதிவாளர்களும் மனித உரிமை அமைப்புக்களும் சாடியுள்ள வேளையில்  யாரும் எதிர்பாராத வகையில் பெரிய இணைய நிறுவனங்களும் அந்தக்  கட்டுப்பாடுகளைக் குறை கூறியுள்ளன. அந்தப் புதிய கட்டுப்பாடுகள் தொழில் துறைக்குப் பாதகமாக முடியும் என Facebook Inc, eBay Inc,…

வறுமையும் அறியாமையும் இரட்டை பிஎன் ஆயுதங்கள்

"அவர்களை அடிப்படையில் ஏழையாகவும் தகவல் அறியாதவர்களும்  வைத்திருப்பதே அதுவாகும். அப்போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும்  வாங்கிக் கொள்ளலாம்" மக்கள் வாங்கப்படுவதற்காக ஏழையாக வைத்திருக்கப்படுகின்றனர் வெர்சே: சரவாக் சுதேசி மக்களும் நாடு முழுவதும் தகவல் அறியாத மக்களும்  வறுமை, அறியாமை என்ற வலையில் சிக்கியுள்ளதை அனைவரும் அறிவர்.  தேர்தல் காலத்தில்…

செய்திகளை நியாயமாக வெளியிடும் நாளேடுகள்………

செய்திகளை நியாயமாகவும் நடுநிலையாகவும் வெளியிடும் நாளேடுகள் எவை?  சீனமொழி நாளேடுகள்தான் என்கிறார் யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா விரிவுரையாளர் சாங் பெங் கீ. ‘தேர்தலில் பன்முக கலாச்சார மதிப்புகள்’ என்னும் கருத்தரங்கில் சாங் இவ்வாறு கூறினார். அவர், சின் சியு டெய்லி, நன்யாங் சியாங் பாவ், பெரித்தா ஹரியான், உத்துசான்…

‘அரசியல் தலைமைத்துவம் என்றும் மலாய்க்காரர் கையில்தான் இருத்தல் வேண்டும்’

மலாய்க்காரர்- மேலாதிக்கம் கொண்ட அரசியலைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதே மலேசியாவுக்கு நல்லது என்கிறார் அரசியல் ஆய்வாளர் வஹாபுதின் ர’யிஸ். “அது இல்லை என்றால் மலேசியா வருங்காலத்தில் கடும் தொல்லைகளை எதிர்நோக்கலாம்”. நேற்று, மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘தேர்தலில் பன்முக கலாச்சார மதிப்புகள்’ என்னும் கருத்தரங்கில் அவர் இவ்வாறு…

மூன்று மதமாற்ற சட்டவரைவுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன

அரசாங்கம் மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்கு வரவிருந்த மூன்று மதமாற்றச் சட்டவரைவுகளை மீட்டுக்கொண்டிருக்கிறது. பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம், இன்று காலை மக்களவைக் கூட்டம் தொடங்கியபோது இதனைத் தெரிவித்துக் கொண்டார். இஸ்லாமிய சமய நிர்வாகம் (கூட்டரசுப் பிரதேசம்) சட்டவரைவு 2013, ஷியாரியா நீதிமன்ற நடைமுறை (கூட்டரசுப் பிரதேசம்) (சட்ட…