அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: பாக்கத்தான் பங்காளிகளுக்கு எதுவும் தெரியாதாம்

  அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்தார் என்பதை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், பாக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் அது குறித்து வேறுபட்ட பதிலை கூறுகின்றனர். தொடர்பு கொண்ட போது, டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்…

அல்தான்துயா கொலை: எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா, யோசிக்கிறார் சிருல்

  அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான சிருல் அஸார் ஒமர் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சிருல் அந்தான்துயா கொலை சம்பந்தமாக நடந்த அனைத்தையும் சொல்லிவிடலாமா என்ற யோசனையில் இருக்கிறார். ஆஸ்திரேலிய ஊடகங்கள் சிருல் அனைத்தையும் வெளியிடும்…

அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி கொடுக்க நஜிப் முன்வந்ததை ரபிஸி…

  கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததை பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி உறுதிப்படுத்தினார். துணைப் பிரதமர் பதவியுடன் நான்கு பிகேஆர் தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் வழங்குவது அதில் அடங்கும் என்று ரபிளி கூறிக்கொண்டார்.…

நிக் அசிசை மதிப்பதாக இருந்தால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டது ஏன்?

அம்னோ,  பாஸின் ஆன்மிகத்  தலைவர்  நிக்  அசிஸ்  நிக்  மாட்டை  உண்மையிலேயே  மதித்திருந்தால்  கடந்த  பொதுத்  தேர்தலி  செம்பகா  தொகுதியில் அவரை  எதிர்த்துப்  போட்டியிட்டிருக்காது  என பாஸ்  தேர்தல்  இயக்குனர்  டாக்டர்  ஹட்டா ரம்லி  கூறினார். அம்னோ, நிக்  அசிசுக்கு  மரியாதை  தெரிவிக்கும்  வகையில்  செம்பகா  இடைத்  தேர்தலில்…

நீதித் துறையைக் களங்கப்படுத்துவோர்மீது நடவடிக்கை

தலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியா, நீதித்  துறையின் நம்பகத்தன்மையைக்  கெடுக்க  முயல்வோர்மீது   நடவடிக்கை  எடுக்கப்படுமென  எச்சரித்துள்ளார். எனவே,   பொதுமக்கள்  சமூக  வலைத்தளங்களில்  நீதித்  துறைக்கு  எதிராக  “ஆதாரமற்ற  குறைகூறல்களை”ச்  சுமத்த   வேண்டாம்  என  அவர் கேட்டுக்கொண்டார். “தேவையற்ற  விமர்சனங்கள்  நீதித்  துறைக்குக்  களங்கத்தை  உண்டுபண்ணியுள்ளன. “இப்படிப்பட்ட  செயல்களை- அவை …

கிடெக்ஸ் திட்டம் நிறுத்தப்பட்டது

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி கின்ராரா- டமன்சாரா   விரைவுச்  சாலைத்  திட்டத்துக்கு  முற்றுப்புள்ளி  வைத்தார். கிடெக்ஸ்  திட்டத்துக்கான  குத்தகையைப்  பெற்ற  நிறுவனம்  மாநில  அரசு  விதித்த  மூன்று  நிபந்தனைகளை  நிறைவேற்றத்  தவறிவிட்டதாக  அஸ்மின்  இன்று  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார். அத்திட்டத்தால் ஏற்படக்கூடிய  போக்குவரத்து  தாக்கம்  சமூகத்  தாக்கம்,…

அன்வாருக்கு இணைய வசதி கிடையாது, சிறைத்துறை திட்டவட்டம்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  சுங்கை  பூலோ  சிறையில்  இணைய  வசதி  கிடையாது  என்று  சிறைத்துறை  டிவிட்டரில்  அறிவித்துள்ளது. சிறையிலிடப்பட்ட  பிறகும்  அன்வாரின்  முகநூல், டிவிட்டர்  பக்கங்களில்  தொடர்ந்து  செய்திகள்  வெளிவந்து  கொண்டிருப்பதை  அடுத்து  அது  இவ்வாறு  அறிவித்துள்ளது. “சிறையில்  அன்வார்  இப்ராகிமுக்கு  இணைய  வசதி  இல்லை. வெளியில் …

நாளை அன்வார் வெளிவரும்போது பிகேஆர் ஆதரவுப்-பேரணி நடத்தும்

அன்வார்  இப்ராகிம்  அவதூறு  வழக்கு  ஒன்றில்  சாட்சியமளிக்க  நாளை  ஜாலான்  டூட்டா  நீதிமன்ற  வளாகம்  வரும்போது   பிகேஆர் அவரை  ஆதரித்து  பேரணி  ஒன்றை  நடத்தும். “காலை  மணி  8.30க்கு  நடைபெறும் வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமானுக்கு  எதிரான  வழக்கில் பொதுமக்கள்   அன்வாருக்கு  ஆதரவு  தெரிவிக்க  வேண்டும்”,  என பிகேஆர் …

போலீஸ் பேருந்தின்மீதான நாசவேலைகளுக்கு ‘கித்தா லவான்’ பொறுப்பல்ல

புதிதாக உருவாகியுள்ள  அன்வார்-ஆதரவு  இளைஞர்  இயக்கமான கித்தா லவான், சனிக்கிழமை ஜாலான்  புடுவில்  அன்வார்  இப்ராகிம்- ஆதரவு  பேரணி  நிகழ்ந்தபோது  நடந்ததாகக்  கூறப்படும்  காலித்தனத்துக்கும்  தனக்கும்  சம்பந்தமில்லை  என்று  கூறுகிறது. போலீஸ்  பேருந்திலும்  ஒரு  வங்கியின்  பெயர்ப்பலகையிலும்  அசிங்கமான  சொற்களை  எழுதியது  கித்தா  லவான்  அல்ல  என  அதில் …

சிலாங்கூரில் நான்கு பகுதிகளில் நீர் விநியோகத் தடை

நேற்று  தொடங்கி  சிலாங்கூரின்  பெட்டாலிங், ஹுலு  லங்காட், கோலா  லங்காட், செப்பாங்  பகுதிகளில் எதிர்பாராத  வகையில்  நீர்  விநியோகம்  தடைப்பட்டிருக்கிறது. சுங்கை  செமிஞ்சி  நீர்  சுத்திகரிப்பு  ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட  நீர்  உற்பத்தி  குறைக்கப்பட்டதுதான்  இதற்குக்  காரணமென்று  சரிகாட்  பெக்காலான்  ஆயர்  சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்) ஓர்  அறிக்கையில்  கூறியது.…

“இனவாத அரசியல் இருக்கும் வரையில் இந்தியர்களுக்கு தீர்வு இல்லை”

  இந்நாட்டில் இன அடிப்படையிலான அரசியல் வழக்கத்தில் இருக்கும் வரையில் இந்தியர்களின் அவலநிலையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரி இன்று கூறினார். இவர் நூலாசிரியருமாவார். மலேசியாவுக்கான ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராஜதந்திரியான கார்ல் வடிவேலா பெல்லே இப்போது ஓர் இந்து என்பதோடு அவர் ஓர் இந்து அறிஞருமாவார்.…

1எம்டிபி: ஆனந்தா ரிம2 பில்லியன் கொடுத்துதவினார் என்பது ‘வெறும் ஊகமே’

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி), அந்நிறுவனத்தின்  கடனைத்  தீர்க்க  கோடீஸ்வரர்  ஆனந்தகிருஷ்ணன்  அந்நிறுவனத்துக்கு  ரிம2 பில்லியன்  கொடுத்து  உதவினார்  என்பதை  மறுக்கிறது. அது  “வெறும்  ஊகம்”  என்றது  கூறிற்று. “ஆனந்தா  அவர்களே  அதைப்  பற்றி  எதுவும்  தெரிவிக்கவில்லை. இது  மூன்றாம்  தரப்புகள் கட்டிவிட்ட கதை”, என  அந்நிறுவனத்தின் தலைமை …

ஷாபி: அம்பிகாமீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்டப்பட வேண்டும்

முன்னாள்  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்மீது  நீதிமன்றத்தை  அவமதித்த  குற்றம்  சாட்ட  வேண்டும்  என  வழக்குரைஞர்  ஷாபி  அப்துல்லா  வலியுறுத்தியுள்ளார். “அன்வார்  இப்ராகிமைச்  சிறைக்கு  அனுப்பியது  பிஎன்  செய்த மிகப்  பெரிய  தவறு  எனக்  கதை சொல்கிறார்  அம்பிகா. நீதிமன்றங்கள்  பிஎன்  சார்ந்தவையா? “நீதிமன்றங்கள்  பிஎன்  சார்ந்தவை …

சுப்ரா மஇகா தலைவர் பதவிக்குப் போட்டி

மஇகா துணைத் தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கட்சி மறுதேர்தலில்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிடப்  போவதாக  இன்று  அறிவித்தார். செந்தூலில்,  ஈராயிரத்துக்கு  மேற்பட்ட  மஇகா  உறுப்பினர்கள்  கலந்துகொண்ட  ஒரு  கூட்டத்தில்  சுப்ரமணியம் அந்த  அறிவிப்பைச்  செய்தார். கட்சி  உதவித்  தலைவர்  எம்.சரவணன், இளைஞர் பிரிவுத் தலைவர்  சி.சிவராஜ், மகளிர்  பிரிவுத் …

அம்பிகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும், ஷாபி…

  அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு 2இல் அரசு தரப்பு வழக்குரைஞராக செயல்பட்ட ஷாபி அப்துல்லா இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மீது தமது கவனத்தைத் திருப்பினார். அன்வாருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்காக சட்டத்துறை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட ஷாபி, அன்வாரை சிறையில் அடைத்ததின் மூலம் பிஎன்…

“அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க முன்வந்தார் நஜிப்”

  கடந்த 2013 ஆண்டு பொதுத் தேர்தலில் 52 விழுக்காடு மக்கள் வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கு நஜிப் முன்வந்தார் என்று அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா கூறிக்கொண்டார். தமது தந்தைக்கு அப்பதவியை வழங்க முன்வந்தது பிரதமர் நஜி…

1எம்டிபி-க்கு உதவுவதால் ஆனந்தாவுக்கு என்ன இலாபம்?

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்(1எம்டிபி) ரிம2 பில்லியன்  கடனைத்  தீர்க்க  முன்வந்துள்ளார்  ஆனந்தகிருஷ்ணன். இதனால்  ஆனந்தகிருஷ்ணனுக்கு  என்ன இலாபம்  என  வினவுகிறார்  டிஏபி-இன்  டோனி  புவா. 1எம்டிபி  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  நிறுவனம்  என்பதால்  அதில்  என்ன  நடந்தாலும்  அது  வரிசெலுத்துவோரைப்  பாதிக்கும். அதனால், கடன்  தொடர்பில் ஆனந்தாவும்  1எம்டிபி-யும்  செய்துகொண்டுள்ள …

ஆர்ஓஎஸ்-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பழனிவேல் உத்தேசம்

சங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்) மீது வெறுப்படைந்துள்ள  மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல், அது  கட்சிக்கு “அநீதி இழைத்திருப்பதாக”க்  குற்றம்சாட்டி  அதற்கு  எதிராக  நீதிமன்றத்தில்  நடவடிக்கை  எடுப்பது  பற்றித்  தீவிரமாக  ஆராய்ந்து வருகிறார். இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  பழனிவேல், ஆர்ஓஎஸ்  2014  டிசம். 5, 2014 டிசம். 31, 2015…

லாக்-அப்பில் ஸுனாரின் அந்த மூன்று நாள்கள்

மூன்று  நாள்களை  லாக்-அப்பில்  கழித்து  திரும்பி இருக்கிறார்  ஸுனார்  என்ற  புனைபெயரில்   பிரபலமாக  விளங்கும்  கேலிச்சித்திரக்காரர்   சுல்கிப்ளி எஸ்.எம். அன்வார்  உல்ஹாஹ். அந்த  மூன்று  நாள்களும்  நினைத்தாலே  இனிக்கும்  சுகமான  நாள்களல்ல. படுப்பதற்கு  மெத்தையுமில்லை; பாயுமில்லை. பலகைதான். “லாக்-அப்பின்  கடைசி நாளில்தான்  ‘குட்மார்னிங்’ துண்டு,  பல்பசை  போன்றவற்றைக்க்  கொடுத்தார்கள்”,…

ரோஸ்சுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை, பழனிவேலு

  சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) மஇகா தேர்தல் விவகாரம் குறித்து மஇகாவுக்கு அனுப்பியுள்ள அனைத்து கடிதங்களையும் (டிசம்பர் 5, 2014, டிசம்பர் 31, 2014 மற்றும் பெப்ரவரி 6, 2015 தேதியிட்ட கடிதங்கள்) திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஇகா…

பினாங்கில் அன்வார்-ஆதரவு பக்கத்தான் பேரணி திட்டப்படி நடக்கும்

பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அசிஸ்  நிக்  மாட்  காலமானார்  என்றாலும், பினாங்கு  அரசாங்கம்  ஏற்பாடு  செய்துள்ள  அன்வாருக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  நிகழ்வு  நாளை  இரவு  திட்டமிட்டபடி  நடக்கும். “மக்களின்  சுதந்திரம்”  என்ற  தலைப்புக்  கொண்ட  அந்நிகழ்வு  செபராங்  பிறையில்  இரவு  மணி  9-க்கு  நடைபெறும்  என  மாநில …

நுருல் நுஹா: நாங்கள் தந்தைக்கு ‘விஐபி’ சலுகை கேட்கவில்லையே

சிறையில் அன்வார்  இப்ராகிமின்  உடல்நலம்  கெடாமல்  பார்த்துக்கொள்ள  வேண்டுமே  என்பதுதான்  அவரது  குடும்பத்தாரின்  கவலையாகும்.  மற்றபடி  அவருக்குத்  தனிச்  சலுகையை  அவர்கள்  எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை  நன்றாக  இல்லை  என்கிற  நிலையில்  அவர்  சிறை  அறையில்  வைக்கப்பட்டிருப்பதையும்  ஒரு  சிறிய  மெத்தையில்  தரையில்  படுக்க  வேண்டியிருப்பதையும்  நினைத்து  குடும்பத்தார்  கவலை …

இஸ்மாயில் வருத்தப்படுகிறார் ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டார்

சீன  வர்த்தகர்கள்  குறித்து  சர்ச்சைக்குரிய  கருத்தைத்  தெரிவித்ததற்கு  மன்னிப்புக்  கேட்பதில்லை  என்பதில்  பிடிவாதமாக  இருக்கிறார்  விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி. ஆனால், தம் கருத்துக்கு  இனச் சாயம்  பூசப்பட்டு  இன  விவகாரமாகப்  பார்க்கப்படுவதை  எண்ணி  அவர் “வருத்தம்”  தெரிவித்தார். இந்த “வருத்தம்” மன்னிப்பு  எனப் …