செம்பாகாவை எளிதாக வென்ற பாஸ் இப்போது ரொம்பினைக் குறி வைக்கிறது

செம்பகா  இடைத்  தேர்தலில்  அம்னோ  போட்டிபோடாமல்  பாஸுக்கு  விட்டுக்கொடுத்திருக்கலாம்  ஆனால்,  ரொம்பினில்  பாஸ்  விட்டுக்  கொடுக்காது. அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க  வேண்டிய  அவசியமில்லை  என்று   பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்  கூறினார். “ஏனென்றால்  அம்னோவால் வழிநடத்தப்படும்  பிஎன்  அரசாங்கம் பொருள், சேவை  வரியைக்  கொண்டுவந்து  மக்களுக்குச் …

அய்டானா ஹெலிகாப்டர் ஓட்டுவதில் உதவினார்

ஏப்ரல் 4-இல் விழுந்து  நொறுங்கிய  ஹெலிகாப்டரில்  பயணம் செய்த மர்ம  பயணி  அய்டானா  பைஸியாவா, அந்த  ஹெலிகாப்டரை  ஓட்டுவதிலும்  உதவியாக  இருந்தார்  என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  கூறியுள்ளது. செமினி  அருகில்  நிகழ்ந்த  அவ்விபத்தில்  ரொம்பின்  எம்பி  ஜமாலுடின்  ஜர்ஜிஸ்,  பிரதமரின்  தலைமை  தனிச்  செயலாலர்  அஸ்லின்  அலியாஸ் …

கைரி: ஜோ லவ்மீது விசாரணை தேவை

“அம்னோவில் உள்ளவர்கள் கதைகட்டுவதில் வல்லவர்கள்”  என்று   ‘ஈரோமனி’-க்கு  அளித்த  நேர்காணலில்   கூறிய  ஜோ லவ்மீது  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  அம்னோ இளைஞர்  தலைவர்  கைரி ஜமாலுடின்  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். டிவிட்டரில்  அம்னோ  இளைஞர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஆதரிப்பதாகக்  கூறிய  கைரி  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி) …

அம்னோ புத்ரிகள் நஜிப்புக்கு ஆதரவு மகாதிரிடம் அன்பு

புத்ரி  அம்னோவும் அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  தனது  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டுள்ளது. இன்று காலை  கட்சித்  தலைவர் அளித்த விளக்கக்கத்தை  அடுத்து அது இந்த  ஆதரவைத்  தெரிவித்தது. ஆனாலும்,  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டை  இன்னும்  மதிப்பதாகக் கூறிய  புத்ரி  அம்னோ  தலைவர்  மாஸ்  எர்மியாதி  சம்சுடின், …

பாஸ்: சிங்கப்பூரின் மதுச் சட்டத்தை மலேசியா பின்பற்ற வேண்டும்

சிங்கப்பூரில் உள்ளது  போன்ற    மதுக்  கட்டுப்பாட்டுச்  சட்டத்தைப்  பின்பற்றாத  அரசாங்கத்தை  பாஸ்  கடுமையாக  சாடியுள்ளது. “மலாய்க்காரர்களையும்  முஸ்லிம்களையும்  பெரும்பான்மையாகக்  கொண்டுள்ள  மலேசியா, சிங்கப்பூர்  அரசாங்கம்  இரவு  மணி  10.30 திலிருந்து  மறுநாள்  காலை  7 மணிவரை  மது  அருந்துவதைத்  தடை செய்யும்  புதிய  சட்டமொன்றைக்  கொண்டு  வந்திருப்பதைக்  கண்டு…

ஹாடி எதிர்ப்பாளர்கள் அஹ்மட் தலைவராவதை விரும்புகிறார்கள்

பாஸ்  கட்சியில்  அப்துல் ஹாடி  ஆவாங்கைத்  தலைவர் பதவியிலிருந்து  இறக்கி  கட்சியின்  மூத்த  உறுப்பினர்  அஹ்மட்  ஆவாங்கைத்  தலைவராக்கும்  முயற்சிகள்  மும்முரமாக  நடந்து  வருகின்றன. அஹ்மட்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிட  போதுமான நியமனங்களைப்  பெற்றிருக்கிறார். அஹ்மட்  கட்சியைக்  காப்பாற்றுவார்  என  அவரின்  ஆதரவாளர்கள்  முழு  நம்பிக்கை  கொண்டிருப்பதாக  மத்திய …

முக்கியமான சட்டவரைவுகளை விவாதிக்க போதுமான நேரம் தேவை

பயங்கரவாதத்  தடுப்புச்  சட்டம் (பொடா), தேச நிந்தனை (திருத்த) சட்டம்  போன்ற  முக்கியமான  சட்டவரைவுகளை  விவாதிக்க  போதுமான  நேரம்  ஒதுக்கப்படுவது  அவசியம்  என  மலேசிய  செனட்டர்கள்  மன்றத்  தலைவர்  அப்துல்  ரஹிம்  அப்துல்  ரஹ்மான்  கூறினார். “என்  கருத்தைக்  கேட்டால்  இப்படிப்பட்ட  முக்கியமான  சட்டவரைவுகள்  முறையாக  விவாதிக்கப்பட  வேண்டும்.…

அம்னோ இளைஞர்களைச் சந்திக்கிறார் நஜிப்

பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்  இன்று  பிற்பகல், கட்சித்  தலைமையகத்தில் அம்னோ  இளைஞர்களைச்  சந்திக்கிறார். எதற்காக சந்திக்கிறார்கள்  என்பது  அறிவிக்கப்படவில்லை  என்றாலும்  அச்சந்திப்பின்போது  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட்டின்  தாக்குதல்கள்  பற்றி  முக்கியமாக  விவாதிக்கப்படும்  என  அனுமானிக்கலாம். அம்னோ இளைஞர்  பிரிவை  அதன்  தலைவர்  கைரி  ஜமாலுடின் …

மகாதிர் மரியாதையுடன் விசாரிக்கப்படலாம்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்மீது  விசாரணை  எதுவும்  நடத்தப்பட்டால்  மரியாதைக்குரிய  முறையில்  அது  நடத்தப்படும்  என உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  துவாங்கு  ஜப்பார்  கூறினார். வலைப்பதிவில்  பிரதமர்  நஜிப்பைக்  குறைகூறி வருவதன்  தொடர்பில்  மகாதிருக்கு  எதிராக  செய்யப்பட்டுள்ள  புகார்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா  என்று கேட்கப்பட்டதற்கு …

பணி ஓய்வு பெற்றவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே நஜிப்பை ஆதரிக்கிறார்கள்

இன்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  ஓய்வூதியர்  அறவாரியத்தைத்  தொடக்கிவைத்த   ஒரு  விழாவில்  அறவாரியத்தின்  தலைவர்  அசே  சே  மாட் விழாவுக்கு  வந்திருந்தவர்களை  நஜிப்புக்கு  ஆதரவு தெரிவிக்குமாறு  கேட்டுக்கொண்டார். “எல்லாரும்  எழுந்து  நிற்கிறீர்களா?”, என்றவர்   சொன்னார். ஆனால், எல்லாரும்  எழுந்திருக்கவில்லை; எல்லாருமே கைகளை  உயர்த்தவுமில்லை. இதைக்  கவனித்த  நஜிப்,…

மஸ்லான்: ரோலெக்ஸ் நமக்குக் கட்டுப்படியாகாது

நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான் எந்தக் காலத்திலும்  ரோலெக்ஸ் கடிகாரம்  அணிந்ததில்லையாம். அது தமக்குக்  கட்டுப்படி  ஆகாது  என்றாரவர். “நான்  ரோலெக்ஸ் வைத்திருந்ததில்லை. அணிந்ததும்  இல்லை. ரோலேக்ஸ்  வாங்கும்  அளவுக்கு  என்னிடம்  பணமில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். அவர்  ரிம30,000-திலிருந்து ரிம40,000  வரை மதிப்புள்ள  ரோலேக்ஸ்  சப்மெரினர் …

ஹிஷாமுடின்: மகாதிருக்குப் பதில் அளிப்பது வீண் வேலை

டாக்டர்  மகாதிர்  முகம்மட்  சுமத்தும்  ஒவ்வொரு  குற்றச்சாட்டுக்கும்  பதில் சொல்லிக்  கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை. “ஒவ்வொன்றுக்கும்  பதில்  சொல்ல  வேண்டுமானால்  7 நாளும்  24 மணி  நேரமும்  அதுதான்  வேலையாக  இருக்கும்”, எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார். “இதன்  முடிவுதான்  என்ன? (குற்றச்சாட்டுகளின்) நோக்கம்தான்  என்ன?”, என்றவர்…

பாரிசான் தோற்றால், பலர் குற்றம் சாட்டப்படுவர்

  அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான் கூட்டணி தோல்வியுற்றால், பலர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார். 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் விவகாரம் பற்றி கருத்துரைத்த மகாதிர் பிரதமர் நஜிப் பதவி துறக்க மறுத்தால் அந்த பெர்ஹாட் விவகாரம் அடுத்த பொதுத் தேர்தலில்…

மகாதிர்: ஜோ லவ் அரசாங்கத்தின் ஓர் அங்கமா?

  பிரதமர் நஜிப்புக்கு எதிரானத் தாக்குதலைத் தொடரும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் சர்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் விவகாரத்தை விசாரிக்க "முற்றிலும் சுயேட்சையான ஆணையம்" அமைக்கப்படுவது அவசியமாகிறது என்று அவரது மிக அண்மையத் தாக்குதலில் கூறியுள்ளார். குறிப்பாக, பணம் எங்கே சென்றிருக்கிறது என்பதோடு இந்த வணிகர் ஜோ…

கொட்டும் மழையிலும் பாஸ்சின் ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி

  நேற்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக பாஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி கோலாலம்பூர், பாடாங் மெர்புக்கில் நடைபெற்றது. சுமார் 3,000 பேர் கலந்து கொண்ட அப்பேரணியில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உரையாற்றினர். அப்பேரணியில் உரையாற்றிய அனைவரும் ஏப்ரல்…

சம்பள உயர்வை நிராகரிப்பீர்: செனட்டுக்கு மசீச தலைவர் கோரிக்கை

மசீச  தலைவர்  ஒருவர்,  எம்பிகளுக்கான  சம்பள  உயர்வு சட்டவரைவை  ஏற்க  வேண்டாம்  என  மேலவையைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். மசீச  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  லுவா  சூன்  ஹான், மேலவைத்  தலைவர்  அபு  ஸஹார்  உஜாங்கு  எழுதிய  கடிதமொன்றில்  நாட்டின்  பொருளாதார  நிலையைக்  கருத்தில்  கொண்டு 2014   நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  சம்பளத்…

பாஸ் கட்சியின் ஜிஎஸ்டி-க்கு எதிரான ஜிஹாட்

அடக்குமுறையை  எதிர்த்து நில்  என்று  முகம்மது  நபி கூறியிருப்பதற்கு  ஏற்ப  “கோடூரமான”  பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிராக  பேரணி  நடத்துவதாக  பாஸ்  கட்சி  கூறுகிறது. “ஜிஎஸ்டி  மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. கொடுமையை  எதிர்ப்பது- பலத்தால், சொல்லால், இதயத்தால்  எதிர்ப்பது-  ஏற்புடையதே. “நபிகள்  நாயகம்  ஒருமுறை  சொன்னார், ‘கொடூர  ஆட்சியாளருக்கு  எதிராக …

பொடா, சட்டங்களையும் உரிமைகளையும் மீறுகிறது

ஏப்ரல் 7  அதிகாலை  நேரத்தில்  பயங்கரவாத  எதிர்ப்புச்  சட்டம் (பொடா) நிறைவேற்றப்பட்டது  குறித்து மலேசிய  வழக்குரைஞர்  மன்றம், சாபா  சட்டச்  சங்கம், சரவாக்  வழக்குரைஞர்  சங்கம்  ஆகியவை கவலை  கொண்டிருக்கின்றன. அத்துடன்  விசாரணையின்றித்   தடுத்து  வைக்கப்படுவதற்கும்  அவை  கடுமையான  எதிர்ப்பைத் தெரிவித்துக்  கொண்டுள்ளன. பொடா  என்பது  1960 உள்நாட்டுப் …

மகாதிர்-சிருல் தொலைபேசி தொடர்புக்கு மாபுஸ் ஏற்பாடு செய்கிறார்

  திட்டமிடப்பட்டுள்ள மகாதிர்-சிருல் தொலைபேசி வழியான உரையாடல் திட்டப்படி நடக்கும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் மீண்டும் கூறினார். கடந்த புதன்கிழமை, மகாதிரை சந்திக்க மாபுஸ் சிருலின் தாயார் பியா சாமாட்டை அழைத்துச் சென்றார். அது சம்பந்தமாக சிருல் கலக்கமடைந்துள்ளதாக அவரின் வழக்குரைஞர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும்,…

மலாய்-பெரும்பான்மை தொகுதிகள் குறைக்கப்பட்டனவா? இசி மறுக்கிறது

தேர்தல்  தொகுதிப் பிரிப்பில் தில்லுமுல்லுகள்  செய்து  மலாய்- பெரும்பான்மை தொகுதிகளின்  எண்ணிக்கையைக்  குறைத்ததாகக்  கூறப்படுவதைத்  தேர்தல்  ஆணைய (இசி)த்  தலைவர் அப்துல்  அசீஸ்  யூசுப்  மறுத்தார். அம்னோ அமைச்சர்  ஒருவர்,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  ஆட்சியின்போது  தேர்தல்  தொகுதிப்  பிரிப்பில் மாற்றங்களைச்  செய்து  மலாய்காரர்கள் …

‘இசி அம்னோவின் கருவி என்பதை இஸ்மாயில் சப்ரி நிரூபித்துள்ளார்’

அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  இஸ்மாயில்  சப்ரி, முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தமக்குச்  சாதகமாக  இருக்கும் வகையில்  தேர்தல்  தொகுதிப்  பிரிப்பில் மாற்றங்களைச்  செய்தார்  எனக்  குற்றம் சாட்டியிருப்பது  தேர்தல்  ஆணையம்(இசி)  ஆளும்  கட்சியின்  “கருவி”யாக  உள்ளது  என்பதைக் காண்பிக்கிறது  என  டிஏபி  கூறுகிறது. “இஸ்மாயில்  சப்ரியின் …

நீதிபதிகளின் மேசையில் பதவி உறுதிமொழி பிரதி ஒன்று எப்போதும் இருக்க…

மலேசியாவைப்  பாதுகாக்கவும்  கூட்டரசு  அரசமைப்பை  நிலைநிறுத்தவும்  அவர்கள்  எடுத்துக்கொண்ட  உறுதிமொழியை நிறைவேற்ற  வேண்டும்  எனத்  தலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியா  நீதிபதிகளுக்கு  நினைவுறுத்தினார். அந்த  உறுதிமொழி  பிரதி  ஒன்று  எப்போதும்  அவர்களின்  மேசைமீது  இருக்க  வேண்டும்  என்றாரவர். “நீங்கள்   செய்த பதவி  உறுதிமொழியை  நினைவுறுத்த  அதன்  பிரதி  ஒன்றை…

‘தோக் ஜங்குட்’ நினைவாக மே 1 ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி

மே  முதல்  நாள்  பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிரான   பேரணி  கிளந்தானின்  சுதந்திரப்  போராட்ட  வீரர்  தோக் ஜங்குட்டின்  பெயரில்  நடைபெறும். தோக் ஜங்குட்  1915-இல்  பிரிட்டிஷாரின்  வரிவிதிப்பை  எதிர்த்துப் போராடி  அப்போராட்டத்தில்  உயிர்  நீத்தவர்  என்பதால்தான்  அவர் பேரணியின்  சின்னமாக  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்  என  பாஸ் துணைத்  தலைவர் …