சாபா ஆர்சிஐ உண்மையை மூடிமறைக்கும் நாடகமா?

சாபாவில் நடைபெறும் அரச ஆணைய விசாரணை (ஆர்சிஐ), பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லும் சேர்ந்து நடத்தும் “நாடகமா” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவர் முன்னாள் கோலாலும்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம். இருவரும், வாக்களிப்பதற்காக வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள்…

பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை ரத்துச் செய்தது சிலாங்கூர் மாநில அரசு

புகழ் பெற்ற பத்துமலைக் கோவில் வளாகத்துக்கு அருகில் அமையவிருந்த சர்ச்சைக்குரிய ஆடம்பர அடுக்குமாடி வீட்டு (கொண்டோமினியம்) திட்டத்தை ரத்துச் செய்ய சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் முடிவு செய்துள்ளார். "அந்தத் திட்டத்தை மறுபரிசீலினை செய்வதற்காக நிறுவப்பட்ட சுயேச்சைக் குழுவின் விளக்கத்தைப் பெற்ற பின்னர் 26 மாடி Dolomite…

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியை போலீஸ் அழைத்தது

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி பைபிளை எரிக்குமாறு விடுத்த அறைகூவல் தொடர்பில் பினாங்கு போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அடுத்த இரண்டு நாட்களில் அவரைப் போலீஸ் மீண்டும் அழைக்கும். தமக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தொடர் நடவடிக்கையை எடுப்பதை…

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் புறக்கணிப்பு இயக்கத்தில் அம்னோ மையங்கள்

பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றிருக்கும் வேளையில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய ஜொகூர், பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒன்பது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த அம்னோ நடவடிக்கை மையங்கள் மூடிக்கிடக்கின்றன. மந்திரி புசார்,, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் அதைக் கண்டித்து வகையில் அவை மூடப்பட்டுள்ளன.…

‘மசீச பணக்காரர்களின் பேச்சாளர்’, எம்டியுசி சாடல்

குறைந்த பட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக மசீச தலைவர் சுவா சொய் லெக், மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அரசாங்கம் அதில் பின்வாங்கக் கூடாது என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி)  வலியுறுத்தியுள்ளது. மசீச-வைப் “பணக்காரர்களின் பேச்சாளர்” என்று வருணித்த எம்டியுசி தலைமைச் செயலாளர் அப்துல்…

பைபிள் எரிப்பு மருட்டல் மீது அமைதியாக இருங்கள் என கோ…

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை, மலாய் மொழி பைபிள்களை எரிக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள மருட்டல்கள் மீது மலேசியர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பரபரப்பு அடையக் கூடாது. இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் கோ சூ கூன் கூறுகிறார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்…

வெளிநாட்டு மலேசியர்கள் தங்கள் வாக்களிப்புத் தகுதியை சரி பார்க்க வேண்டும்

'நான் என் புதல்வியின் மை கார்டு எண்ணை டைப் செய்து சோதனை செய்தேன். அவரும் பதிவு செய்யப்பட்ட ஒரு வாக்காளர் என்பது தெரிந்தது. அவர் வெளிநாட்டில் கல்வி கற்கிறார். வாக்காளாராகப் பதிந்து கொண்டதே இல்லை.' பெண் இந்தியாவில் கல்வி கற்கிறார். ஆனால் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்விபெண்டர்: இங்கு…

பிரதமருடைய சிறப்பு அதிகாரி: லிம் குவான் எங் அதிகமாகப் பேசுகிறார்

'பினாங்கு' மீது கெடாவுக்கு அதிகமான உரிமை இருப்பதாக பிரதமருடைய சிறப்பு அதிகாரி லாட் ஷாரிமான் அப்துல்லா கூறுகிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பினாங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் 'அதிகமாகப் பேசுவதாக' அவர் சொன்னார். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் பினாங்கு கெடாவின் ஒரு…

மஇகா: நாடற்ற இந்தியர் பிரச்னையை சிறப்புக் குழு தீர்க்க முடியும்

இந்திய சமூகம் எதிர்ந்நோக்கும் குடியுரிமை, சிவப்பு அடையாளக் கார்டுகள், பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் போன்ற பிரச்னைகளை சிறப்புக் குழு ஒன்றை அமைப்பதின் மூலம் தீர்க்க முடியும் என மஇகா இளைஞர் பிரிவு யோசனை தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சின் கீழ் அந்தக் குழு அமைக்கப்படலாம் என்றும் அதில் அரசு…

சிலாங்கூர் சபாஷ் மூலதனச் செலவுகளை முடக்கி வைத்துள்ளது

நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தனது விரயமான செலவுகள் மூலம் பொது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தடுக்க அதன் மூலதன செலவுகளை சிலாங்கூர் மாநில அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது. அந்தத் தகவலை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார். "ஏனெனில் சபாஷ் செலவு…

ஆலயமணியோசை விவகாரம்: அதிகாரிக்கு எதிராக விசாரணை தொடங்கியது

மாலை 6 மணிக்குமேல் ஆலயமணியின் ஓசையைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி இந்து ஆலயம் ஒன்றுக்கு அறிவிக்கை அனுப்பிய அதிகாரிக்கு எதிராக காஜாங் நகராண்மைக் கழகம்  உள்விசாரணையைத் தொடக்கியுள்ளது. அவரது நடத்தையில் குறை கூறப்பட்டிருப்பதால் அது பற்றி உள்ளுக்குள் விசாரணை செய்வது நடத்துவது முக்கியமாகும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல்…

டாக்டர் மகாதிருக்கு எதிராகக் கண்டனக் கூட்டம்

இன்று, 21 என்ஜிஓ-க்களைச் சேர்ந்த சுமார் 20 சமூக ஆர்வலர்கள், மெர்டேகாவுக்குமுன் ஒரு மில்லியன் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர். மகாதிர் அவ்வாறு கூறியது சீனர்கள் மற்றும்…

அன்வார் அழைக்கப்பட்டால் ஆர்சிஐ முன்பு சாட்சியமளிக்கத் தயார்

சபா கள்ளக் குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் அழைக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அந்நியர்கள் தொடர்ந்து குடிமக்களாக தொடர்ந்து பதிவு செய்யப்படுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அனுமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு…

சாக்கு போக்கு சொல்வதை நிறுத்தி விட்டு இப்ராஹிம் அலியை விசாரியுங்கள்

ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு பெர்காசா தலைவரான இப்ராஹிம் அலி முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது. இப்ராஹிம் அலியின் அறிவற்ற அறைகூவல் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்த…

‘கல்வியாளர்களுக்குப் பட்டம் பதவியில் மட்டுமே நாட்டம்’

உள்நாட்டுப் பல்கலைக்கழகக்  கல்வியாளர்கள், ‘பல்கலைக்கழக சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்தால் தங்களின்  பதவி Read More

‘அல்லாஹ்’ விவகாரம் : பக்காத்தான் நிலையில் எந்த மாற்றமும் இல்லை

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ் ' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் Syura மன்றம் கொண்டுள்ள கருத்துக்களை தாம் மதிப்பதாக கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அதே வேளையில் அந்த விவகாரம் மீதான பக்காத்தான் ராக்யாட் நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனச் சொல்கிறார். பாஸ் தலைவர்…

பேராசிரியர்: கிழக்கு மலேசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்க மன்றம் ஒன்றை அமைக்கலாம் என பேராசிரியர் ( ஒய்வு பெற்ற ) ஷாட் சலீம் பாருக்கி யோசனை கூறியிருக்கிறார். "இந்த சிக்கலான சூழ்நிலைக்கு எளிதான தீர்வு இல்லை. ஆனால் எல்லாத் தரப்புக்களும் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருந்தால் நிச்சயம் தீர்வு…

சொய் லெக்: ‘அல்லாஹ்’ விவகாரத்தைத் தூண்டிவிட்டவர் குவான் எங்

மசீச தலைவர் சுவா சொய் லெக், ‘அல்லாஹ்’ விவகாரம் பெரிதாக உருவெடுத்தற்குக் காரணமே டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். லிம்மின் அறிக்கையைத் தொடர்ந்துதான் இப்ராகிம் அலி ‘அல்லாஹ்’ சொல்லைக் கொண்ட மலாய்மொழி பைபிளை எரிக்கப்போவதாக மிரட்டினார். “சர்ச்சை பதற்ற நிலையை அடைந்தபோது…

மிக அதிகமான பெரும்பான்மை அரசாங்கம் என்ற கால கட்டம் முடிந்து…

'இன்றைய வாக்காளர்கள் விவேகமானவர்கள். மிக அதிகமான பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கங்களின் சர்வாதிகார வழிகளுக்கு திரும்ப அவர்கள் விரும்பவில்லை' 'தேர்தலில் பிஎன் -னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது' ஜெரார்ட் லூர்துசாமி: 13வது பொதுத் தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதே என் கணிப்பு. தொங்கு நாடாளுமன்றம்…

‘பைபிள் எரிப்பு’ துண்டுப் பிரசுரம் மீதான புலனாய்வை பினாங்கு பெர்க்காசா…

பட்டர்வொர்த்தில் 'பைபிள் எரிப்பு நிகழ்வு' நிகழும் எனக் கூறிக் கொள்ளும் துண்டுப் பிரசுரம் 'நிலைமையை சாதகமாக்கிக் கொள்ள முயலும் பொறுப்பற்ற தரப்புக்களின்' வேலை என பினாங்கு பெர்க்காசா தலைவர் யூசோப் முகமட் யாத்திம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "பெர்க்காசா சட்டத்தை மதிக்கிறது. நாங்கள் இந்த நாட்டின் அமைதிக்கு எப்போதும் போராடி…

பைபிள் விநியோக விவகாரம் மீதான புலனாய்வுப் பத்திரங்களை போலீசார் சமர்பித்தனர்

பினாங்கு ஜெலுத்தோங்கில் பள்ளிகூடம் ஒன்றுக்கு வெளியில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு பைபிள் விநியோகம் Read More

பைபிள் எரிப்பு ‘திட்டம்’: பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போலீசாருக்கு வேண்டுகோள்

பட்டர்வொர்த்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை ' பைபிள் எரிப்பு விழா ' நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார். "நாங்கள் அந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதுகிறோம். நாங்கள் இன்றைய ஆட்சிமன்றக்…

கெரக்கான்: டாக்டர் மகாதீரின் அறைகூவல் ‘அவநம்பிக்கையை’ ஏற்படுத்தி விடும்

மெர்தேக்காவுக்கு முன்பு குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டது மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள யோசனை 'அவநம்பிக்கையை' ஏற்படுத்தி மலேசியர்களுடைய ஐக்கியத்தைப் பாதித்து விடும் என்று கெரக்கான் கூறுகிறது. மகாதீர் யோசனை 'உதவி செய்யாது, பொருத்தமற்றது' என்றும்…