இப்ராஹிம் அலி ‘பைபிள்களை எரியுங்கள்’ எனக் கூறியுள்ளதை ஆயர் சாடுகின்றார்

இறைவன் என்பதற்கு 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தும் பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள வேண்டுகோள் "மலேசியாவில் சிவில் விவாதங்களின் எல்லைகளை மீறிச் செல்லும் இனவெறி அறிக்கை: என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "இப்ராஹிமின் இனவெறிக் கருத்துக்கள் பகிரங்கமாக சொல்லப்பட்டுள்ளதால்…

‘நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விரைவாகக் குடியுரிமை’

"பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்" "குடியுரிமை கொடுக்கப்பட்ட இந்தோனிசியர்களும் Read More

தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா-விற்குத் தகுதியில்லை!

பாரதி: கோமாளியாரே! இன்று தமிழரைப்  பிரதிநிதிக்கும் தகுதியை மஇகா இழந்து விட்டது என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? கோமாளி: அம்னோவை ஆதரித்து அடி பணியும் வரை தமிழர்களைப் பிரதிநிதிக்க மஇகா- வால் முடியாது என்பதில் ஐயமில்லை. இன்று வெகுவாக பேசப்படும் பவானி வசனம் “கேள், கேள், கேள்” என்பதுதான்…

மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என…

மலேசியா சுதந்திரம் பெற்றதற்கு முன்னர் மலாயாக் கூட்டரசில் இருந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யோசனை கூறியிருக்கிறார். என்றாலும் அது வெறும் யோசனையே என்று அவர்…

பவானி: சர்ச்சைக்குரிய கருத்தரங்குக்குச் செல்லுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்

யுனிவர்சிடி உத்தாரா மலேசியா (யுயுஎம்) தங்கு விடுதிகள் சில அங்கு தங்கியிருந்த மாணவர்களை சுவாரா வனிதா 1மலேசியா (SW1M)-வின் கருத்தரங்குக்குக் கண்டிப்பாக செல்ல வேண்டும், இல்லையென்றால் தங்குவிடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரித்திருந்ததாகக் கூறுகிறார் மாணவி கே.எஸ்.பவானி. அப்படி இருக்க,  பல்கலைக்கழகம் கடந்த மாதம் நடந்த கருத்தரங்குக்கு மண்டபம் மட்டுமே…

மாஹ்புஸ் இன்னும் ஒரு வாரத்தில் தீபக்கை சந்திப்பார்

சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிப்பதாக பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளிக்க வேண்டும் என கம்பள வியாபாரி தீபக் யெய்கிஷன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து நடுவர் பணியாற்றுவதற்காக பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் தீபக்கை இன்று தொடக்கம் அடுத்த ஒரு வாரத்துக்குள் தாம் சந்திக்கப் போவதை பாஸ் உதவித்…

‘பொதுத் தேர்தலுக்குமுன் ஆவி வாக்காளர்களைத் துடைத்தொழியுங்கள்’

சாபாவில் குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கியதாகக் கூறப்படுவதை விசாரித்துவரும் அரச Read More

அன்வார் வழக்கு தொடர்பில் நல்லா இன்னும் சாட்சிகள் பட்டியலை கொடுக்கவில்லை

எஸ் நல்லகருப்பன், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக கொண்டு வந்துள்ள அவதூறு வழக்கில் தமது சாட்சிகள் பட்டியலை இன்னும் நீதிமன்றத்துக்கு கொடுக்கவில்லை என அன்வாருடைய வழக்குரைஞர் அபிக் எம் நூர் கூறுகிறார். அந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிர்வாகத்துக்கு வந்த பின்னர்…

உதவித் தொகைகளை வழங்குவதில் அம்னோ ஆதிக்கம் செலுத்துவதாக மசீச சாடுகின்றது

கிராமாட் மாவட்டத்தில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களில் 100 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கும் நிகழ்வுகளில்  வாங்சா மாஜு அம்னோ தொகுதித் தலைவர் ஷாபியி அப்துல்லா ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டரசுப் பிரதேச மசீச சாடியுள்ளது. ஷாபியின் நடவடிக்கைகள் பிஎன் உணர்வை அவர் மதிக்கவில்லை என்பதைக் காட்டுவதாக கூட்டரசுப் பிரதேச…

துங்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்தார் – மகாதீர் கள்ளக் குடியேறிகளைக்…

"இருட்டையும் வெளிச்சத்தையும் போல இரண்டுமே வெவ்வேறானவை. தயவு செய்து மகாதீர் அவர்களே, ஒப்பீடு செய்வதின் மூலம் பொது மக்களுடைய அறிவாற்றலை அவமானப்படுத்த வேண்டாம்" லிம் கிட் சியாங் மாக்தீரிடம் சொல்கிறார்: துங்கு நல்ல வெளிச்சத்தில் அடையாளக் கார்டுகளைக் கொடுத்தார். அன்ஸ்பின்: மலேசியாவை உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக்கிய ஒரு…

‘பாகிஸ்தானிய இந்திய குடிமக்கள் உடனடியாக மலேசியர்களாகினர்’

பாகிஸ்தானிய இந்தியக் குடி மக்களாக மலேசியாவுக்கு வந்த இருவருக்கு எப்படி சில ஆண்டுகளில் குடியுரிமை கொடுக்கப்பட்டது என்பது சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. இன்று சாட்சியமளித்தவர்களில் இருவர் பாகிஸ்தானிய பாஷ்டுன் இனத்தைச் சேர்ந்தவர். அவர் 1987ம் ஆண்டு பாகிஸ்தானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி…

லிம் கிட் சியாங்: துங்கு அடையாளக் கார்டுகளை வெளிப்படையாகக் கொடுத்தார்

முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கினார் எனச் சொல்லியிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை டிஏபி கடுமையாகச் சாடியுள்ளது. துங்கு வெளிப்படையாக அதனைச் செய்தார். ஆனால் அந்த அடையாளக் கார்டு திட்டம் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர். "துங்கு தேர்தல் நடைமுறையை வேரறுப்பதற்காக…

‘மொரோ’ கிளர்ச்சி படைத் தளபதிக்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி (…

மலேசியாவில் நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான உரிமையை பெற்றுள்ள, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த கிளர்ச்சி படைத் தளபதி ஒருவர், மோரோ தேசிய விடுதலை முன்னணியைச் (MNLF) சேர்ந்த தாமும் ஆறு இதர தளபதிகளும் அதிகாரிகளும்  1975ம் ஆண்டு சபாவுக்குள் நுழைந்ததாக இன்று தெரிவித்துள்ளார். அப்துல் கலீல் அரானி என்ற அவர் சபா குடியேற்றக்காரர்கள்…

தேர்தலுக்கு அம்னோ இளைஞர்கள் பிப்ரவரி முதல் தேதி தொடக்கம் இறுதி…

வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 13வது பொதுத் தேர்தலுக்கான இறுதி ஏற்பாடுகளைச் செய்து தீவிரமாக செயல்படுமாறு அம்னோ இளைஞர் தேர்தல் எந்திரங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள அம்னோ இளைஞர் எந்திரங்கள் தங்கள் திட்டங்களை அமலாக்கத் தொடங்கலாம் என்றும் அதன் தலைவர் கைரி ஜமாலுதின் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு…

அம்பிகா: தீவகற்பத்துக்கும் ஆர்சிஐ தேவை

தீவகற்பத்திலும் ‘வாக்குகளுக்கு- குடியுரிமை’ திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாள்களில் சாபா குடிநுழைவுமீதான பொது விசாரணையில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும்போது சாட்சிகள் அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளிப்பதில் தயக்கம்…

சிலாங்கூரில் ‘புரொஜெக்ட் ஐசி’ (அடையாளக் கார்டு திட்டம்) ஏதும் உண்டா…

வாக்குரிமை அளிப்பதற்காக குடியுரிமை கொடுக்கப்பட்டது என சபா குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது போல சிலாங்கூரிலும் நிகழ்ந்துள்ளதா என்பதை விளக்குமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கோரியுள்ளார். "சிலாங்கூர் அரசாங்கம் 2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதியில்…

‘அல்லாஹ்’ விவகாரம் பக்காத்தான் ஆதரவை பாதிக்காது

'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான பாஸ் syura மன்றத்தின் நிலையை முஸ்லிம் அல்லாதார் பலர் கண்டித்துள்ள போதிலும் வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பாஸ் கட்சி சபா, சரவாக்கில் சில இடங்களில் மட்டுமே போட்டியிடுவதாகும். தீவகற்ப…

புரொஜெக்ட் ஐசி-இல் துங்குவின் பெயரை இழுக்கும் மகாதிர் ஒரு கோழை

சாபாவில் வெளிநாட்டவருக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டதை நியாயப்படுத்த முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பெயரை இழுத்திருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை “பழிப்பாவத்துக்கு அஞ்சாத வரலாற்றையே புரட்டிப்போடும் சூழ்ச்சிக்காரர்” என பிகேஆர் வருணித்துள்ளது. “அரச விசாரணை ஆணையம் ஆராய்ந்து வரும் கள்ளத்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஐசி(அடையாள அட்டை)…

‘ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறுவது சுல்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும்”

2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேராக் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டதில் ஊழல் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்கின்றவர்கள் பேராக் சுல்தான் அஸ்லான் ஷா-வின் அறிவாற்றலை அவமானப்படுத்துகின்றனர்  எனப் பேராக் பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஏனெனில் அந்தப் பதவிக்கு நிஜாரை நியமித்தது ஆட்சியாளர் என சுல்தானுக்கு சமர்பிக்கப்பட்டுள்ள மகஜர் ஒன்றில் பேராக்…

மாணவி பவானியிடம் ஷரிபா பொது மன்னிப்பு கேட்க வேண்டும்

கடந்த மாதம் Universiti Utara Malaysia (UUM)-ல்  டிசம்பர் எட்டாம் தேதி  நிகழ்ந்த மாணவர் கருத்தரங்கு ஒன்றில் கே.எஸ்  பவானி என்ற  இந்திய மாணவி ஒருவரை திட்டிய கருத்தரங்குப் பேச்சாளரான ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் - னின் செயல் கண்டிக்கத்தக்கது என கூறினார் கிள்ளான்…

‘அசையாத வாத்து போல’ இருக்க வேண்டாம் என பிரதமருக்கு தீபக்…

கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன், தமது நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பிய நஜிப் ரசாக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்துக்கு பின்னணியில் உள்ள உண்மைகளை பிரதமர் சொல்ல வேண்டும் என அவர் கோரினார். "உங்கள் பதில் தான் நம்ப முடியாமல் இருக்கிறது.…

டாக்டர் மகாதீர்: ஆம், பிலிப்பீனோக்களுக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை எனக் கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் சட்டப்பூர்வமானவை என அவர் வலியுறுத்தினார். "அந்நியர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் குடிமக்களாவதை மலேசியா ஏற்றுக் கொள்கிறது." "அவர்களில் பலர் சபாவில்…