இந்து திருமணத்தில் அதிரடியாக புகுந்த ஜயிஸுக்கு இண்ட்ராப் கண்டனம்

சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத் துறை   “ஆர்வக்கோளாற்றால்” எல்லைமீறி  நடந்துகொள்வதைத்  தடுக்க  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  வேண்டும்  என    நாடாளுமன்ற  உறுப்பினர்களை  மலேசிய  இண்ட்ராப்   கேட்டுக்கொண்டுள்ளது. மணப்பெண்  ஒரு  முஸ்லிம்  என்ற  சந்தேகத்தின்பேரில்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு கோயிலில்  நடந்துகொண்டிருந்த  திருமணத்தை  ஜயிஸ்  தடுத்து  நிறுத்தியதை  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  கண்டித்தார்.…

பிரதமர்: ஜிஎஸ்டி கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும்

அடுத்த  ஆண்டில்  பொருள்,  சேவை  வரி (ஜிஎஸ்டி)  அமலாக்கம்  செய்யப்படும்போது  கிராமப்புற  மக்கள்  அதனால்  பெரிதும்  பயனடைவார்கள்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். ஜிஎஸ்டி அமலாக்கம்  செய்யப்படுவதால்  அரசாங்க  வருமானம்  கூடும். அது  மேம்பாட்டுப்  பணிகளுக்கு, குறிப்பாக  கிராமப்புறப் பகுதிகளின்  மேம்பாட்டுக்கு  உதவும். “வருமானம்  கூடும்போது …

இப்ராகிம் அலி: பெர்காசா உறுப்பினர் தொகை கூடி வருகிறது

பெர்காசாவில் 500,000  உறுப்பினர்கள்  இருப்பதாகவும்  அதுவே   வெளிநாடுகளுக்கும்  விரிவாக்கம்  கண்டுள்ள  ஒரே  மலாய்  என்ஜிஓ  என்றும் அதன்  தலைவர் இப்ராகிம்  அலி  கூறினார். இப்ராகிம்  அலி,  லண்டனில்,  பெர்காசா  யுகே, ஐரோப்பா-வைத்  தொடக்கிவைத்தபோது  அவ்வாறு  கூறியதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது. அதில் பிரிட்டன், பெல்ஜியம்,  பிரான்ஸ்,  ஜெர்மனி  ஆகியவற்றைச் …

கேட்பரி சாக்லெட்டில் பன்றி டிஎன்ஏ இல்லையாம்

கேட்பரி  சாக்லெட்டில்  பன்றி  டிஎன்ஏ  இருப்பதாக  அறிவித்து  பரபரப்பை  ஏற்படுத்திய  அதிகாரிகள் இப்போது  பல்டி அடித்துள்ளனர். புதிதாக  மேற்கொள்ளப்பட்ட  சோதனைகளில்  பன்றி  டிஎன்ஏ  இருப்பதற்கான  அறிகுறி  எதுவும்  காணப்படவில்லை  என  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம்  தெரிவித்ததாக  உத்துசான்  மலேசியா  கூறியுள்ளது. கேட்பரி  டேய்ரி  மில்க்  ஹேசல்நட், …

சைட்: தேர்தல் நியாயமாக நடக்காதவரை டியனாவால் வெற்றிபெற முடியாது

தேர்தல்கள்  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்  நடக்காதவரை  டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்  போன்றவர்கள்  தோல்விதான்  காண்பார்கள்  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  சைட்  இப்ராகிம். “ஒரு  முறையான  தேர்தல்  ஆணையம்(இசி)  அமைந்து  அது  பாரபட்சமின்றி,  தேர்தல்கள்  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்  நடைபெறுவதை  உறுதிப்படுத்தும்வரை  தேர்தலில்  போட்டியிடுவதே  வீண்  வேலைதான். “இப்போதைய   இசி  இருந்தாலும்கூட,  …

கேஜே: தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதே போதுமானது

டிஏபி  தலைமையகத்துக்கு வெளியில்  நடந்த  ஆர்ப்பாட்டத்துக்குத்  தனிப்பட்ட  முறையில்  ஏற்கனவே  மன்னிப்பு  கேட்டாயிற்று  என்பதால்  பகிரங்க  மன்னிப்பு  கேட்கப்போவதில்லை  என அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கூறினார். “தனிப்பட்ட  மன்னிப்போ, பகிரங்க  மன்னிப்போ,  இரண்டும்  ஒன்றுதான்.  டிஏபி-இன்  சொத்துக்களுக்குச் சேதம்  ஏற்பட்டதற்கு  ஏற்கனவே  வருத்தம்  தெரிவித்து  விட்டேன்.…

‘எங்களை ஒய்பி என்று அழைக்காதீர்கள்’-பாடாங் செராய் எம்பி

எம்பிகளை ‘ஒய்பி’(மாண்புமிகு)  என்று  அழைப்பதை  நிறுத்த வேண்டும்  என  பாடாங்  செராய்  நாடாளுமன்ற  உறுப்பினர்  என். சுரேந்திரன்  பொதுமக்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “சுதந்திரமான,  ஜனநாயக  நாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளுக்குக்  கெளரவ  விருதுகள்  அளித்து  அவர்களை  மக்களைவிட  மேலானவர்களாக  உயர்த்திவைப்பது  விரும்பத்தக்கதல்ல”. உண்மையில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்  ‘பொதுமக்களின்  வேலைக்காரர்களே’  தவிர  பொதுமக்களின் …

உதயகுமார் அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்தின் உதவியை நாடுகிறார்

  காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் அவலநிலையை விசாரிக்கக் கோரும் கடிதம் ஒன்றை ஹிண்ட்ராப் கடந்த புதன்கிழமை அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்திடம் சமர்ப்பித்தது. தாம் காஜாங் சிறையில் நடத்தப்படும் முறை குறித்து உதயகுமார் அக்கடிதத்தில் கூறியுள்ளார். தம்மையும் இதர கைதிகளையும் சந்தித்து உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்வதற்கு…

நஜிப்” மசீவை மறந்துவிடவில்லை

  தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் பெற்ற வெற்றியில் திளைத்திருந்த பிரதமர் நஜிப் தேர்தல் பரப்புரையின் போது கெராக்கான் தலைவரும் வேட்பாளருமான மா சியு கியோங் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக நிருபர்களின் கேள்வி ஒன்றுக்கு…

மசீச: தேர்தல் முடிவு பிஎன் மீது இப்போது சீனர்களுக்குள்ள நம்பிக்கையைக்…

  தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சீனர்களின் வாக்குகள் பிஎன் பக்கம் சாய்ந்தது அச்சமூகம் ஆளும் கூட்டணி மீது இப்போது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று மசீச தலைவர் லியோவ் தியோங் லாய் கூறுகிறார். தெலுக் இந்தான் தொகுதியை டிஎபியிடமிருந்து கெராக்கான் தலைவர் மா சியு கோங்…

அதிகாரப்பூர்வமற்ற நிலை: மா சியு கியோங் வெற்றி பெற்றார்

  இரவு மணி 8.20: அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி பிஎன் வேட்பாளர் 238 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார். கெராக்கான் நடவடிக்கை மையத்திற்கு வந்த மா அவருடைய ஆதரவாளர்களுடன் பேசினார். அவர் அங்குள்ளவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அதிகாரப்பூர்மற்ற முடிவு வெளியாகி விட்டது. ஆனால் நமது எதிர்ப்பாளர்கள் வாக்குகள்…

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்; மா சியு கியோங் வெற்றி

  இரவு மணி 9.45 - தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் வேட்பாளர் மா சியு கியோங் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: பிஎன் - 20, 157 டிஎபி - 19, 919 பெரும்பான்மை…

கெராக்கான் வெற்றியா?

 இரவு மணி 7.45: தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 100 வாக்குகள் பெரும்பான்மையில் பாரிசான் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்று கெரார்க்கான் கூறிக்கொள்கிறது. இதர அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின்படி டிஎபியின் டாயா 50 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹாடிக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் உததரவு

இஸ்தான்புல்  மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ள  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்குக்குத்  தேவையான  உதவிகளைச்  செய்யுமாறு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  துருக்கியிலுள்ள  மலேசிய  தூதரகத்துக்கு  உத்தரவிட்டிருக்கிறார். “ஹாடி  ஆவாங்  இஸ்தான்புல்  மருத்துவமனையில்  இருக்கும்  தகவல்  தெரிவிக்கப்பட்டதும்  இன்று  காலை  தூதரகத்தைத்  தொடர்புகொண்டு  தேவையான  உதவிகளை  வழங்கும்படி  கூறினேன்”, என …

வாக்காளர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் டிஏபி கவலை

தெலோக் இந்தான்  இடைத்  தேர்தலில்  பிற்பகல்  மணி  2வரை  52.21 விழுக்காட்டினர்  அல்லது  31,286 பேர் வாக்களித்திருப்பதாக  தேர்தல்  ஆணையம் (இசி)  கூறியது. இளம்  வாக்காளர்களின்  எண்ணிக்கை  குறைவாக  இருப்பதாய்  இசி  தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  டிவி 3  செய்தியில்  கூறினார். பிற்பகலில்  நிலைமை  மாறலாம் …

எம்ஏசிசி விசாரணைக்கு உள்பட்ட தயிப்புக்கு ஏன் துன் பட்டம்?

முன்னாள்  சரவாக்  முதலமைச்சர்  அப்துல்  தயிப்  முகம்மட்மீது  ஊழல்-தடுப்பு  ஆணையத்திடம்  எண்ணற்ற  புகார்கள்  செய்யப்பட்டுள்ள  வேளையில்  அவருக்குப்  பேரரசர்  துன்  பட்டம்  வழங்கியது  சரவாக்கியர்களுக்கு  வியப்பளிக்கிறது  என  சரவாக்  பிகேஆர்  தலைவர்  பாரு  பியான்  கூறியுள்ளார். தென்கிழக்காசியாவின்  மிகப்  பெரிய  பணக்காரர்ர்களில்  ஒருவராகக்  கருதப்படும்  தயிப்,  33  ஆண்டுகள் …

இஸ்வானிடமிருந்து இன்னும் பிள்ளை மீட்டுத் தரப்படவில்லை

சிரம்பான்  உயர்  நீதிமன்றம், எஸ். தீபாவின்  வழக்கில் அவரின்  ஆறு  வயது  மகனை  மதம்  மாறிய  தந்தை  இஸ்வான்  அப்துல்லாவிடமிருந்து  மீட்டுக்கொடுக்குமாறு  போலீசுக்கு  உத்தரவிட்டு  எட்டு  நாளாகிறது. உயர்  நீதிமன்றம்,  பிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமையை  தீபாவுக்கு  அளித்த  இரண்டாவது  நாள்  இஸ்வான் ஆறு-வயது  மகனைக்  கடத்திச்  சென்றார். சிரம்பான் …

தெலோக் இந்தானில் வாக்களிப்பு மெதுமெதுவாக சூடு பிடிக்கிறது

தெலோக்  இந்தான் இடைத்  தேர்தலில்  வாக்களிப்பு  சுறுசுறுப்பாக  நடைபெறுகிறது. இந்த  இடைத்  தேர்தல் டிஏபி-இன்  டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்டுக்கும்  பிஎன்- னின்  மா  சியு  கியோங்-குமிடையிலான  நேரடிப்  போட்டியாக  அமைந்துள்ளது.  13-வது  பொதுத்  தேர்தலுக்குப்  பிறகு  நடைபெறும்  போட்டிமிக்க  ஒரு  தேர்தலாகவும்  இது  விளங்குகிறது. காலை  எட்டு …

இந்திரா காந்தி வழக்கு: சிவில் நீதிமன்றம் ஷரியா நீதிமன்றத்தை விட…

  சிவில் உயர்நீதிமன்றம் ஷரியா நீதிமன்றத்தை விட உயர்வான நீதிபரிபாலனத்தைக் கொண்டது என்று ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இஸ்லாத்திற்கு மதம் மாறாத இந்திரா காந்தி நீதி மன்ற உத்தரவுப்படி தமது குழந்தையை தம்மிடம் ஒப்படைக்குமாறு இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட தமது முன்னாள் கணவருக்கு எதிராகத் தொடர்ந்திருந்த…

இந்திய வாக்காளர்களுக்கு நில விண்ணப்பங்கள்

பிஎன்னுக்கு நட்பான  கட்சி  ஒன்று  தெலோக்  இந்தான்  இந்திய  வாக்காளர்களுக்கு  நிலத்துக்கு  விண்ணப்பம்  செய்யும்  பாரங்களை  விநியோகித்ததாம். நாளைய  இடைத்  தேர்தலில்  பிஎன்னுக்கு  ஆதரவு  தேடுவதற்காக  அவ்வாறு  செய்யப்பட்டதாகக்  கூறப்படுகிறது. இந்தியர்  முன்னேற்ற  முன்னணி (ஐபிஎப்)யைச்  சேர்ந்தவர்கள்  வீடு-வீடாகச்  சென்று  ஆதரவு  திரட்டியபோது  அந்த  விண்ணப்பப்  பாரங்களை  வழங்கினார்களாம்.…

மா: வெளியூர் வாக்காளர்களா நகரின் தலைவிதியைத் தீர்மானிப்பது?

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  போட்டியிடும்  பிஎன்  வேட்பாளர்,  அந்நகரின்  தலைவிதியைத்  தீர்மானிக்கும்  பொறுப்பை  வெளியூர்  வாக்காளர்களிடம்  விட்டுவிடக்  கூடாது  என்று  உள்ளூர்  மக்களிடம்  வலியுறுத்தினார். வெளியூரிலிருந்து  வரும்  வாக்காளர்களை “வெளியார்” என்று  குறிப்பிட்ட  மா,  அவர்கள்  எதிரணி-ஆதரவாளர்கள்  என்றும்  உள்ளூர்  பிரச்னைகள்  பற்றிக்  கவலைப்படாதவர்கள்  என்றும்  கூறினார்.…

தேடும் இடம் தொடர்பில் மலேசியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

காணாமல்போன  எம்எச்370 விமானத்தைத்  தேடும்  இடத்தை  மாற்றிக்கொள்ள  மலேசியா  எண்ணவில்லை  எனப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று பெய்ஜிங்கில்  கூறினார். காணாமல்போன  விமானத்தைத்  தேடும்  கூட்டு  ஒருங்கிணைப்பு  மையம்(ஜேஏசிசி)  விடுத்துள்ள  அறிக்கை  பற்றி  வினவப்பட்டதற்கு  நஜிப்  அவ்வாறு  கருத்துரைத்தார்.   ஆஸ்திரேலியாவில்  செயல்படும்  ஜேஏசிசி,  தேடும்  பணியை …

துணைப் பிரதமர்: எதிரணியனர் காலஞ்சென்ற சுல்தானை மதிக்கவில்லை

துணைப்பிரதமர்  முகைதின்  யாசின், காலஞ்சென்ற  பேராக்  சுல்தான்  சுல்தான்  அஸ்லான்  முஹிப்பிடின்  ஷா-வுக்கு  மரியாதை  தெரிவிக்காமல்  நேற்றிரவு  தெலோக்  இந்தானில்  பரப்புரையைத்  தொடர்ந்து  நடத்திய  எதிரணியினரைக் கண்டித்தார். பிஎன்,  ஏற்கனவே  செய்த  முடிவின்படி, காலஞ்சென்ற  சுல்தானுக்கு  மரியாத  தெரிவிக்க  இடைத்  தேர்தல்  நிகழ்வுகளை  நிறுத்தி வைத்தது  என்றாரவர். “எதிரணியினர் …