ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
பெட்ரோனாஸ் விளம்பரம் தீபாவளி உணர்வை வெளிப்படுத்தத் தவறி விட்டது
உங்கள் கருத்து: 'யாரோ ஒருவர் அடுத்த காங்னாம் பாணி ஆட்டத்தை வழங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வேலை மிக மோசமானது' பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகின்றது சின்ன அரக்கன்: கடந்த காலத்தில் பெட்ரோனாஸ் பல நல்ல தீபாவளி விளம்பரங்களைத் தயாரித்துள்ளதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் இந்த…
ஊடகங்கள் மோசமானவை என்கிறார் சைட் மொக்தார்
தம்மை மோசமானவராகச் சித்திரித்துக் காட்டுவதே ஊடகங்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது என்று பிரபல தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்புகாரி முதன்முதலாக வெளிவந்திருக்கும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் கூறியுள்ளார். நூலின் ஆசிரியர் பிரமீளா மோகன்லால். நூலாசிரியரின் பிவிஎம் கம்முனிகேசன்ஸ் நிறுவனமே அதை வெளியிட்டிருக்கிறது. “எத்தனையோ பேர் அதிகார அமைப்பை…
முன்னாள் போலீஸ்காரர்: குகன் மரணத்துக்கு நான் பலிகடாவாக்கப்பட்டேன்
போலீஸ் கைதியான ஏ குகனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், தமக்கு விருப்பமில்லாமல் இருந்தும் தம்மை முன்னாள் சுபாங் ஜெயா ஒசிபிடி பலிகடாவாக்கி விட்டதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். குகனின் தாயார் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் போலீஸ் தடுப்புக் காவல் மரண…
ROS நடத்தும் விசாரணையில் தாம் இழுக்கப்பட்டதை புவா ஆட்சேபிக்கிறார்
மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் மீது ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் போலீஸ் துணையுடன் விசாரணைக்கு அழைத்துள்ள நபர்களில் பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா கடைசியாக அழைக்கப்பட்டுள்ளார். அது குறித்து ஆத்திரமடைந்துள்ள புவா," இது மென்மேலும் அபத்தமாகி வருகின்றது. சுவாராமை விசாரிக்கும் துறையில் மூளையில்லாதவர்கள்…
மலேசியாகினி, இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜோகூர் போலீஸ் புகார்
முகநூலில் ஜோகூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பதிவிட்டிருந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டது தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த இணைய செய்தித்தளங்களான மலேசியாகினி, மலேசியன் இன்சைடர் ஆகியவற்றுக்கு எதிராக ஜொகூர் போலீஸ் இரண்டு புகார்களைச் செய்துள்ளது. 27-வயதுடைய அளவு மதிப்பீட்டாளரான அவ்வாடவர் விசாரணைக்கு உதவியாக கோலாலும்பூர், வங்சா மாஜுவில் வெள்ளிக்கிழமை…
ஜயிஸ் உத்துசானையும் விசாரிக்க வேண்டும் என நுருல் இஸ்ஸா விருப்பம்
ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை தம்மை விசாரிப்பதற்கு முடிவு செய்தால் மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவையும் விசாரிக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார். "ஆம் ஜயிஸ் உத்துசான் மலேசியாவையும் விசாரணைக்கு அழைக்கும் என நான் நம்புகிறேன். காரணம்…
பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது
தடை செய்யப்பட்டுள்ள அல் அர்ஹாம் அமைப்பின் முன்னாள் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றின் தொடர்பில் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பத்ருலாமின் பாஹ்ரோன் மீதும் மற்றும் 16 பேர் மீதும் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை டிசம்பர் 20ம் தேதி குற்றம் சாட்டவிருக்கிறது. தடை…
அஹ்மட் இரண்டாம் தடவை கைது செய்யப்பட்டது நீதிமன்ற நடைமுறையை அவமதிக்கும்…
முகநூலில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்ட அஹ்மட் அப்ட் ஜாலில், நேற்று விடுவிக்கப்பட்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார். இரண்டாவது தடவை அவர் கைது செய்யப்பட்டது, “ஒரு மிரட்டல் என்பதுடன் நீதிமன்ற நடைமுறைகளை அவமதிக்கும் செயலுமாகும்” என்று அவரின் வழக்குரைஞர் பாடியா நட்வா…
ஜைட் பக்காத்தான் வேட்பாளரா? ஆச்சரியத்தில் பிகேஆர்
பார்டி கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் எதிர்வரும் போட்டியில் பக்காத்தான் ரக்யாட் சார்பில் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பது அறிந்து ஆச்சரியமடைகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில். அத்துடன் ஜைட், ஈராண்டுகளுக்குமுன் தாமே நிறுவிய கித்தா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பதும் சைபுடினுக்குப் புரியவில்லை.…
மலேசிய இந்தியர்களுடைய நிலை பற்றி ஒர் எம்பி துணை அமைச்சருடன்…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகக் கூறி மலேசிய இந்திய எம்பி ஒருவர் மக்களவையில் பிஎன் துணை அமைச்சர் ஓருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்றாம் தரக் குடி மக்களாகியுள்ளனர்," என ஈப்போ பாராட் எம்பி எம் குலசேகரன் இன்று…
பாலா அவர்களே உங்கள் விஷயத்தை எம்ஏசிசி புலனாய்வு செய்யும் என…
"உங்களிடம் ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். பிஎன் கட்டுக்குள் இருக்கின்ற ஒர் அமைப்பு பிஎன் -னில் உள்ளவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு எதுவும் செய்யாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே." "எம்ஏசிசி மௌனமாக இருந்தால் தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா எல்லாவற்றையும் வெளியிடுவார் தாய்கோதாய்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் அவர்களே, பிஎன்…
‘நாம் டப்பாங் செய்வோம்’ : பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகிறது
இவ்வாண்டு பெட்ரோனாஸ் இந்துக்களுக்கு 'மகிழ்ச்சியான தீபாவளி' என வாழ்த்துக் கூறும் விளம்பரம் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது. காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளர் யாஸ்மின் அகமட், பாச உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த விளம்பரங்களுக்கு நேர்மாறாக அது அமைந்துள்ளது. மூன்று நிமிடங்களுக்கு ஒடும் அந்த விழாக் கால விளம்பரத்தின் தலைப்பு 'நாம் டப்பாங்…
அம்னோ உலாமா: பெரும்பான்மையினர் சரி என்றால் சுவா ஹுடுட்டை ஒப்புக்…
ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் பாஸ் யோசனையை மசீச எதிர்ப்பதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அடிக்கடி அறிக்கைகள் விடுத்த போதிலும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமிய கிரிமினல் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் அதனை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இருப்பதாக அண்மையில் அவரைச் சந்தித்த அம்னோ தலைவர்…
சுவாராம் விசாரணையில் உதவ பெர்சே ஆர்வலருக்கு ஆர்ஓஎஸ் அழைப்பாணை
சங்கப் பதிவாளர் அலுவலகம் (ஆர்ஓஎஸ்), மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் மீதான விசாரணையில் உதவ சமூக ஆர்வலர் மரியா சின் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது, அந்த அமைப்புடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத அவருக்குப் பெரும் திகைப்பைத் தந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை அழைப்புக்கடிதம் தம் அலுவலகத்துக்கு…
பிகேஆர்: AES குத்தகையாளர் ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையவர்
சர்ச்சைக்கு இலக்காகி உள்ள போக்குவரத்துக் குற்றங்களுக்கான இயல்பான அமலாக்க முறைக்கு (AES) குத்தகை கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்று ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையது என்பது மலேசிய நிறுவன ஆணையப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சியான பிகேஆர் கூறுகின்றது. "அந்த AES குத்தகை நிறுவனங்களில் ஒன்றின் பெரிய பங்குதாரர்…
‘கிறிஸ்துவ சார்புடைய அன்வார்’ துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பல்வகை சமயத்தன்மையை நம்புகின்றவர், கிறிஸ்துவத் தலைவர்களுடன் அணுக்கமான உறவுகளைக் கொண்டுள்ளவர் எனக் கூறிக் கொள்ளும் பல மர்ம துண்டுப் பிரசுரங்கள் சிலிம் ரிவரில் இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளை அன்வார் அங்கு செராமா ஒன்றில் பேசவிருக்கும் வேளையில் அவை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.…
கைரி: பிஎன் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்
பாரிசான் நேசனல் இளைஞர் பகுதி, கட்சி வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அல்லது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது. இதனைத் தெரிவித்த அதன் தலைவர் கைரி ஜமாலுடின் ஆனால், எல்லாத் தொகுதிகளுக்கும் அவ்வாறு செய்வது சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டார். சில…
உள்துறை துணை அமைச்சர்: AES-உடன் போலீசின் அஞ்சல்வழி சம்மனும் தொடரும்
சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்)- யுடன் போலீசும் அஞ்சல்வழி Read More
அமைச்சர் லியாவ்: கோழிகள் மீதான ஆய்வுக் கூட அறிக்கை இன்னும்…
குறிப்பிட்ட ஒரு நிறுவனம் விற்பனைக்கு அனுப்பும் கோழிகளில் chloramphenicol எனப்படும் நோய்த் தடுப்பு பொருள் (antibiotic) கலந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கூடச் சோதனை அறிக்கைக்காக சுகாதார அமைச்சு இன்னும் காத்திருக்கிறது. இவ்வாறு அதன் அமைச்சர் லியாவ் தியோங் லாய் கூறியிருக்கிறார். அந்த chloramphenicol உடல் ஆரோக்கியத்துக்கு…
முகைதின்: நஜிப்பை எதிர்க்க எத்தனை பேர் வந்தாலும் வரட்டும், அத்தனை…
துணைப் பிரதமர் முகைதின் யாசின், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார். “பிரதமரைப் பொறுத்தவரை வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றிக் கவலை இல்லை. இது தேர்தல். போட்டியிடுவது அவர்களின் விருப்பம்”, என்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார். பார்டி கித்தா…
டெங்: சிலாங்கூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்துக்குக் கடைசிநேரத்தில்தான் அழைப்பு வந்தது
சிலாங்கூர் டிஏபி உதவித் தலைவர் டெங் சாங் கிம், நேற்று நடந்த மாநிலக் கட்சி ஆண்டுக்கூட்டத்துக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு கிடைத்தது என்று கூறுகிறார். “ஒரு நாளுக்கு முன்னதாகத்தான் எஸ்எம்எஸ்(குறுஞ்செய்தி) கிடைத்தது. ஏற்பாட்டுச் செயலாளர் (லாவ் வெங் சான்) முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை”, என்றாரவர். அது…
என்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என நஸ்ரி ராபிஸிக்குச் சவால்
வெட்டுமர வணிகரான மைக்கல் சியாவுடன் தமது புதல்வருக்கு உள்ள தொடர்புகள் பற்றி எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யுமாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லிக்கு சவால் விடுத்துள்ளார். தமது புதல்வரான நெடிம் முகமட்…
’13வது பொதுத் தேர்தல் நெருங்குகிறது, பக்காத்தானும் ஹிண்ட்ராப்-பும் முடிவு செய்ய…
'ஹிண்ட்ராப் அதன் தலைவர்களுடைய கர்வம், தற்பெருமை காரணமாக வெளியில் இருக்க முடிவு செய்தால் அது தாங்கள் பாதுகாப்பதற்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் இந்தியர்களை கை விட்டதற்கு ஒப்பாகும்' ஹிண்ட்ராப்-பக்காத்தான் இணக்கம்: சரியான நேரத்தில் போடப்பட்ட முடிச்சு பெர்ட் தான்: பி உதயகுமார் ஹிண்ட்ராப்பை வழி நடத்திய போது அதனை…