அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால் பாடுங்கான் பிரதிநிதி ஆத்திரம்

பாடுங்கான் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் வோங் கிங் வை, டாயாக் இனச் சிறார்களுக்கு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய கல்வி போதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு மாநில சமூகநலன். மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பாத்திமா அப்துல்லா பதிலளிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார். “அப்படிக் கூறப்படுவது உண்மையா என்று கேட்டிருந்தேன்”, என்று வோங் செய்தியாளர்களிடம்…

பணம் கொடுக்க முன் வந்தது பற்றிப் புகார் செய்யுங்கள்

நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் அந்தப் பிள்ளைகளுடைய குடும்பங்களுக்குப் பணம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படுவது மீது  முறையாகப் புகார் செய்யுமாறு சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களை கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கேட்டுக்…

‘மறைக்கப்பட்ட கூட்டரசுக் கடன் பெருகுவதை மதிப்பீட்டு நிறுவனம் மெய்பித்துள்ளது’

கூட்டரசு அரசாங்கம் தனது கடன்களை அதிகாரத்துவ ஐந்தொகைக் கணக்கிலிருந்து ( balance sheet ) மறைப்பதற்கு முயற்சி செய்வதை Fitch Ratings என்ற உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை உறுதி செய்வதாக டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா கூறுகிறார். கூட்டரசு அரசாங்கம்…

பசுமை ஊர்வலத்தினர் பிரதமருக்காக டாத்தாரான் மெர்தேக்காவில் காத்திருப்பர்

லினாஸ் எதிர்ப்பு பசுமை நடையை ஏற்பாடு செய்துள்ளவர் அதன் திட்டத்தில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளார். பசுமை ஊர்வலத்தினர் 300 கிலோமீட்டர் தொலைவை 14 நாட்களில் கடந்த பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க டாத்தாரான் மெர்தேக்காவை ஞாயிற்றுக் கிழமை அடைந்ததும் அங்கு முகாம்களை அமைத்துக் கொள்வர். அடுத்த நாள் காலை தங்களைப்…

‘தமிழ்ப்பள்ளிகளின் UPSR அடைவுநிலை 80 விழுக்காட்டாக இருக்க வேண்டும்’

7A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு ஒரு தமிழ்ப்பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 மாணவர்கள் UPSR தேர்வுக்கு அமருகின்றனர். இதில் 1045 மாணவர்கள் 7A பெற்றுள்ளனர். இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விவரம் கிடைக்கப்படவில்லையென்றாலும், 50 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு அமர்ந்த ஏழு…

உங்கள் கருத்து: ‘நீதித் துறை சுதந்திரம், யார் பேசுவது பார்த்தீர்களா…

'தலைமை நீதிபதி இன்னும் நிறைய செய்ய முடியும். அவர் தமது பதவிக்கு இன்னும் எஞ்சியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரசமைப்பைப் பின்பற்றுமாறு பிரதமருக்கு ஊக்கமூட்ட முடியும்' நீதித் துறை சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு தலைமை நீதிபதி பிரதமருக்கு வேண்டுகோள் அடையாளம் இல்லாதவன்_4031: சட்ட ஆட்சி முறை எப்போதும் நிலை நிறுத்தப்பட வேண்டும்…

மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்

மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு புதிய மூன்று மாடி கட்டடம் கட்டுவதற்கு ரிம5.5 மில்லியன் நிதி வழங்க அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் முன்னதாக அறிவித்திருந்தவாறு அப்பள்ளியின் வாரியக்குழு உறுப்பினர்கள் எழுவர் இன்று நள்ளிரவு மணி சரியாக 12.00 க்கு தங்களுடைய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். செரண்டாவில் தமிழ்ப்பள்ளி…

எம்பி: பாஸ் வெற்றி பெற்ற மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் வீழ்த்த விரும்புகிறது

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் (ஜிஎல்சி) தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் முதுநிலை நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் அதிகமான சம்பளம், போனஸ் குறித்து பாஸ் எம்பி-க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் பாஸ் தாக்க விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாபோங் ஹாஜி தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மி இஸ்மாயில்…

பெட்ரோலியத் தொகைகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும்

தீவகற்ப மலேசியாவில் கிழக்குக் கரை மாநிலங்களுக்கு பெட்ரோலிய வருமானத்திலிருந்து ரொக்கத் தொகையை வழங்குவது மீது நியாயமான, வெளிப்படையான ஆய்வை மேற்கொள்வதற்குச் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க கூட்டரசு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கை அந்தத் தகவலை வெளியிட்டது. அந்தக் குழுவுக்கு முன்னாள் தலைமை…

‘சிலாங்கூரில் 20 மில்லியன் ரிங்கிட் பெறும் நிலங்களை பிஎன் அபகரித்துக்…

சிலாங்கூரில் பாரிசான் நேசனல் நிலங்களை அபகரித்துக் கொண்டது என செக்கிஞ்சாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இங் ஸ்வீ லிம் குற்றம் சாட்டியுள்ளார். "அது 20 துண்டு நிலங்களை அதன் சந்தை மதிப்பு மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த போதிலும் ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற…

கொண்டோ திட்டம்: லியு பதவி விலகத் தயாரா என்று சக…

பத்து மலை இந்து கோயிலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்ச்சைக்குரிய 29-மாடி கொண்டோமினிய திட்டம் இரத்துச் செய்யப்படவில்லை என்றால்,  டிஏபி சகாவும் ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோனி லியு பதவி துறப்பாரா என்று ஒரு கேள்வியைப் போட்டு  எம். மனோகரன் (டிஏபி- கோத்தா ஆலம் ஷா) மாநிலச்…

அம்னோ: பிஎன் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதனால் கிள்ளானுக்குப் பாலம் கிடைக்கவில்லை

பிஎன் மத்திய அரசாங்கத்தால் வாக்குறுதி அளித்தபடி கிள்ளானில்  பாலம் கட்டித்தர முடியாமல் போனதற்கு அது சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்படாததுதான் காரணமாகும் என்று சிலாங்கூர் மாற்றரசுக் கட்சித் தலைவர் சதிம் டிமான் இன்று விளக்கினார். மாநில பக்காத்தான் அரசு “வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று சதிம் (இடம்) திரும்பத் திரும்ப இடித்துரைத்ததைத் தொடர்ந்து…

ரிம45 பில்லியன் கடனை ‘நல்ல முறையில்’ திரும்பப் பெற பிடிபிடிஎன்…

வரவேண்டிய பணத்தில் பாதி வராமல் நிற்கும் வேளையில் அதைத் திரும்பப் பெற தேசிய உயர்கல்வி நிதி(பிடிபிடிஎன்) கடுமையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றுதான் எவரும் நினைப்பர். ஆனால், பிடிபிடிஎன்னைப் பொறுத்தவரை அதை “நல்ல முறையில்” திரும்பப் பெறவே விரும்புகிறது என்கிறார் அதன் தலைமை செயல் அதிகாரி அகோஸ் சோலான்.…

மகாதிர்: ‘அன்வாரைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே டிஏபி அவரை ஆதரிக்கிறது’

டிஏபி, மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அதனாலேயே அவரை ஆதரிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். முன்னாள் பேராக் மந்திரி புசாரை ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட மகாதிர், மாநிலச் சட்டமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்த…

ஜெலபாங் தொகுதி மீது பக்காத்தான்-பிஎஸ்எம் கருத்து வேறுபாடு

பேராக் ஜெலபாங் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது மீது பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அதன் தோழமைக் கட்சியான பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் பிஎன் -உடன் நேரடிப் போட்டியில் இறங்க பிஎஸ்எம் விரும்பும் வேளையில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்…

‘9/11 தாக்குதல் மீது விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’

9/11 தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய ஒர் அனைத்துலக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என ஒர் அனைத்துலக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கேட்டுக் கொள்கிறது. நியூயார்க்கின் இரட்டைக் கோபுரக் கட்டிடம் இடிந்து விழுந்த அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மறைக்கப்பட்ட விஷயங்கள் ஏதும் உள்ளதா…

மசீச-வின் புதிய தாரக மந்திரம் பிஎன் ‘makan’; பக்காத்தான் ‘bayar’

உங்கள் கருத்து: "நான் தவறு செய்துள்ளது எனக்குத் தெரியும் ஆனால் என்னை நிறுத்துவதற்கு உங்களிடம் அதிகாரம் இருக்கிறது நீங்கள் அதனைப் பயன்படுத்தவில்லை அல்லது அது குறித்துத் தெரியாமல் இருந்திருக்கின்றீர்கள். அது உங்கள் குற்றம்." பத்துமலை 'கொண்டோ' விவகாரம் மீது மசீச சிலாங்கூர் மந்திரி புசார் மீது பழி போடுகின்றது…

கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம்: ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை?

துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சரும் சட்டத் துறைத் தலைவரும் விளக்க வேண்டும் என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கை எடுக்கத் தாமதமாவது…

காலிட்: “பிகேஆர் பேருந்து என் சொந்த பணத்தில் வாங்கியது”

ரிம650,000 பெறுமதியுள்ள பிகேஆர் பிரச்சார பேருந்து வாங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது தம் சொந்த பணத்தில் வாங்கப்பட்டது என்றார். இதை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவித்த காலிட், மாதத் தவணையில் அதற்கான பணத்தைக் கட்டி வருவதாகக் கூறினார்.…

மசீச: பத்து மலை கொண்டோவுக்கு சிலாங்கூர் மந்திரி புசாரே காரணம்

பத்து மலை கொண்டோமினியம் கட்டுவதற்கு செலாயாங் கவுன்சிலர்கள் யார் ஒப்புதல் கொடுத்திருந்தாலும் இறுதிப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம்தான் என்கிறார் சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம். பாரிசான் நேசனலின்கீழ் இருந்த செலாயாங் நகராட்சி மன்றம்(எம்பிஎஸ்) கொண்டோவுக்குத் திட்டமிட மட்டுமே ஒப்புதல்…

பேராசிரியர்: சமயப் பூசல்களை சட்டமியற்றுகின்றவர்கள் தீர்ப்பதற்கு விட்டு விடுவதே நல்லது

இஸ்லாம் தொடர்பான சமய விவகாரங்கள் தொடர்பில் மலேசியாவில் சிவில், ஷாரியா நீதிமன்றங்களுக்கு இடையிலான அதிகாரங்கள் உணர்ச்சியைத் தூண்டும் தன்மைகளைப் பெற்றிருப்பதால் சமயப் பூசல்களைத் தீர்க்கும் பொறுப்பை சட்டமியற்றுகின்றவர்களிடம் விட்டு விடுவதே நல்லது என சட்டத் துறைப் பேராசிரியர் ஒருவர் கருதுகிறார். இஸ்லாத்திலிருந்து இன்னொரு சமயத்துக்கு மதம் மாறுவது அல்லது…

‘டோல்மைட் தீர்வு வழங்கிய பின்னர் சுற்றுச் சூழல் துறை சரி…

பத்துமலைக்கு அருகில் சர்ச்சைக்குரிய 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் (கொண்டோ) திட்டம் மீது அதன் மேம்பாட்டாளரான டோல்மைட் சென் பெர்ஹாட் 'பொறியியல் தீர்வு' ஒன்றை சமர்பித்த பின்னர் சுற்றுச் சூழல் துறையும் கனிவள மண் அறிவியல் துறையும் அந்தத் திட்டத்துக்கு 'ஆட்சேபம் தெரிவிக்கவில்லை'. "அந்த கொண்டோவைக்…

பிஎன் நிறைவேற்றாத வாக்குறுதியை பூர்த்தி செய்ய சிலாங்கூர் 300 மில்லியன்…

கிள்ளானில் மூன்றாவது பாலத்தைக் கட்டுவதற்கு தான் அளித்த வாக்குறுதியை பிஎன் நிறைவேற்றவில்லை. ஆனால் அதனை பூர்த்தி செய்வதற்கு 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் சிலாங்கூர் அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும். இன்று காலை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத்…