நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு.. நம்பிக்கையுடன் காளைகளைத் தயார்படுத்தும் அலங்காநல்லூர்!

மதுரை: மதுரையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக தடை விலக்கப்படும் என்ற நம்பிக்கையில் காளைகள் படுவேகமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி 17 ஆம் தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தன்றும், பாலமேடு…

சகாயம் முதல்வராக வேண்டும்.. சென்னையில் ஒரு பேரணி!

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் இன்று ஒரு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இலக்கு என்ற அமைப்பு இந்த பேரணியை நடத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த இலக்கு அமைப்பானது சகாயம் முதல்வராக வேண்டும் என்று கோருவோர் சென்னையில் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு…

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை: பிரதமர் மோடி ரஷ்ய…

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது. அதிகமான அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில், மேலும் அணு உலைகளை அமைப்பதற்கு…

தமிழக – கேரள எல்லை வனத்துறை அலுவலகத்துக்கு தீ வைத்த…

தமிழக - கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கேரள மாநிலம் பாலக்காடு,  மலப்புரம், வயநாடு வனப்பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மலப்புரம் மாவட்டம், நிலம்பூர்  அருகே காளிகாவு வனச்சரகத்தில், பூத்தோட்டம் கடவு பகுதியில் உள்ள வனத்துறை…

தனி ஒருவனாய் காடு வளர்த்த நிஜ நாயகன் (வீடியோ இணைப்பு)

வட இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில், 1,360 ஏக்கர் பாலை நிலப்பரப்பில் மரங்கள், புதர்செடிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என ஒரு காட்டையே உருவாக்கி தனியொருவனாக, பெரிய இயற்கை வளத்தையே படைத்துள்ளார் இந்தியன் ஜாதவ் பாயெங். இயற்கை சமநிலையை பாதுகாக்கும் சுற்றுச்சூழல் பங்களிப்பில் இப்போது முக்கியமாக உள்ள மோலாய் காடுகள்.…

சென்னை அருகே திருநின்றவூரில் இன்னும் வடியாத வெள்ள நீர்… கண்ணீரில்…

சென்னை: சென்னைக்கு அருகே திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல், தெருக்கள் மற்றும் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக மழை தந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

இந்திய வெளியுறவு கொள்கைக்கு இன்னொரு தோல்வி- பலாலி, திருகோணமலையை கைப்பற்றுகிறது…

டெல்லி: மத்திய அரசின் செயலற்ற வெளியுறவுக் கொள்கையால் இலங்கையின் யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது. பல…

ரகசியமாக அணுசக்தி நரகம் கட்டும் இந்தியா: செய்தி வெளியிட்ட அமெரிக்கா

இந்தியா உயர்மட்ட ரகசிய அணுசக்தி நகரத்தை கட்டுகிறது என்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும்…

“அர்ச்சகர் வழக்கின் தீர்ப்பு மேலதிக வழக்குகளுக்கே வழிசெய்யும்”

பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மேலதிக வழக்குகளுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் சட்டவிவகார செய்தியாளர் ஜெ வெங்கடேசன். ஒருபக்கம் ஆகமவிதிகளின்படி குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது இந்திய அரசியல்…

சென்னை குப்பையை சுத்தம் செய்ய வந்து உயிரை இழக்கும் வெளியூர்…

சென்னை: பணிச்சுமை, சரியான உணவு, தூக்கமின்றி சென்னை நகரை சுத்தம் செய்வதால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். துப்புரவு பணிக்கு வந்த பழனிச்சாமி என்ற ஊழியர் மரணமடைந்த நிலையில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 30ம் தேதி முதல்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: தமிழக அரசின் சட்டத்தை ரத்து…

ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின்…

சிறுமி, கர்ப்பிணி உள்பட பலர் பலாத்காரம்: மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில்…

சத்தீஷ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது, சிறுமி உள்பட பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் கடந்த அக்டோபர் 19ம் திகதி முதல் 24ம் திகதி வரை மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில்…

இந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டி அனைவரும் நம் உடன்…

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம். நாள்:06.12.2013 அனுப்புநர் ஆ.நந்தினி, நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், அரசு சட்டக்கல்லூரி, மதுரை-625020 பெறுநர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், வேதி நிலையம்,…

காற்று மாசுபாடு: டெல்லியில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இறப்பு…

டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஒரு ரிப்போர்டை வெளியிட்டுள்ளது. தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.…

எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்! – ஒரே போடாக…

சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு…

இந்தியாவில் 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக, உங்களுக்கு…

யுனெஸ்கோ, இந்தியாவில் அமையப்பெற்றுள்ள 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக அங்கீகரித்துள்ளது. அப்படி பாரம்பரியம் தவழும் இடங்களில் முக்கியமானவற்றை பார்க்கலாம்... ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசம். அஜந்தா குகைகள், மகாராஷ்டிரம். சாஞ்சி பவுத்த நினைவு சின்னங்கள், மத்தியப்பிரதேசம். சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத். சத்ரபதி சிவாஜி முனையம், மகாராஷ்டிரம்.…

வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மீது பொதுமக்கள் மிகக்…

சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து பொதுமக்கள் அதிகம் பேர் மிகக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக நக்கீரன் வாரம் இருமுறை ஏடு நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பேரிழப்பை…

அதிரடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பெண் அதிகாரி: குவியும் பாராட்டு

சென்னை அருகே காஞ்சிபுரத்தில் இருந்த ஆக்கிரமிப்புக்களை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா என்பவர் எதிர்ப்புக்களையும் மீறி அகற்றி வருவது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் ஒரு வார மழைக்கே வெள்ளக்காடாக மாறியது. மேலும், இரவு நேரத்தில் ஏரிகளின் நீரை…

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வை காக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 60 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தொடரப்பட்ட வழக்கு…

நிவாரண பணி… மத்திய-மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பே இல்லை: சீமான் பாய்ச்சல்

சென்னை: மழை வெள்ளத்திற்கு முன்பு மட்டுமல்ல வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்குப் பிறகும் கூட இந்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் இயல்பு…

காலத்தால் அழியாத கச்சமங்கலம் அணை!

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு வரலாற்றை முழுமையாகப் பார்த்து விடுவோம். நீர் மேலாண்மையில் உலகுக்கே முன்னோடிகளாக திகழ்ந்தது எகிப்தியர்கள். தொடர்ந்து சுமேரி யர்களும், சீனர்களும், தமிழர்களும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். இதைப் பற்றியெல்லாம் தனது விரிவான ஆய்வுகள் மூலம் பதிவுசெய்திருக்கிறார் மறைந்த பழ.கோமதிநாயகம். அவரைப்…

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற சென்னை வாலிபர் நாடுகடத்தல்…

ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.…

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை! யார் சிறந்தமனிதர்? எது…

காமராசரின் ஆட்சி காலம்: ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்…