வாகனக் கட்டுப்பாடு: சாத்தியமே இல்லாததை சாதித்துள்ளது தில்லி: கேஜ்ரிவால்

ஒற்றை, இரட்டைப் படை எண்கள் கொண்ட கார்களை மாற்று நாட்களில் இயக்கும் சோதனை முயற்சி தில்லியில் இன்று துவங்கியுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று, இதனை தில்லி சாதித்துக் காட்டியுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். தில்லியின் மிக மோசமான காற்றுமாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் 15…

நீதிமன்றம் விதித்த ஆலய ஆடைக்கட்டுப்பாடு அவசியமா? அதிகார மீறலா?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருப்பதும் அதனை தமிழக கோவில்கள் அமுல்படுத்துவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திருச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் திருவிழாவை ஒட்டி…

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

டெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக மத்திய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.தீவிரவாத குழுக்கள் சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து புதிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகிற்கு பெரும் அச்சுருத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதத்தை அளிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க,…

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு வீரவணக்கம்: பெ. மணியரசன்

மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் பெ.மணியரசன் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில்…

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

புதுடெல்லி, டிச. 30- ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக புத்தாண்டில் நல்ல…

ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா தான்: சர்வதேச அமைப்பு…

ஆசியாவிலேயே, இந்தியாதான் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக விளங்குவதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள்(Reporters without Borders) என்ற சர்வதேச அமைப்பு தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஆசியாவிலேயே ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது.…

கலாம் நினைவிடம்.. பெரும் தாமதத்திற்குப் பின்னர் வேலையில் இறங்கிய மத்திய…

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைப்பதில் நிலவி வந்த பெரும் தாமதத்திற்குப் பின்னர் தற்போது வேலையில் இறங்கியுள்ளது மத்திய அரசு. தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் வேலி போடும் வேலையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஜூலை…

இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது:…

குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே…

உலகளவில் இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சி…

இந்தியாவில் சிகரெட் நுகர்வு குறித்த தகவல் அறிக்கை லோக்சபாவில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அறிக்கையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. லோக்சபாவில் சமர்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், 2014-15 ஆண்டுகளில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2012-13 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டதை விட 10…

“இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேசப் பொருளாதார சக்திகள்’

இந்தியாவும், அமெரிக்காவும் சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளாகத் திகழ்கின்றன என்று உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கெüசிக் பாசு தெரிவித்தார்.  இந்தியப் பொருளாதாரச் சங்கத்தின் (ஐஇஏ) 98-ஆவது ஆண்டு விழா ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கெüசிக் பாசு பேசியதாவது: சர்வதேச அளவில் பொருளாதார…

2015-ல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அபாரம்

சர்வதேசப் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தாலும், இந்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெகு சிறப்பாக இருந்தது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:  2015-ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச அளவில் பொருளாதாரத்…

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒருபோதும் காலூன்ற முடியாது: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சமூகத்தினர் தங்கள் குழந்தைகளை ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத பாதைக்கு அழைத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரிய மதிப்பீடுகளின்…

உலகளவில் கருக்கலைப்பால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய பெண்கள்: அதிர்ச்சி தகவல்

உலகளவில் இந்திய பெண்களே கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த மகப்பேறியல் மருத்துவரான அமீத் என்பவரால் சுமார் 2400 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியப் பெண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உலகளவில் 10 சதவீத பெண்கள்…

பாகிஸ்தான் பிரதமர் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கிய பிரதமர்…

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பாகிஸ்தான் பிரதமர் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பார்ப்பதற்காக பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றார்.நேற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த…

தமிழக வெள்ளம்: சபரிமலையில் சிறப்பு பூஜை – திருவாங்கூர் தேவசம்போர்டு…

ஆரியங்காவு: சென்னை மழை சேதத்திற்கு 40இலட்சம் ரூபாய் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்படுகிறது என அதன் தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மக்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீள வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள்நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

மோடி அதிரடி.. ஆப்கானிலிருந்து திரும்பும் வழியில் பாக். சென்றார்- லாகூரில்…

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திடீரென இன்று பாகிஸ்தான் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க பாகிஸ்தான் சென்றுள்ளார் பிரதமர் மோடி. எல்லையில் மோதல்கள் நிகழ்ந்த நிலையிலும் பிரதமராக மோடி பதவியேற்ற போது…

நடிகர் சிம்புவை சிறையில் அடைத்தால், வெளியே வரும் பொழுது சிறை…

சென்னை: நடிகர் சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் 'பீப்' பாடலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கண்டங்கள் எழுந்து வருகிறது. இது, கோவை, சென்னை, ராஜபாளையம் உள்ளிட்ட…

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்.ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரும்படி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.பொங்கல் பண்டிகை மிக அண்மையில் வரவுள்ளதால், தமிழக மக்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக் காளைகள் போட்டிகளை நடத்தவும், காணவும் மிக ஆவலாக உள்ளனர். இது தமிழர்களின் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விளையாட்டு,…

கோடிக்கணக்கான ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு ரூ.1…

பாட்னா: கோடிக்கணக்கான ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரயில் திட்டம் தேவையா என ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். பீகார் மாநில ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக எழுதியுள்ள 2…

தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

புதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை…

மலேசியாவில் தமிழர்களுக்கு கொடுமை: நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா ஸ்வராஜ்…

மலேசியாவில் 14 தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். அதிக ஊதியம் வழங்கப்படும் என்ற ஏஜென்ட்டுகளின் வாக்குறுதியை நம்பி மலேசியாவிற்கு வந்த 14 தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள…

சிறார் குற்றவாளிகளின் குறைந்தபட்ச வயது 16 ஆக குறைப்பு: ராஜ்யசபாவில்…

டெல்லி: சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் அனைத்து கட்சிகளின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன் மூலம், கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான குற்றவாளிகளுக்கு மற்றவர்களை போல் கடும் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யும் என…

இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக…

நியூயார்க், டிச.22- உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா இருக்கும் என உலகின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளை பொருத்தவரை சீனா தொடர்ந்து பொருளாதாரத்தில் சரிவையே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள சர்வதேச நாடுகளுக்கான வளர்ச்சி மையம்…