சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார் ராஜபக்சே : திருமாவளவன்

இலங்கை அதிபராக ராஜபட்ச மீண்டும் வருவது, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ‘’இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் ராஜபட்ச கையாண்டு வருகிறார். வடக்கு மாகாணத்துக்கு…

இடுக்கி அணையின் கேட்டை தொடக்கத்திலேயே உணர்ந்தவர் கோமதிநாயகம்: பழ.நெடுமாறன்

இடுக்கி அணையின் கேட்டை தொடக்கத்திலேயே உணர்ந்தவர் கோமதிநாயகம் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார். திருச்சியில் இலக்கியச் சுற்றம் சார்பில் "தண்ணீர் அரசியல்' என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவுச் சொற்பொழிவில் அவர் பேசியது: முல்லைப்…

தொப்புள்கொடி உறவு என்ற வார்த்தையின் அர்த்தத்தை உண்மையாக்குவோம்: ச.ச.முத்து

ஓரிரு நாட்களுக்கு முன்னர் உலகத்தமிழ் பெண்கள் பேரவை என்ற அமைப்பு ஒரு அறிக்கை ஒன்றை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தார்கள். படித்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே நேரம் அட இந்த பிரச்சினையை பற்றி தெரிந்திருந்தும் வெளிப்படுத்த இவ்வளவு நாள் தவறிவிட்டோமே என்று வெட்கமாகவும் இருந்தது. அந்த அறிக்கையில்,…

தமிழினப் படுகொலை நடத்திய ராஜபக்சவின் செல்வாக்கை உயர்த்த பாஜக முயற்சி!…

இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் இழந்து வரும் அவரது செல்வாக்கை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா குற்றம்சாட்டினார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவர், தமிழக நாளிதழ் ஒன்றின் நிருபரிடம் திங்கட்கிழமை தொலைபேசியில் கூறியதாவது:…

தருண் விஜய்க்கு “திருக்குறள் தூதர்’ விருது

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு "திருக்குறள் தூதர்' விருதை வழங்குகிறார் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு. தமிழுக்காக நாடாளுமன்றத்திலும், வட மாநிலங்களிலும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர்…

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.   பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன் நடைபாதையில் இருந்த பூந்தொட்டியில் இரவு 8.30…

டில்லி: பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்

'293 பெண்களும் 22 ஆண்களும் கைதாகினர்'   இந்தியத் தலைநகர் டில்லியின் சுரங்க ரயில்வே கட்டமைப்பில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பிடிபட்ட பிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என காவல்துறை கூறியுள்ளது. டில்லியின் சுரங்க ரயில்வே கட்டமைப்பைக் கண்காணிக்கின்ற பாதுகாப்புப் பிரிவினர் சேகரித்த தகவல்களின்படி,…

மதமாற்றத் தடைச் சட்டம் அவசியம்: ராஜ்நாத் சிங்

மதமாற்றத்தைத் தடுப்பதற்காக, மதமாற்றத் தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம், லக்னெளவுக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.…

தாவூத் இப்ராஹிமை ஒப்படையுங்கள்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

கடந்த 1993இல் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து புது தில்லியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:…

காஷ்மீரில் கூட்டணி அரசு: பாஜகவுக்கு பிடிபி நிபந்தனை

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அரசமைப்பதற்கு, சில நிபந்தனைகளை மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) சனிக்கிழமை விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை பாதுகாப்பது; ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக உறுதிமொழி அளிக்க வேண்டும்…

போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட்! மத்திய…

போடோ தீவிரவாதிகளை கூண்டோடு ஒழிக்க ஆபரேசன் ஆல் அவுட் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் 8 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில், போடோ…

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? பி.டி.பி., பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு

ஜம்மு- காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு, சட்டப்பேரவையில் 28 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக திகழும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), 25 உறுப்பினர்களுடன் 2ஆவது பெரிய கட்சியாக விளங்கும் பாஜக ஆகியவற்றுக்கு ஆளுநர் என்.என்.…

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்

மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்துமாறு மத்திய அரசை தமிழக பாஜக வலியுறுத்தும் என அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சுனாமியால் பேரழிவு ஏற்பட்டதன் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மீனவரணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில்…

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் பாஜக முக்கியப் பங்காற்றும்: ஜேட்லி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், அதில் பாஜக முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவித்தார். மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், ஜம்முவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மத்தியப் பார்வையாளராக அருண் ஜேட்லி கலந்து கொண்டார்.…

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்

உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜக எம்.பி,. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும்…

அஸ்ஸாம்: ஆயிரக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் செவ்வாயன்று தீவிரவாதிகளின் தாக்குதலில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு தப்பியோடியுள்ளனர். அஸ்ஸாம்: ஆயிரக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு   மாநில அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் இவர்கள் அடைக்கலம் கோரியுள்ளனர். அந்தப் பகுதிகளில் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு…

தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் தேர்வு?

புதுடெல்லி, டிச. 25– பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி…

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: அசாம் விரைந்தார் ராஜ்நாத் சிங்-4 மாவட்டங்களில்…

அசாமில் உள்ள கோக்ரஜார் மற்றும் சோனிட்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள், இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்த…

2014ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞானி பட்டியல் : இஸ்ரோ ராதாகிருஷ்ணன்…

ஜோர்னல் நேச்சர் என்ற வார இதழ் நடத்திய ஆய்வின்படி, 2014ஆம் ஆண்டின் தலை சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்தியா விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ராதாகிருஷ்ணன் முதலிடம் பிடித்துள்ளார். மிகவும் எளிமையானவராகவும், நேர்மையானவராகவும் இருப்பதால் ராதாகிருஷ்ணன் இந்த இடத்தைப் பிடித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு…

ஆயுதப் பற்றாக்குறையால் தவிக்கும் இந்திய இராணுவம்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்

காஷ்மீரில் உள்ள உறை பனி மலையான சியாச்சின் சிகரம் மற்றும் லே போன்ற பனி மலைப்பிரதேசங்களில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு அடிப்படை தேவையான துப்பாக்கிகள், தோட்டாக்கள், கொசுவலைகள், புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் மற்றும் பூட்ஸ்கள் போன்றவை போதுமான அளவில் சப்ளை செய்யப்படாததால், பற்றாக்குறை…

பாலசந்தர் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய மாநில அரசுகள் அந்த…

தமிழ்த்திரையுலகில் இயக்குனர் சிகரம் என போற்றப்படும் கே.பி என்கிற கே. பாலச்சந்தர் நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த்…

பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில…

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ.,வின் வெற்றிப் பயணம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் தொடர்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ., ஜம்மு - காஷ்மீரில், இரண்டாவது இடத்தைப் பெற்று, அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி வியூகங்கள்…

போடோ இயக்கத்தினர் வெறி்ச்செயல் :43 பேர் படுகொலை

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் இரு மாவட்டங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெறிச் செயலில் பொதுமக்கள் 43 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் இதையடுத்த மாநிலம் முழுதுவம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் சம்பவஙகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தேயிலை தோட்டங்களில் பணி புரிந்து…