‘சாவதற்காகவே ராணுவத்தில் சேர வேண்டும் ’- தியாகத்தை கொச்சை படுத்தும்…

பாட்னா: இந்திய ராணுவத்தில் மற்றும் போலீஸ் படையில் சேர்பவர்கள் சாவதற்காகத்தான், மக்கள் ராணுவத்தில் சேர்ந்தால் சாகத்தான் வேண்டும், சாவதற்கு மட்டுமே என்று கொடூரமாக கொச்சைப்படுத்தும் படியான பீகார் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பாக்., எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். இந்த…

இந்திய-பாக்.,எல்லையில் நடந்தது என்ன?

புதுடில்லி; இந்திய - பாக்., எல்லையில் நடந்த தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர் என இன்று அமைச்சர் ஏ. கே. அந்தோணி லோக்சபாவில் கூறியுள்ளார். நேற்றைய அறிக்கையில் இருந்து அப்படியே பல்டி அடித்தார். கடந்த 6-ம் தேதி இந்திய- பாக்., காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான்…

இலங்கை கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சட்ட மாணவர்கள்…

இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் கூட்டம் வேறு நாட்டுக்கு மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இலங்கையில் நடைபெற்றால் கூட்டத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை…

காங்கிரஸ் கட்சி, இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?

"காங்கிரஸ் கட்சி, இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?'' என, பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா எழுப்பிய கேள்வியால், லோக்சபாவில் கடும் அமளி உருவானது. ஜம்மு - காஷ்மீரில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற…

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை

திருத்தணி, ஆக. 7– திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் இரவு…

காஷ்மீர் எல்லை பகுதியில் பாக்., ராணுவம் அட்டூழியம்: இந்திய வீரர்கள்…

ஜம்மு: காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், லஷ்கர் பயங்கரவாதிகள் உதவியுடன், துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு வீரர் படுகாயமடைந்துள்ளார். இந்த அத்துமீறல் குறித்து அதிர்ச்சி…

ராணுவ செலவை இந்தியா குறைக்க வேண்டும்: நவாஸ் ஷெரீப் வேண்டுகோள்

ஜெட்டா: "ஆயுதப் போட்டியைத் தவிர்க்க, இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ செலவை குறைக்க வேண்டும்,''என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், நிருபர்களிடம் கூறியதாவது: ஆயுதப் போட்டி இருக்கும் வரை, அமைதிக்கு வழியில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எனவே,…

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் பகவத் கீதை பாடம் :…

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் மாநில அரசு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படு்த்தியுள்ளது. இதற்கு எதி்ர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி மக்ளின் கவனத்தை திசைதிருப்பவே மாநில அரசு இத்தகயை முடிவை மேற்கொண்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. மத்திபிரதேச மாநில அரசு வரும்…

கனவால் நடந்த விபரீதம்: தன் வயிறை வெட்டி குடலை உருவிய…

டெல்லியில் இளைஞர் ஒருவர் தான் கண்ட கனவால் தன் வயிற்றையே வெட்டி குடலை வெளியே உருவியுள்ளார். கிழக்கு டெல்லி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது. அதில் அந்த நபரின் வயிற்றில்…

பெண் அதிகாரிக்கு சோனியா ஆதரவு: மத்திய அரசுக்கு பதிலடி தர…

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்த, பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரத்தால், உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருக்கு கடிதம் எழுதியதால், சமாஜ்வாதி கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், "உணவு…

தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்: கருணாநிதி

தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருக்கும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுனர் ஜீன் டி ரெஸ் ஆகியோர் எழுதியுள்ள “நிலையில்லா புகழ் - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” என்ற நூல் பற்றி கருணாநிதி வெளியிட்டுள்ள…

மாநிலங்களை பிரிக்கும்படி கோரிக்கை வலுக்கிறது: நிஜமானால், மாநிலங்கள் எண்ணிக்கை 50…

புதுடில்லி: தனி தெலுங்கானா மாநிலம் அறிவிப்பை தொடர்ந்து, பல மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துவிடும். தனி தெலுங்கானா மாநிலம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா…

தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான போராட்டம், ஆந்திராவில் விஸ்வரூபம்

புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான போராட்டம், ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. ஆந்திர மாநில காங்., - எம்.பி.,க்கள் 10 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, காங்கிரசிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இவர்களை பின்பற்றி, மத்திய அமைச்சர்கள் நான்கு பேர், காங்., தலைவர் சோனியாவிடம், இன்று, ராஜினாமா…

தெலுங்கானா எதிரொலி: வலுப்பெறும் போடோலாந்து, கூர்காலாந்து தனி மாநில போராட்டம்

திபு: தெலுங்கானா தனி மாநிலம் எதிரொலியாக வடகிழக்கு மாநிலமான அசாமில் கர்பி, ஆங்லாங் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று நடந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்று மேற்குவங்கத்திலும் கூர்காலாந்து ‌தனி மாநில கோரி்க்கை தொடர்பாக போராட்டம் தீவிரமாகியுள்ளது.ஆந்திராவை இரண்டாக பிரித்து…

அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை இந்தியா தளர்த்தியது

இந்தியாவில் பல்-முத்திரை சில்லறை வர்த்தகத்தில் (multi-brand retail) அன்னிய நேரடி முதலீட்டு தொடர்பான சட்டவிதிகளை அரசாங்கம் இலகுபடுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஈர்க்கும் முயற்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மொத்த கொள்வனவு, உட்கட்டுமான முதலீடுகள் மற்றும் முதலீட்டுக்கான நகரங்கள் தெரிவு உள்ளிட்ட விடயங்களைக் கட்டுப்படுத்துகின்ற…

புதிய மாநிலங்கள் உருவானால் நாடு பலவீனமாகும்: ஹசாரே கண்டனம்

லக்னோ: "புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவதால், நாடு பலவீனம் அடையும்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், அசம்கார் பகுதியில், மக்களிடையே லோக்பால் மசோதா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "ஜனதந்த்ர யாத்திரை' மேற்கொண்டுள்ளார். அப்போது, அவர் பேசியதாவது: பெரிய…

தெலங்கானா உருவாக்கம் குளறுபடியில்தான் முடியும் – ராம்

சிறிய மாநிலங்களை உருவாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று கூறுகிறார் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான என்.ராம். சிறிய மாநிலங்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்ட ஒரு உதாரணத்தை வைத்தே முடிவு செய்ய முடியும்…

இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு ரத்து

அமெரிக்கவாழ் இஸ்லாமிய அறிஞர் சென்னையில் நிகழ்த்தவிருந்த சொற்பொழிவு ரத்தானது தொடர்பில் கண்டங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆப்ரிக்க வம்சாவளி அமெரிக்கரான வர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஆமினா வதூத் அவர்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாம், பாலினம் மற்றும் சீர்திருத்தம் குறித்து உரையாற்றவிருந்தார்.…

உத்தரபிரதேசத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி பதவி நீக்கம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நேர்மையான மற்றும் மணல் மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை(28) அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் நடவடிக்கையை ரத்து செய்ய முதல்…

கூர்காலாந்து தனி மாநிலமா?: பிரிக்க விடமாட்டேன் என்கிறார் மம்தா

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் இரண்டாக பிரித்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதுதொடர்பாக முதல்வர் மம்தாபானர்ஜி , கூர்காலாந்தை பிரிக்க விடமாட்டேன் என்றார். இந்தியாவின் 4-வது மிகப்பெரிய மாநிலம் என அழைக்கப்படும் ஆந்திர…

தெலங்கானா– ஆந்திராவின் பல பகுதிகளில் எதிர்ப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்படும் என்று டில்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பை அடுத்து , ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட ,…

முல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசின் போக்கு: சுப்ரீம் கோர்ட்…

புதுடில்லி: முல்லை பெரியாறு அணை விவகார வழக்கி்ல் கேரள அரசின் போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்,ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதைச் செயல்படுத்தாமல் இருக்க தனியாகச் சட்டத் திருத்தம் மேற்கொண்ட கேரள அரசின் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.முல்லைப் பெரியாறு…

மோசமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும்

மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை சந்தைகளில் இருந்து விலக்கிக்கொள்வதை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் சத்துணவு உட்கொண்ட 23 பிள்ளைகள் இம்மாதத்தில் முன்னதாக உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வருகிறது. மிக அதிக…