இந்திய சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் ஏன் ?

கடந்த ஆண்டு இந்திய சாலை விபத்து மரணங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என தேசிய குற்ற ஆவணங்கள் மையம் கூறுகிறது. கடந்த ஆண்டு இந்திய அளவில் 4.40 லட்சம் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன அவற்றில் 1.39 லட்சம்பேர் இறந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்த 67,757 விபத்துக்களில் 16,175 பேர் இறந்தனர்.…

உத்தர்கண்ட் மீட்பு ஹெலிகாப்டர் விபத்து: பலியான 17 வீரர்கள் உடல்…

புதுடில்லி: இமயமலை சுனாமி எனப்படும், பேய் மழையால் உருக்குலைந்து போன உத்தரகண்ட் புனித தலங்களை சீரமைக்க ரூ. 100 கோடியை மத்திய அரசு ஒதுக்கிட முடிவு செய்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இம்மாதம், 17ம் தேதி, உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்…

நெய்வேலியில் 5 வீத பங்குகளை தமிழக அரசு நிறுவனங்களுக்கு விற்கவும்

மத்திய அரசு விற்கவிருக்கிற 5 சதவீத நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன பங்குகள் தமிழக அரசு நிறுவனங்களுக்கே விற்கப்படவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியிருக்கிறார். அத்தகைய விற்பனைக்குத் தமிழகத்தில் பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், ஐந்து சத பங்குகளை விற்பதென்று மன்மோகன் சிங் அமைச்சரவை கடந்த…

அரசு அறிவித்தப்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் செயல்படுமா?

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் முக்கியமான இடத்தை வகிப்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி. யானைகள் கூட்டம்.. கூட்டமாக அதிகமாக வாழும் காடும் இதுதான். கர்நாடக மாநிலத்தில் கடும் வறட்சி ஏற்படும் போது அப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டமாக சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வரும். காரணம் சத்தி- பவானிசாகர்…

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 5 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா நாளை ஸ்ரீநகர் வரும் நிலையில், ராணுவ கான்வாயை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். ஸ்ரீநகர் அருகேயுள்ள பெர்மினா பகுதியில், ராணுவ வாகனங்கள் சென்ற போது, பயங்கரவாதிகள் இரு…

தமிழகத்திலிருந்து இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் வெளியேறினர்

இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை கூற அவர்…

தமிழக அரசு மீது மத்திய அரசு ஆதிக்கம்: பிரதமருக்கு, முதல்வர்…

சென்னை:"என்.எல்.சி., பங்குகளின் உண்மையான மதிப்பு தெரிந்திருந்தும், அவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது. தமிழக அரசு மீது, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தும் முயற்சி,' என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, பிரதமருக்கு அவர் எழுதிய கடித விவரம்:நெய்வேலி…

இந்த வேகம் யாருக்கப்பா வரும்…! 15 ஆயிரம் பேரை மீட்ட…

உத்ரகண்ட்: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 15 ஆயிரம் குஜராத் பக்தர்களை அதிகாரிகள் படையுடன் சென்று பத்திரமாக மீட்டு வந்தார் மோடி . இவரது அசுர வேக செயல்களை பக்தர்களும் , பா.ஜ., தொண்டர்களும் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளனர். பருவ மழை காரணமாக வட மாநிலங்கள் வரலாறு காணாத…

வட இந்திய வெள்ள மீட்பு முயற்சிகள் தீவிரம்

இந்திய அரசாங்கத்தினால் தேசிய நெருக்கடி நிலையாக விபரிக்கப்பட்டுள்ள வட இந்திய வெள்ளத்தில் அகப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களை ஹெலிக்கொப்டர்கள் மூலம் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுகின்ற பாதுகாப்புப் படையினர், வீதிகளையும், பாலங்களையும் திருத்துவதற்காகவும் திண்டாடிவருகின்றனர். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தில் இருந்து உயிர் தப்பியவர்களை…

சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்!

"பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் நலன் கருதி, இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம்…

பெண்களில் மூன்றில் ஒருவர் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்!

உலகின் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வொன்று கூறுகிறது. கொலை செய்யப்பட்டுள்ள பெண்களில் 38 விழுக்காட்டினர் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களாலேயே கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறான வன்முறைகள் மன அழுத்தம் மற்றும் மற்றைய…

இந்திய வெள்ளப் பெருக்கு அழிவுகளுக்கு ‘மனிதச் செயல்களே’ காரணம்!

வட-இந்திய மாநிலங்களில் மழை வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு விதிமுறைகளை மீறிய கட்டுமானங்களும் சுரங்க அகழ்வுகளும் பாரியளவிலான மின்சார-உற்பத்தி செயற்திட்டங்களுமே காரணம் என்று இந்திய ஊடகங்கள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன. உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை 'இயற்கையின் சீற்றம்' என்று அரசாங்கம் தனக்கு வசதியாக…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் சேமிப்பு இந்த ஆண்டு ரூ.9000 கோடியாக…

உலக ரகசிய வங்கியாக இருந்து வரும் சுவிஸ் வங்கியில் உலக பணக்காரர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் பணத்தை வைப்புத் தொகையாக வைத்து மறைத்து வருகின்றனர். அதுபோல் இந்தியாவில் பண முதலைகளும், அரசியல்வாதிகளும் தாங்கள் சேர்த்த பணத்தை அந்த வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இந்தியர்கள் சேர்ந்து…

இந்தியாவில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது!

புதுடில்லி : 2009-2010 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009-10ல் 36.5 சதவீதமாக உயர்ந்திருந்த வேலையாற்றுவோரின் எண்ணிக்கை 2011-12ல் 35.4 சதவீதமாக குறைந்துள்ளது. வேலையில் இருப்போர் மற்றும் வேலையில்லாதோர் குறித்து…

அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத்,பத்ரிநாத் யாத்திரை கிடையாது : அரசு…

டேராடூன் : உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கையின் கோர தாண்டவத்தின் விளைவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு செல்லும் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தர்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இப்புனித தலங்களும், அவற்றிற்கு செல்லும் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவற்றை 3 ஆண்டுகளுக்குள் சீரமைக்க முடியாததால், இந்த…

அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து!

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில் இயற்கையாகவே பனிலிங்கம் தோன்றுவது வழக்கம். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் பனிமலைப் பாதையில் பயணம் மேற்கொண்டு இந்த லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள். 2 மாதங்கள் மட்டுமே இந்தப் புனித யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு யாத்திரை வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. அமர்நாத்…

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை, ஜூன் 20- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்து சில தினங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.98…

இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்

பெங்களூரு : இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜலஹல்லி அலுவலகத்திற்கு வந்த மிரட்டல் கடிதத்தில் ஜூன் 20 அல்லது 21 ஆகிய தேதிகளில் இஸ்ரோ மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜலஹல்லி அலுவலக…

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள்!

புதுடெல்லி, ஜூன் 19- தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் கூடிக்கொண்டே வருவதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து…

வட-இந்தியாவில் மழைவெள்ளம்; 70 பேர் பலி, பலரைக் காணவில்லை

வடக்கு-இந்தியாவில் மோசமான மழைவெள்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்தில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிமாச்சல் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களிலும் மழைவெள்ளம், மண்சரிவில் ஏனையோர் உயிரழந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெரிய கட்டிடங்கள்…

தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக தனது அமைச்சரவையினை மாற்றியமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர், இருவர் நீக்கப்பட்டிருக்கின்றனர். தொழிலாளர் நலத்துறை சி.த.செல்லபாண்டியன், மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான்…

இந்திய அமைச்சரவையில் 8 புதுமுகங்கள்

இந்திய அமைச்சரவையில் 8 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கமுன்னதாக நடந்துள்ள இறுதி அமைச்சரவை மாற்றம் இதுவென்று கருதப்படுகிறது. மல்லிக்கா அர்ஜூன் கார்கே ரயில்வே துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ் நெடுஞ்சாலை துறையையும் சிஸ் ராம் ஓலா தொழிலாளர் நலன்களுக்கான துறையையும் பொறுப்பேற்றுள்ளனர்.…

மணிவண்ணன்… ஒரு மகத்தான மக்கள் கலைஞன்!

கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அமரர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன். எண்பதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை…