அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் மதிமுகவின் இலக்கு என்கிறார் வைகோ

சென்னை: தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் மதிமுகவின் இலக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை கண்டித்து மத்திய பிரதேசம் மாநிலம் சாஞ்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மதிமுக சார்பில் பூந்தமல்லியில் பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…

கிராம மக்கள் முன்னிலையில் போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற நக்சலைட்டுகள்

ஆந்திர மாநிலம் நல்ல மலை காட்டுப்பகுதி மற்றும் ஒரிசா எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்களை கூண்டோடு அழிக்க அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் போலீஸ் துறை மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் கம்மம் மாவட்டம்…

மதுரைக்குள் நுழைய சாதிவெறியர் ராமதாஸுக்கு தடை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிவரை மதுரை மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும்…

கற்பழித்தவனை காட்டிக் கொடுத்த மாணவி உயிருடன் எரிப்பு!

அலகாபாத்: அலகாபாத் அருகே கற்பழித்தவனை காட்டி கொடுத்த 16 வயது மாணவியை, கற்பழித்த அந்த கொடூரன் மற்றும் அவனது உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்ககார்க் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த…

ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி

திமுக தலைவர் மு கருணாநிதி தனக்குப் பின் கட்சியின் அடுத்த தலைவராக தனது இரண்டாவது மகன் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டுமென்ற தனது விருப்பத்தினை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், தான் செய்துவரும் சமுதாயப் பணியினைத் தனக்குப் பிறகு ஸ்டாலின் ஆற்றுவார், அதற்கு…

காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவம் கடும் துப்பாக்கி சண்டை

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் தயாராக இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ சோதனை சாவடியில் இந்திய ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.…

விடுதலை வேண்டி செங்கல்பட்டு சிறப்பு முகாம் தமிழர்கள் தொடர் பட்டினிப்…

கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை…

பேருந்துகளில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில், பேருந்துகளில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால், அவர்களுக்கு 100 இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள் மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் : ஜெயலலிதா ஆலோசனை

பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார். பாலியல்…

1127 மாணவ, மாணவிகள் மாயம்.. வழக்கு சிபிசிஐடிக்குப் போகிறது

கோவை: தமிழகத்தில் கடந்த 2004 முதல் நடப்பாண்டு வரை காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 1127 மாணவ, மாணவியர் நிலை குறித்து அறிய இந்த வழக்குகளை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுவரை 557 மாணவர்கள், 570 மாணவிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்களது நிலை…

ஜெயலலிதா உருவ பொம்மை எரிக்க முயன்ற 6 பேர் கைது

சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகில், முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை, எரிக்க முயன்ற, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர், சத்தியசீலன் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அவரை அவமரியாதை…

இந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வல்லுறவு!

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல்…

கற்பழிக்கப்பட்ட டில்லி மருத்துவ மாணவி உயிரிழப்பு; பதற்றத்தில் டில்லி நகரம்

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலையில் இறந்தார். இவரது இறப்பு இந்தியா முழுவதும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதுடன், டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய…

பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர் உயிருக்குப் போராடுகிறார்

இந்தியாவில் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள தில்லி பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராடிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளையில் பெரிய காயத்துடனும் நுரையீரல் மற்றும் வயிற்றில் கிருமித் தொற்றுப் பாதிப்புடனுமாக இந்தப் பெண்ணின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என சிங்கப்பூரில் இவருக்கு சிகிச்சை…

இந்திய மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது, ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் குறைவான நேரமே பேச ஒதுக்கி தம்மையும் தமிழக அரசையும் மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டது, கேவலப்படுத்திவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கொந்தளித்திருக்கிறார்.…

சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார் பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி

டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி , நேற்றிரவு சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். டெல்லியில் கடந்த 16 ம் தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேருந்தில் பயணம் செய்தபோது…

அண்மைக் காலமாக இந்தியாவில் அதிகரித்துவிட்ட பாலியல் குற்றங்கள்

புதுடில்லி: டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.…

பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை: மன்மோகன் வாக்குறுதி

இந்தியாவில் பெரும் பரபரப்பை உருவாகிக்கியுள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவம் தொடர்பில் அதிகரித்துவரும் மக்களின் ஆத்திரத்தையும் கொந்தளிப்பையும் ஆற்றுப்படுத்தும் முயற்சியாய் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர் பலரால் ஒரேநேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்ரவதை…

டில்லியில் மாணவர் புரட்சி : ஆவேசப் போராட்டத்தால் திணறும் இந்திய…

டில்லியில் ஓடும் பஸ்சில் வெறிக் கும்பலால் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதை கண்டித்து, நேற்று இரண்டாவது நாளாக மாணவ, மாணவியர் நடத்திய போராட்டத்திலும், வன்முறை வெடித்தது. போலீசாரின் தடை உத்தரவை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். போலீஸ் வாகனங்களும், காங்கிரஸ் எம்.பி.,யின் காரையும், போராட்டத்தில்…

கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுமா?

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர், 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும்,…

மாணவி கற்பழிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; ஜனாதிபதி மாளிகை முற்றுகை

புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த வாரத்தில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பல் இரவில் மருத்துவ மாணவியை கற்பழித்தனர். இதில் மாணவி சுயநினைவு இழந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். இந்த வழக்கில் இதுவரை…

பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ கணவர் தற்கொலை

சென்னை: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின்  கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ள்னர்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நேற்று பகல் 12.45 மணி அளவில்…

இணையக் குற்றங்கள் புரிந்தால் குண்டர் சட்டம் பாயும்: தமிழக முதல்வர்

இணையத்தில் குற்றம்புரிவோரையும் குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் அச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் புதன்கிழமை ( 19.12.12) நடந்து முடிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டினை முடித்துவைத்துப் பேசும்போதே இதை அவர் தெரிவித்தார். ''பொதுவாக குண்டர்…