செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்புநிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்' செயல்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.…
தமிழக மீனவர்களை கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த இந்திய…
நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அழைத்து வரும்போது கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது இந்திய கடற்படை என்று அதிர்ச்சியான புகார் எழுந்திருக்கிறது. இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர்…
இந்திய சிறைகளில் 477 தூக்கு தண்டனை கைதிகள்
இந்திய சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 477 பேர் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் அரசு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும், மிகவும் அரிதாகவே…
போராட்டத்தை கைவிடத் தயார் : ‘கூடங்குளம்’ உதயகுமார் அறிவிப்பு
நெல்லை: அணு உலை ஆதரவு கொள்கையை முன்வைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியை பிடித்துவிட்டால் எங்கள் போராட்டத்தை கைவிடத் தயார் என்று கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை என்று…
7 கோடி இந்தியர்களுக்கு வேலையில்லை; இந்திய மத்திய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் ஏழு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் அல்லது சரியான வேலை அமையாமலோ இருக்கின்றனர் என்று ராஜ்யசபாவில் தொழிலாளர் நலத் துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த வேலை இல்லாத்திண்டாட்டம் இந்தியாவிற்கு, மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என, பொருளாதார…
தமிழகத்திற்கு நள்ளிரவில் தண்ணீர் திறப்பு : கர்நாடகம் முழுவதும் பதற்றம்
உச்சநீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து நள்ளிரவில் கர்நாடகா, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதையடுத்து கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு கர்நாடாவில் விவசாயிகள், மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில்…
தமிழகத்துக்கு 10 ஆயிரம் டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம்…
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் புதன்கிழமை இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவை குறித்து காவிரி…
கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என தமிழ்நாடு முழுவதும் வதந்தி
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பற்றி நேற்று இரவு திடீரென தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. தி.மு.க. தொண்டர்கள் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்தவர்களிடம் கேட்டதால் பரபரப்பு அதிகரித்தது. இன்று காலை முதலே இது தொடர்பாக பொதுமக்களிடமும் புரளி பரவியது. குறிப்பாக சேலம், நாமக்கல்…
தமிழகத்தின் ஆலங்குளம் அருகே காமராஜர் சிலை அவமதிப்பு: பதட்டம்
நெல்லை: ஆலங்குளம் அருகே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்தது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது சோலைசேரி கிராமம். அங்கு நேற்று காமராஜர் சிலையில் யாரோ சாணம் வீசி அவமதித்துவிட்டனர். இது குறித்து தகவல்…
காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடகம் மீறியதாக தமிழகம் புகார்
காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறி, கர்நாடகம், சாகுபடி பரப்பளவை 50 சதம் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரு மாநில முதல்வர்களும் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, இதுதொடர்பான வாதம் நேற்றுமுன்தினம்…
பாகிஸ்தான் சென்றபோது சச்சினை அதிரவைத்த ‘ஒசாமா’!
இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் சென்றபோது அங்கு ஒசாமாவை சந்தித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு ஒரு சிறுவனை சந்தித்தார். அவனின் பெயரைக் கேட்ட சச்சின் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டார். காரணம் சிறுவனின் பெயர்…
ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்:…
பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து…
தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது : நீதிமன்றத்தில் இந்திய மத்திய…
புதுடில்லி: "இந்திய மத்திய அரசு சரண்டர் செய்யும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது" என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்திய மத்திய அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில், மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த…
முகநூலில் விமர்சனம் செய்தவர்களை கைது செய்த போலீசார், பணியிருந்து இடைநிறுத்தம்
மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறுதி ஊர்வலம் மும்பையில் நடந்த போது மும்பையில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தானே நகரில் வசிக்கும் ஷகீன் தத்தா என்ற மாணவி தனது பேஸ்புக்கில் முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்து…
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான விரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை சென்னையில் காலமானார். சேலம் மாவட்ட திமுக செயலரான விரபாண்டி ஆறுமுகம், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 75 வயதான அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை…
கூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதற்கு கோலாரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய நடுவணரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, இன்று (நவம்பர்23) கோலார்…
கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களை கொல்வோம்; தலிபான்கள் மிரட்டல்
தீவிரவாதி அஜ்மல் கசாப்பைத் தூக்கிலிட்டதற்காக இந்தியர்களையும், இந்திய நிலைகளையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பிரிவு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கசாப் நேற்று மும்பையில் தூக்கிலிடப்பட்டான். இந்த சம்பவத்திற்கு…
இராணுவ மேஜரின் எல்லை தாண்டிய காதலுக்கு நீதிமன்றம் ஆசிர்வாதம்
பெங்களூரில் தற்போது பணியாற்றும் இராணுவ மேஜர் விகாஸ் குமார் இலங்கைப் பெண் ஒருவரை தான் காதலிப்பதாகவும் – அப்பெண் இந்தியக் குடியுரிமை பெற விரும்பவில்லை எனவே தன்னை இராணுவத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் மேஜர்…
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது உயிருடன் பிடிபட்ட துப்பாக்கிதாரி முகமது அஜ்மல் அமீர் கஸாப், இன்று புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார். பாகிஸ்தான் பிரஜையான, கஸாப்பின் கருணை மனுவை இந்த மாதத் துவக்கத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் மறுத்ததை அடுத்து, அவர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். புதன்கிழமை காலை…
கூடங்குளம் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு
கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலும், `மாக் ட்ரில்' எனப்படும் ஆபத்துக் கால தற்காப்புப் பயிற்சிகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக, இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, மேலும் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக தமிழக…
இந்தியாவில் முகநூல் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை
சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை முற்றாக மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்யப்பட்டதால் வழக்கை எதிர்நோக்கியுள்ள ஷஹின் தாடா என்ற பெண் இது குறித்த எதிர்வினைகளால் தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் பிபிசியிடம் தெரிவித்தார். இவரின் பதிவுக்கு,…
‘டெசோ தீர்மானங்களுக்கு ஐநாவில் ஆதரவு திரட்டுவோம்’ : கருணாநிதி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பவேண்டுமென அந்தப் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் வற்புறுத்துவது என்று நேற்று திங்கட்கிழமை டெசோ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெசோ என அறியப்படும் தமிழ் ஈழ ஆதரவாளர்…
லோக்பால் சட்டத்தை குப்பை தொட்டியில் தான் போடவேண்டும் – அன்னா…
புதுடெல்லி : இந்திய மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் சட்டம் குப்பைத் தொட்டியில் போட மட்டுமே தகுதியானதாக இருக்கும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று போராடி வரும் அன்னா ஹசாரே புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசு…
இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கடன் வழங்குகிறது ஜப்பான்
கம்போடியா தலைநகர் பினோம் பென்னில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இன்று ஜப்பான் பிரதமர் யாஷிஹிகோ நோடாவை சந்தித்து இரு நாட்டு உறவு பற்றி இருவரும் ஆலோசினை நடத்தினார். அப்போது வெளிநாட்டு அபிவிருத்தி நிதி திட்டத்தின்கீழ் தென்னிந்தியாவின் 2-ம் கட்ட…