சிலாங்கூர் டிஎபி தலைவர் டோனி புவா

  பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சிலாங்கூர் மாநில டிஎபியின் புதிய தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் தெரசா கோவின் இடத்தை நிரப்புகிறார். "பொறுப்பு மிக்க இப்பதவியை மிகப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சிலாங்கூரில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டிஎபி வெற்றி பெற்றுள்ள இக்கட்டத்தில் நான்…

செர்டாங் மருத்துவமனையின் குத்தகையாளர் யார்?

செர்டாங் மருத்துவமனையில்,  2011-இலிருந்து 7-தடவை கூரை  இடிந்துவிழும்  சம்பவங்கள்   நிகழ்ந்த பின்னரும்கூட  அந்தத் தரக்குறைவான வேலைக்குப் பொறுப்பான  குத்தகையாளர்  யார் என்பதை   அரசாங்கம் வெளியிடாதிருக்கிறது. அதற்காக  அரசாங்கத்தைக் கண்டித்த   டிஏபி கூலாய் எம்பி தியோ நை சிங்,    அவரது பெயரை அரசாங்கம்  வெளியிட வேண்டும் என்றும்  எஸ்.சுப்ரமணியம் சுகாதார அமைச்சரான…

குறைபாடுள்ள சட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?

அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றத் தடுப்பு(திருத்த)ச் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என என்ஜிஓ-களும் வழக்குரைஞர் மன்றமும் கருதினால் அவற்றின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறி இருப்பது நாடாளுமன்ற நடைமுறையைக் கேலி செய்வதாக உள்ளதென மாற்றரசுக் கட்சி எம்பி ஒருவர் சாடியுள்ளார்.…

செர்டாங் மருத்துவமனை கூரை மீண்டும் இடிந்து விழுந்தால் அமைச்சர் பதவி…

செர்டாங் மருத்துவமனையில் நான்காவது தடவையாகக் கூரை இடிந்து விழுந்தால் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் பதவி விலக வேண்டும் என கூலாய் எம்பி தியோ நை ச்சிங் கோரியுள்ளார். ஏற்கனவே, கூரை இடிந்துவிழுந்த சம்பவங்களின்போது, அவற்றுக்காக காரணங்கள் ஆராயப்பட்டு மீண்டும் அவ்வாறு நிகழாதிருக்க அமைச்சு நடவடிக்கை எடுக்கும்…

அன்வார்: டிஎபி கிறிஸ்துவ மதத்தை பர்ப்புகிறது என்பது பொய்

பினாங்கில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்கு டிஎபி முயற்சித்தது என்று கூறுவோரை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் வன்மையாகக் கண்டித்தார். தாம் அது போன்ற முயற்சி எதனையும் கண்டதில்லை என்றாரவர். செபராங் ஜெயா சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அக்கட்சி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான்…

டிஎபி மத்திய செயற்குழுவில் ஒரிஜினல் மலாய்க்காரர் இல்லையாம்!

நேற்று நடைபெற்ற டிஎபி மத்திய செயற்குவிற்கான தேர்தவில் வெற்றி பெற்ற 20 பேரில் ஒருவர் கூட அசல் மலாய்க்காரர் இல்லை என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர் ரஹ்மாட் இஸாஹாக் அங்கலாய்க்கிறார். நேற்றைய தேர்தலில் போட்டியிட்ட ஏழு "மலாய் அஸ்லி" கதி என்னவாயிற்று என்று அவர் கேட்டார். வெற்றி…

கர்பால்: வயதாவதற்கு முன்பு புத்ரா ஜெயாவை வெற்றி கொள்வோம்

வயதாகிக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் இடம் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என தாம் நம்புவதாக டிஎபியின் தலைவர் கர்பால் சிங் கூறினார். இன்று கோலாலம்பூரில் நடைபெறும் கட்சியின் சிறப்பு மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய கர்பால், பக்கத்தான் ரக்யாட் அடுத்தப் பொதுத் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி…

சாபா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கட்சி விலகினார்

சாபா டிஏபி-இல் உள்சண்டை முற்றியதால் லுயாங் சட்டமன்ற உறுப்பினர் ஹியு கிங் சியு கட்சியிலிருந்து விலகினார். இப்போது அவர் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர். ஆதரவாளர்களையும் நண்பர்களையும் கலந்து ஆலோசித்தபின்னர் அம்முடிவுக்கு வந்ததாக சாபா டிஏபி-இன்  முன்னாள் தலைவரான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

கல்வி பெருந்திட்டத்தை வரைந்த நிபுணத்துவமற்ற நிபுணருக்கு ரிம20 மில்லியன்!

நாடாளுமன்றம். கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் கல்வி பெருந்திட்டத்தை வரைந்த மெக்கின்சி அண்ட் கோ நிறுவனத்திற்கு ரிம20.56 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. டிஎபியின் செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியன் மிங் எழுப்பியிருந்த கேள்விக்குக் கிடைத்த பதில் அது. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்…

நஜிப்பின் ராயா கொண்டாட்டதிற்கான செலவு ரிம2.88 மில்லியன் மட்டுமே!

நாடாளுமன்ற செய்தி. ரிம2.28 மில்லியன். அவ்வளவுதான். மக்களின் வரிப்பணம். வேற எவரின் பணமும் இல்லை. கடந்த ராயா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நஜிப்பின் அதிகாரத்துவ இல்லத்திற்குச் சென்ற 80,000 விருந்தாளிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்துக்கான செலவு அது. நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் இந்தத் தகவலை பிரதமர் துறை…

Deregistration of DAP, a Hari Raya surprise!

-Lim Kit Siang, July 26, 2013 R.OS director-general’s groundless comment  clearest sign that UMN0/BN government may be preparing a Hari Raya surprise – deregistration of DAP on completely baseless and frivolous grounds. The Star report…

சரவாக் டிஏபி கிராமப்பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது

  சரவாக் டிஏபி அம்மாநிலத்தின் 20 சட்டமன்றத் தொகுதிகளில் அதன் கிளைகளை அமைக்கும்.  கிராமப்புறங்களில் பிஎன்னுக்குள்ள செல்வாக்கை உடைத்தெறியும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என்று கூறிய அதன் தலைவர் சொங் சியெங் ஜென், அதற்காக சுமார் ரிம 600,000 ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். “அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய சீரமைப்பு…

மலாக்கா டிஏபி பேராளருடைய கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது

மலாக்கா ஆயர் குரோ டிஏபி மாநில சட்டமன்ற உறுப்பினர் கூ போ தியோங்-கின்  கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது. அந்தக் கார் மீது கல்லும்  எறியப்பட்டுள்ளது. இன்று காலை மணி 7.30 வாக்கில் தமது ஹொண்டா சிஆர்வி காரின் பின்புறத்தில்  சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்ததாக கூ…

டிஏபி: கார் விலைகள் குறைந்துள்ளதாக பொய் சொன்ன உத்துசான் மீது…

பிஎன் அரசின் 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன) என்ற  13வது பொதுத் தேர்தல் சுலோகத்திற்கு இணங்க கார் விலைகள்  குறைக்கபட்டுள்ளன என 'பொய்' சொன்ன அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான்  மலேசியாவை பினாங்கு அரசாங்கம் சாடியுள்ளது. அந்த நாளேடு 'இனவாதத்தையும் அவதூறுகளையும்' பரப்புவதாக குற்றம் சாட்டிய  அதன் முதலமைச்சர் லிம்…

எர் டெக் ஹுவாவுக்கு டிஏபி கடும் எச்சரிக்கை

கட்சிக் கட்டளையை மீறி நேற்றைய நாடாளுமன்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்ரி எம்பி எர் டெக் ஹுவா-வை டிஏபி கொறாடா அந்தோனி லோக் கடுமையாக எச்சரிப்பார். ஆனால், எர் எழுத்து வடிவில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதால் அவ்விவகாரம் கட்சியின் ஒழுங்குக் குழுவுக்கு கொண்டுசெல்லப்பட மாட்டாது என்று அதன் தொடர்பில் வெளியிட்டிருக்கும்…

டிஏபி, இசி பாரங்களில் வெவ்வேறான வாக்கு எண்ணிக்கைகள்

பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு வழிகளில் ஒன்றுக்கு  வெவ்வேறான தேர்தல் முடிவுகளைக் காட்டும் ஆவணங்களை டிஏபி-யும் இசி  என்ற தேர்தல் ஆணையமும் பெற்றுள்ளன. அந்தத் தகவலை  பேராக் டிஏபி பிரச்சாரத் தலைவர் வோங் கா வோ  வெளியிட்டார். SRJK (C) Lahat-ல் 3வது வாக்களிப்பு வழிக்கான டிஏபி-யின்…

டிஏபி : தர்மேந்திரனைப் பற்றி ஸாஹிட்டுக்கும் IGP-க்கும் கவலை இல்லை

தர்மேந்திரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்ததில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்வது போலீஸ் படையின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் எனக் கூறியதின் மூலம் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி 'மனித நேயமற்ற  பொறுப்பற்ற' போக்கைக் காட்டியுள்ளதாக டிஏபி சொல்கிறது. அத்தகைய இரக்கமற்ற கருத்துக்கள் ஸாஹிட் உள்துறை…

ஊராட்சி தேர்தல் மீதான வழக்கை விசாரிக்க நாள் குறிக்கப்பட்டது

புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம், ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர அனுமதி கேட்டு பினாங்கு அரசு செய்துகொண்ட விண்ணப்பத்தை மே 29-இல் விசாரணை செய்யும். மார்ச் மாதம் அவ்விண்ணப்பம் செய்யப்பட்டது என்றும் ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பிறகே அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது என்றும் …

சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் தாமதமாவது மக்கள் நம்பிக்கையைப் பாதிக்கிறது

டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங்,  சிலாங்கூரில் புதிய அரசை விரைவாக அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்று விட்டதை அவர் சுட்டிக்காட்டினார். எந்தக் கட்சியிலும் உள்தகராறு இருப்பது இயல்பே என்று குறிப்பிட்ட அவர், அது மாநில நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்குச்…

பிஎன்னில் சேரப்போவதில்லை: டிஏபி திட்டவட்டம்

தேர்தலில் படுதோல்வி கண்டதால்  அமைச்சரவை பதவி ஏற்கப்போவதில்லை என்று மசீச கூறியிருப்பதால் டிஏபி பிஎன்னில் சேர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அக்கட்சி நிராகரித்தது. அது பக்காத்தானின் ஒற்றுமையை உடைக்க பிஎன் கையாளும் ஒரு தந்திரம் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். “பதவிக்காக…

‘தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மூலம் பிஎன் அதிகாரத்தில் நீடிக்க…

நடப்பு தேர்தல் முடிவுகளைக் கருத்தில் கொண்டால் தேர்தல் ஆணையம் இவ்வாண்டு மேற்கொள்ள வேண்டிய  தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு மட்டுமே அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு பிஎன் -னுக்கு உள்ள  ஒரே நம்பிக்கை என டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் கூறுகிறார். மிகவும் குறுகிய பெரும்பான்மையில் பிஎன்…

டிஏபி: மலாய்க்காரர்களும் பக்காத்தானுக்கு ஆதரவு அளித்தனர்

அண்மைய தேர்தலில் வீசிய 'மலேசியர் சுனாமியில்' மலாய்க்காரர்களும் பக்காத்தான் ராக்யாட்டுக்கு  வாக்களித்தனர் என்று டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் இன்று கூறிக் கொண்டுள்ளார். மலாய்க்காரர்கள் 70 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பெர்லிஸ், திரங்கானு, பாகாங் போன்ற மாநிலங்களில்  அந்த நிலை காணப்படுகின்றது என அவர் சொன்னார்.…