குவான் எங்: துங்கு அசீஸ் பற்றிக் கருத்துரைப்பது அவசியமற்றது

அண்மையில் டிஏபி-இலிருந்து விலகிய துங்கு அப்துல் அசீஸ் இப்ராகிம் பற்றிக் கருதுரைக்க வேண்டிய அவசியமில்லை,சொல்லாமலேயே மக்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். இன்று காலை பினாங்கில் மலேசிய இணையச் செய்தியாளர்களின் மூன்றாமாண்டுக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய லிம், உரை நடுவில் உத்துசான் மலேசியாவின்…

டிஏபி துங்கு அஜிஸின் செனட்டர் பதவிக் காலத்தை நீட்டிக்காது

டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிமின் செனட்டர் பதவிக் காலம் மே 30ம் தேதி முடிவடையும் போது அதனை டிஏபி நீட்டிக்காது எனத் தெரிய வருகிறது. கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை  துங்கு அப்துல் அஜிஸ் நிராகரித்ததைத் தொடர்ந்து…

DAP Chastises Tunku Abdul Aziz for his comments…

In a press statement issued a shortwhile ago, the Secretary General of DAP, Lim Guan Eng, publicly chastised the Party's senator Tunku Abdul Aziz for his irresponsible remarks opposing Bersih’s right to assemble peacefully and conduct a…

கடைசி பட்சமாகத்தான் மும்முனைப் போட்டி,கெடா டிஏபி விளக்கம்

பக்காத்தான் ரக்யாட்டில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே கெடா டிஏபி மும்முனைப் போட்டியில் இறங்கும். இவ்வாறு, நேற்று தாம் விடுத்த அறிக்கை  குறித்து விளக்கமளித்துள்ளார்  டிஏபி டாருல் அமான் சட்டமன்ற உறுப்பினர் லீ குவான் ஏய்க்.ஆனால், நிலைமை அந்த அளவுக்குச் சென்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட…

கூடுதல் தொகுதிகள் இல்லையேல் மும்முனை போட்டிதான் -டிஏபி எச்சரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-க்குக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லையென்றால் அக்கட்சி வேறு வழியில்லாமல் மும்முனை போட்டியை உருவாக்கக்கூடும். கெடாவில் டிஏபி-இன் ஒரே சட்டமன்ற உறுப்பினராகவுள்ள லீ குவான் ஏய்க் இவ்வாறு கூறியுள்ளார். டிஏபி, கெடா அரசில் கூடுதல் பங்காற்ற விரும்புகிறது, அதற்கு மாநில அரசில் கூடுதல் பிரதிநிதிகள் இருக்க…

டிஏபி தலைவர்கள் பிரச்னைகளைக் கட்சிக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும்

தேசிய தலைவர் கர்பால் சிங்குக்கும் பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமிக்குமிடையில் நிகழும் சர்ச்சையில் இதுவரை மெளனம் காத்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இப்போது மெளனம் கலைந்து கருத்துத் தெரிவித்துள்ளார். கட்சி விவகாரங்களை உள்ளுக்குள்ளேயே விவாதித்துத் தீர்வுகாண வேண்டும் என்றவர் குறிப்பிட்டார். உள் பிரச்னைகளை வெளியில்…

DAP: ‘மாஜு துரித நெடுஞ்சாலை பிஎன் நடத்தும் வழக்கமான நெடுஞ்சாலைக்…

சர்ச்சைக்குரிய மாஜு துரித நெடுஞ்சாலையின் (MEX) சலுகை உரிமை கொடுக்கப்பட்டுள்ள முறை,  மக்கள் வரிப்பணத்தைக் கொண்ட நிதிகளைத் தனது சேவகர்கள் உறிஞ்சுவதற்கு பிஎன் எப்படி அனுமதிக்கிறது என்பதற்கு "தெளிவான" எடுத்துக் காட்டு என டிஏபி பிஜே உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். "அந்த நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கு மக்கள்…

கர்பால்-ராமசாமி தகராறு இன்னும் ஓயவில்லை

டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமி கட்சிக் கட்டுகோப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விடுவித்ததை டிஏபி தலைவர் கர்பால் சிங் நிராகரித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ராமசாமியும் இடம் பெற்றுள்ளதால் அவரை விசாரிப்பதற்கு அந்தக் குழுவுக்குத் தகுதி இல்லை எனப் பினாங்கில்…

Will Mahathir propose Chua Soi Lek as UMNO…

It has been suggested that the response to Tun Dr. Mahathir’s “tongue-in-cheek” proposal that I be made PAS President is to ask whether Mahathir would propose Datuk Seri Chua Soi Lek as UMNO President! However,…

DAP: “அரசாங்கம் புதிய கணக்கு முறை மூலம் பட்ஜட்டை சிதைத்துள்ளது”

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என்னும் மாயையான தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் 'புதிய கணக்கு முறை' ஒன்றை உருவாக்கியுள்ளதாக டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. பெரும் செலவுகளைக் கொண்ட பல திட்டங்கள் அரசாங்கத்துக்கு முழுமையாக சொந்தமான அல்லது அதற்கு பெரும்பான்மை பங்குகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு "வெளிமயமாக்கப்பட்டுள்ளன"…

டிஏபி: கடன் வாங்குவதைச் சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் சட்டங்களை திருத்தியது

கடன் வாங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் வாங்கும் கடன்களுக்கான உச்சவரம்பை "பல முறை" உயர்த்தி விட்டதே நாட்டின் கடன் அளவு அதிகரித்து வருவதற்குக் காரணம் என டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. "சட்டப்பூர்வ கடன் உச்ச வரம்பு என்பதற்கு அர்த்தமில்லாமல் போகும் வகையில் தனது விருப்பங்களுக்கு ஏற்ப அந்த உச்ச வரம்பை…

டிஎபி இங்கா கோர் மிங் தலை தப்பியது

ஈப்போ மாநகர் மன்ற (எம்பிஐ) டெண்டர் விவகாரத்தில் 2008 ஆம் ஆண்டு டிஎபியின் துணைப் பொருளாளர் இங்கா கோர் மிங் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரை டிஎபி ஒழுங்குமுறைக் குழு இன்று விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்ட இங்கா, பேராக் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார்…

ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் மீது பிஎஸ்சி அமைக்கப்பட வேண்டும்:…

ஒரே பராமரிப்பு சுகாதாரத்  திட்டத்தை அமலாக்குவது மீது முடிவு எடுக்கும் முன்னர் அது குறித்து ஆழமாக ஆராய பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என டிஏபி விரும்புகிறது. "எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் 12 மில்லியன் மலேசியத் தொழிலாளர்கள் ஆகியோருடன்…

பெர்காசாவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதை மசீச நிறுத்த வேண்டும்

மசீச, அதன் உறுப்பினர்கள் மலாய்க்காரர்-அல்லாதாரை இரண்டாந்தர, மூன்றாம் தரக் குடிமக்களாக மட்டம் தட்டிவைக்கும் நோக்கம் கொண்ட பெர்காசாவின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிஏபி வலியுறுத்தியுள்ளது. மலேசியர் எவரும் பெர்காசாவுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தவறு என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்,…

இபிஎப் வீடமைப்புத் திட்டத்தை நிராகரியுங்கள் என தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள்

குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு இபிஎப் என்னும் ஊழியர் சேம நிதியிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தும் யோசனையை அந்த நிதியின் வாரியத்தில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் தொழில் நிபுணத்துவப் பேராளர்களும் நிராகரிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். "இபிஎப்…

டிஏபி: மசீச பெர்க்காசாவைக் கண்டு அஞ்சுகிறதா ?

பெர்க்காசா ஒர் 'இனவாத' இயக்கம் என்பதால் மசீச தனது உறுப்பினர்கள் அதன் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. மசீச அவ்வாறு தடை விதிக்கா விட்டால் பெர்க்காசாவுடன் அதற்குத் தொடர்புகள் இருப்பது மெய்பிக்கப்பட்டு விடும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…

புவா: இபிஎப் பணத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

குறைந்த-விலையிலும் அடக்க விலையிலும் வீடுகள் கட்டிக்கொடுக்கும் முயற்சிகளை வரவேற்றாலும் அத்திட்டங்களுக்காக ஊழியர் சேமநிதி(இபிஎப்) பயன்படுத்தப்படுவது குறித்து டிஏபி எச்சரிக்கிறது. “இத்திட்டங்களுக்கு இபிஎப்-பிலிருந்து நிதியுதவி செய்யக்கூடாது. குறைந்த அபாயம்கொண்ட திட்டங்களில் முதலீடு செய்து முடிந்தவரை உயர்ந்த ஆதாயம் பெற்று 11 மில்லியன் மலேசியர்களின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட பணத்தைக் காப்பதுதான்…

டிஏபி: புதிய நெடுஞ்சாலைக்கான செலவுகள் ஏன் 134 விழுக்காடு கூடின…

உத்தேச மேற்குக் கடலோர துரித நெடுஞ்சாலைக்கான செலவுகள் 3.015 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 7.07 பில்லியன் ரிங்கிட்டாக கூடியதை அரசாங்கம் விளக்க வேண்டும் என டிஏபி கோரியுள்ளது. 215.8 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தச் சாலையை 3.015 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டுவதற்கான உடன்பாடு ஒன்றில் Kumpulan Europlus Bhd (Keuro)வும்…

ஜொகூர் டிஎபி இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மறுக்கிறார், இராமகிருஷ்ணன்

ஜொகூர் மாநில டிஎபி இனவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அது இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கூறுகிறார் செனட்டர் இராமகிருஷ்ணன். கடந்த ஜனவரி 12 இல் ஷா அலாமில் நடந்த டிஎபியின் தேசிய மாநாட்டில் ஜொகூர் டிஎபி சீனர்களுக்கு ஆதரவாகவும் இந்தியர்களுக்கு எதிராகவும்…

புவா:16.6 பில்லியன் கொள்முதல்கள், அமைச்சரை சந்திக்க தயார்

ஆறு இரண்டாம் தலைமுறை ரோந்துக் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதால் தம்மை சந்திக்குமாறு தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடி பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவாவுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாண்டு பெப்ரவரி 5 இல் இந்த ஆறு கப்பல்களின்…

இப்போது பேராக் டிஎபியில் புகைச்சல்

பினாங்கில் டிஎபி தலைவர்களான கர்பாலுக்கும் இராமசாமிக்கும் இடையிலான மோதல் இன்னும் தீராத வேளையில், பேராக் டிஎபியில் புகைச்சல் கிளம்பியுள்ளது. பேராக் மாநில டிஎபியின் இங்கா கோர் மிங்கின் மனைவி சம்பந்தப்பட்டுள்ள ஒரு தையல் ஒப்பந்த விவகாரத்தில் அவர் உண்மையைக் கூற வேண்டும் என்று டிஎபியின் தேசிய உதவித் தலைவரான…

சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் எங்களுக்கு ஆசை இல்லை என்கிறது…

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு டிஏபி குறி வைத்துள்ளதாக கூறப்படுவதை அந்த மாநில டிஏபி தலைவர் தெரெசா கோக் நிராகரித்துள்ளார். மாநிலத்தில் இட ஒதுக்கீடுகளைப் பார்த்தால் மாநில அரசாங்கத் தலைமைத்துவத்தை டிஏபி கோருவது இயலாத காரியம் என்பது தெரிய வரும் என அவர் சொன்னார். அவர் இன்று…