நீதித்துறையை விலைக்கு வாங்காதீர்

புதுடில்லி : நீதித்துறையில் லஞ்சத்தை புகுத்த முயற்சிக்க வேண்டாம் என அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் கொடுத்து சட்டத்தை வாங்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியதிருக்கும் எனவும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜாமின் பெறுவதற்காக, ஆந்திராவைச்…

பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படையை நிறுத்த பரிசீலிக்க வேண்டும்

புதுடெல்லி, பிப். 20– தமிழகத்துக்கு சொந்தமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கேரள அரசு கவனித்து வருகிறது. இதனால் அணையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிக்கு செல்லும் தமிழக அதிகாரிகளிடம் கேரள போலீசார் கெடுபிடியுடன் நடந்து கொண்டனர். இதனால் அடிக்கடி தமிழக அதிகாரிகளுக்கும் கேரள போலீசாருக்கும் மோதல் ஏற்படுகிறது.…

பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க கோரிக்கை

இந்தியாவில் பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கொல்கத்தாவில் செயல்படும் பாலியல் தொழிலாளர்களுக்கான அமைப்பு கோரியுள்ளது. இந்தியா முழுவதும் 30 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரீக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும். இத்தொழிலை முறைப்படுத்த…

இந்திய அரசே! சிங்களத்தின் நரித்தனத்துக்கு உடைந்தையாக செயல்படாதே!!: தி.வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழத் தாயகத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழு முடிவு செய்துள்ள…

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுங்கள் : அரவிந்த் கேஜ்ரிவால் வைத்த…

தில்லி முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் துவங்கி தற்போது முதல்வராகியுள்ள கேஜ்ரிவால் இவ்வாறு கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கலாம். ஆனால், அவர்கள் கூறியிருப்பதை முழுமையாக தெரிந்து…

பெண்ணைத் தாக்கி கொன்ற புலி சுட்டுக் கொல்லப்பட்டது

உயிரிழந்த புலியைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், வனத் துறை உயர் அதிகாரிகள். பந்தலூர் அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற புலியை நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில்  கூட்டு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலூகாவிலுள்ள பாட்டவயல் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த…

உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும்: பிரமோஸ்…

பெங்களூர்: உலகிலேயே மிக அதிவேக ஏவுகணையை இந்தியா விரைவில் உருவாக்கும் என்று பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் சுதிர் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா இணைய தளத்துக்கு சுதிர்குமார் மிஸ்ரா அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள்…

சகாயம் கேட்கும் 19 கேள்விகள் : உரிய பதில் தர…

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, ஐஏஎஸ் அதிகாரி சகாயம், டிச. 3 முதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராமங்களில் கிரானைட்  முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். அவர் தனது ஏழாம் கட்ட விசாரணையை நேற்று முன்தினம் தொடங்கினார். இரண்டாம் நாளான நேற்று சிந்து  கிரானைட், லட்சுமி…

ராணுவத் தளவாடங்களை நாமே உற்பத்தி செய்தால் ஒரு லட்சம் பேருக்கு…

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடக்கும் 10வது சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி நடக்கும் ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் சுமார் 64 விமான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் உலகம்…

சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை : ஜாவடேகர்

ரத்னகிரி:சுற்றுச்சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில், விதிகளிலும், நெறிமுறைகளிலும் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரியில் "தூய்மை இந்தியா' இயக்கத்தை நேற்று துவக்கி வைத்து அவர் பேசும்போது,சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்த வேண்டிய கொள்கைகள் குறித்து, 64…

மீனவர் பிரச்னைக்கு ஆக்கப்பூர்வ தீர்வு: பிரதமர் மோடி – சிறீசேனா…

தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளிக்கும் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் நரேந்திர மோடி. இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமாகவும் மனிதாபிமானத்துடனும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தில்லியில் திங்கள்கிழமை இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவும், பிரதமர்…

சமூக வலைத்தளம் ஊடாக சட்டவிரோத சிறுநீரக விற்பனை கண்டுபிடிப்பு! ஹைதராபாத்தில்…

சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கை ஒன்றை இந்திய ஹைதராபாத் பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர். இதன்போது பொலிஸார் 9 கடவுச்சீட்டுகளையும் இரண்டு மடிக்கணனிகளையும் 6 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.   ஏற்கனவே இலங்கை உட்பட்ட வகையில் இவ்வாறான சம்பவம் ஒன்று இந்திய ஊடகங்களினால்…

உயிர்கள் வாழ மண்ணைக் காப்போம்!

உலக அளவில் தற்போது 85 கோடி மக்கள் போதுமான உணவின்மையாலும், ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும் தவிக்கும் நிலையில், மண் வளத்தின் தன்மை மேலும் குறையுமானால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். மண் வளத்தைக் காக்கும் விழிப்புணர்வை உலகமெல்லாம் ஏற்படுத்தும் பொருட்டு ஐ.நா., உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குனர் ஜோஸ் கிராசியானோ…

சீனா அணைகள் கட்டுவதால், இந்தியாவின் சுற்றுசூழலுக்கு பாதிப்பு

புது டில்லி: பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில் சீன அரசு அணைகள் கட்டுவதால், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கனடா நாட்டு சுற்றுச்சூழல் விஞ்ஞானி மைக்கேல் பக்லி எச்சரித்துள்ளார்.பிரம்மபுத்திரா நதி சீனாவில் உருவாகி, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் வழியாகச் செல்கிறது. அசாம், அருணாசலப் பிரதேச மாநிலங்களில் விவசாயத்துக்கான…

172 இந்திய மீனவர்கள் விடுதலை: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள்,ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தான் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது என்று இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அரசு 172 இந்திய மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது. இதுகுறித்து, மாலிர் சிறையின் கண்காணிப்பாளர் முகமது…

தில்லியில் கிறிஸ்தவப் பள்ளி மீது தாக்குதல்: காவல் துறை ஆணையரை…

தெற்கு தில்லியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி மீது மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். தலைநகரில் கடந்த சில வாரங்களாக கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்படும் ஆறாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதையடுத்து, தில்லி மாநகர காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியை நேரில்…

பிப்.18-இல் மதுக் கடைகளை மூடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தி, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வழக்குரைஞர்…

தில்லி முதல்வராக கேஜரிவால் இன்று பதவியேற்கிறார்

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் (46) சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். இதையொட்டி, தில்லி ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில் அவருக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, கேஜரிவால் தலைமையிலான புதிய அரசில் துணை முதல்வராக மணீஷ்…

எளிமையை பற்றி பேசிய மோடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடை…

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு செஞ்சியில் நடந்தது. மாநாட்டின் முடிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் அரசு முதலாளிகளுக்கு உதவும் ஆட்சி. தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சாதி, மத…

வடக்குமாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் –…

வடக்குமாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி சென்னையில் 16ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வடக்குமாகாண சபை 'ஈழத்தில் நடத்தப்பட்டது இனப்படுகொலைதான். அதை ஐநா…

தில்லி: முழு மாநில அந்தஸ்துக்கு பரிசீலனை: கேஜரிவாலிடம் பிரதமர் மோடி…

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். தில்லியில் பிரதமர் நரேந்திர…

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு “கெடு’

""ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்; இல்லையெனில், கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டம், மக்கள் நலவாழ்வு ஓய்வூதியத் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிதி நிறுத்திவைக்கப்படும்'' என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய கிராமப்புற…

தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து: மத்திய அரசிடம் கேஜரிவால் வலியுறுத்தல்

தில்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை வரவேற்று  வாழ்த்து தெரிவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தில்லி யூனியன் பிரதேசத்துக்கு முழுமையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய…