பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
172 அரிய பழந்தமிழ் நூல்கள்: புதுப்பித்து வெளியிட முடிவு
சேகரிக்கப்பட்ட பழந்தமிழ் நூல்கள். காஞ்சிபுரம் அருகே நூலகத்தில், பாதுகாக்கப்பட்டு வந்த 172 அரிய நூல்களை புதுப்பித்து மீண்டும் வெளியிட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தில் சமரச சன்மார்க்க சங்க நூலகம் உள்ளது. இங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்கள் பாதுகாத்து…
ஆம் ஆத்மியின் ஆழிப் பேரலை வெற்றி: பாஜக, காங்கிரஸ் படுதோல்வி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால். தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி, ஆம் ஆத்மி கட்சி ஆழிப் பேரலை வெற்றியைப் பெற்றுள்ளது. இதன்மூலம்,…
இனப் படுகொலை: இலங்கையை தப்ப வைக்கும் சதியை முறியடிக்க வேண்டும்:…
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலம், இலங்கையின்…
நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி:…
டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது. டெல்லி…
தில்லியில் மீண்டும் முதல்வராகிறார் அரவிந்த் கேஜிரிவால்
தில்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியதும் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் தற்போது முன்னியில் உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதையடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 14…
டெல்லியில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?: நாளை வாக்கு எண்ணிக்கை
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று முடிவுற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நாளை காலை 8 மணியளவில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. 70 தொகுதிகளில் இரண்டிற்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…
ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 1,195 இந்தியர்களின் பட்டியல் :…
ஸ்விட்சர்லாந்தின் எச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பட்டியல் வெளியே கசிந்துள்ளது. இதில் 1,195 பேர் இந்தியர்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலானோர் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் என்று தெரிய வந்துள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் என்று கூறப்படும் வங்கிக் ககணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலில் இருக்கும் இந்தியர்களின் பெயர்களையும், அவர்களது…
சிறிசேனாவின் இந்திய வருகை : தமிழக மீனவர்களுக்கு இனிப்பான செய்தியாகுமா?
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் மைத்ரிபால சிறிசேனா மார்ச் 15ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருவதற்கு முன்பு இந்திய படகுகளை…
வரலாறு காணாத நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் பற்றி விசாரணை தேவை:…
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: ’’2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆண்டு இழப்பு ரூ. 13,985.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின்வாரிய வரலாற்றில் இது தான் மிகப்பெரிய இழப்பாகும். 2011 ஆம் ஆண்டில் ரூ.8,000 கோடிக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த அளவுக்கு இழப்பு…
தைப்பூச ஊர்வலத்தில் தமிழர்கள் கைது: சிங்கப்பூர் அரசு விளக்கம்
சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தின்போது போலீஸாரைத் தாக்கியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள சிங்கப்பூர் அரசு, அந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவதில்லை எனக் கூறியுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சட்டத் துறை அமைச்சர் கே. சண்முகம் சனிக்கிழமை கூறியதாவது: நாட்டில்…
தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: வாக்குக் கணிப்பில்…
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல்வேறு ஊடகங்கள் நடத்திய வாக்குக் கணிப்புகளும் "ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்' என்று தெரிவித்துள்ளன. தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும்…
இந்தியர்களின் சகிப்புத் தன்மையை வேற்றுமைகள் பாதிக்காது: அருண் ஜேட்லி
இந்தியர்களின் சகிப்புத் தன்மையை மதம், ஜாதி உள்ளிட்ட எந்த வேற்றுமைகளும் பாதிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இந்தியா குறித்த ஒபாமாவின் கண்ணோட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார்.…
பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்பு: அமெரிக்க முன்னாள்…
இந்தியாவில் இனிமேல் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தால், அந்நாட்டுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ராபர்ட் பிளாக்வில் கூறினார். இதுதொடர்பாக வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற வெளியுறவு விவகாரங்களுக்கான குழு (சிஎஃப்ஆர்) நிகழ்ச்சியின்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த சட்டக் கல்லூரி மாணவர்கள்!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை கோவையிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று நடந்தது. இன்று காலை 11.30…
செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் : அருண் ஜேட்லி…
இதர செலவுகளை மேலும் குறைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். செலவுகளைக் கட்டுப்படுத்தி வளர்ச்சித் திட்டத்துக்கு அதிக நிதி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அதே சமயம், அதிக வரி வசூலிப்பதற்காக நியாயமற்ற வகையில் விலைகள் உயர்த்தப்படாது.…
இந்தியாவின் மத சகிப்புத் தன்மை : ஒபாமாவின் கருத்தில் மாற்றம்…
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வந்திருந்த போது, இந்தியாவில் மத சுதந்திரம் இருக்கிறது என்று கூறியிருந்த கருத்துக்கு நேர் மாறாக நேற்று பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, வாஷிங்டனில் நேற்று பேசிய ஒபாமா, இந்தியாவில் தற்போதைய மத சகிப்புத் தன்மையைப் பார்க்கும் போது மகாத்மா காந்தி நிச்சயம் அதிர்ச்சி…
இலங்கையின் கலப்புக் கொள்கையால் இந்தியாவுக்கு கவலை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய அரசாங்கத்தின் கீழ் உறவுகள் பலப்பட்டாலும் இலங்கையின் இரட்டை நிலைப்பாடு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிராந்திய நாளேடு ஒன்று இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்ஞைகள் காட்டப்பட்டன. இதன் அடிப்படையிலேயே…
மோடியின் 7 மாத ஆட்சியில் எந்த மாற்றமும் தெரியவில்லை: கருத்துக்கணிப்பில்…
இந்திய பிரதமர் மோடி தலைமையில் பா.க.ஜ ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்களாகியுள்ள நிலையில், இதுவரை பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தொழில் நிறுவன கூட்டமைப்பு அசோசெம் கடந்த டிசம்பர் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 54.2 சதவீதம் நிறுவனங்கள், மோடி…
இந்திய – சீன எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: சுஷ்மா…
பீஜிங்:''சீனா உடனான எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண, இந்தியாஆர்வமாக உள்ளது,'' என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள அவர், இந்திய - சீன ஊடக கூட்டமைப்பின் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியா - சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த, ஆறு…
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளுக்கு காங். வெள்ளைக்கொடி காட்டியது; ராஜ்நாத்…
காங்கிரஸ் ஆட்சியில் எல்லையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் வெள்ளைக்கொடி காட்டியதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் டக்ளாகாபாத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், அண்மையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் 5 பேர்…
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: மீண்டும் விசாரணை?
சீக்கியர்களுக்கு எதிராக, தில்லியில் 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவர வழக்குகளை, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டுமென மத்திய அரசின் சிறப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை மறுவிசாரணை செய்வதற்கான முகாந்திரத்தை…
50% மின் கட்டணம் குறைப்பு; பெண் பாதுகாப்புக்கு 10 லட்சம்…
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் 50% மின்கட்டணம் குறைப்பு, 24 மணிநேர தடையில்லா மின்சாரம்; பெண்கள் பாதுகாப்புக்காக 10 லட்சம் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிப்ரவரி 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி…
காவிரியைத் தடுக்க கர்நாடகம் அணை கட்டும் மேகேத்தாட்டுக்குச் சென்று முற்றுகைப்…
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கூட்ட முடிவுகள்: தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம், சனவரி 30 – 31 ஆகிய நாட்களில், மதுரையில் நடைபெற்றது. மதுரை சர்வேயர் காலனியில், முத்துக்குமார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர்…
