மோடியின் அதிரடி வெற்றியால் குவிந்துள்ள 1லட்சம் கோடி

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பங்கு சந்தையில் 1லட்சம் கோடி அளவிற்கு முதலீடு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அந்த கட்சி கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, இதுவரை இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிறுவனங்கள் ஒரு…

ராஜினாமா முடிவை சில மணி நேரங்களில் திரும்ப பெற்றார் ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை தழுவின. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. தி.மு.க.…

நாளை மறுதினம் பிரதமராக தேர்வு அமைச்சர்களை தேர்ந்தெடுப்பதில் நரேந்திர மோடிக்கு…

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ. கட்சி, நாளை மறுதினம் நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுக்க உள்ளது. ஆனால், அமைச்சரவையை உருவாக்குவதில் மோடிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. மூத்த தலைவர்களில் யார் யாருக்கு என்ன பதவி தருவது, கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதா வேண்டாமா…

மு.க., ஸ்டாலின் விலக முடிவு ? ராஜினாமா கடிதம் கொடுத்தார்

சென்னை: தி.மு.க., வில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க., ஸ்டாலின் விலகியதாக கூறப்படுகிறது. தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சி தலைவர் கருணாநிதியிடம் வழங்கியதாகவும், ஆனால் கட்சி தலைமை இதனை இது வரை ஏற்று கொண்டதாக உறுதியான தகவல் இல்லை. சமீபத்திய லோக்சபா தேர்தலில் மோடி…

தமிழகத்துக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்குமா?

பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால் தமிழகத்துக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 16-ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.…

டீ கடையில் இருந்து பிரதமர் வரை நாட்டை ஆளப்போகும் நரேந்திர…

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச் சேர்ந்த வைசியா பிரிவின் உட்பிரிவான ‘மோத் கான்சி’ என்ற குஜராத்தில் மட்டுமே காணப்படும்…

அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி

அ.தி.மு.க. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் என்னை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு தலை வணங்கி என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.…

மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்: மோடி பேச்சு

ஆமதாபாத்: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார். பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தலுக்கு முன்னர், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்கள்…

‘மோடி அலை’யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது, எதிர்க்கட்சி அந்தஸ்தை…

புதுடில்லி:பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, எட்டே மாதங்களில், எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ.,வை, தனி பெரும்பான்மை பலத்துடன், மத்திய ஆட்சியில் அமரச் செய்துள்ளார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இதன் மூலம் நிலையான ஆட்சி மத்தியில் கைகூடியுள்ளது. நாடு முழுவதும் வீசிய, 'மோடி அலை'யில், காங்கிரஸ் காணாமல் போய் விட்டது. 16வது…

இதுபோன்ற தேர்தலை இதற்கு முன்பு பார்த்ததேயில்லை : அத்வானி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை போன்று இதற்கு முன்பு பார்த்ததேயில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று இதுவரை நான் பார்த்ததேயில்லை என்றார். மேலும், இதுவரை…

மோடி அலை கடுமையாக வீசியுள்ளது; 65 ஆண்டு கால காங்கிரஸ்…

புதுடில்லி: நாடு முழுவதும் மோடி அலை கடுமையாக வீசியுள்ளது; இதனால் 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுவரை வெற்றி பெறாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் பாஜ.,…

தமிழகத்தில் அ.தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தொகுதிகள் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க., தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், மயிலாடுதுறை, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், நாமக்கல், மத்திய சென்னை, ஈரோடு, நீலகிரி, கோவை , பொள்ளாச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி…

முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் – பழ. நெடுமாறன்!

முள்ளிவாய்க்கால் நினைவு வீரவணக்க ஒன்றுகூடல் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழர்கள் மற்றும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர்…

கூடங்குளம் அணு உலையில் விபத்து ஆறு தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில்…

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின்விசை நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மே 14 ஆம் தேதி பராமரிப்புப் பணியை தொடங்கியபோதுஇ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ‘டர்பைன்’ பகுதியில் வெப்ப நீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் வால்வு திறக்கப்பட்டபோதுஇ இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜன்இ பால்ராஜ்இ செந்தில்குமார்இ ராஜேÞஇ வினுஇ…

ஹைதராபாத்தில் மதக் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

ஹைதராபாத்தில் இரு மதத்தினரிடையே ஏற்ப்பட்ட வன்முறையை அடுத்து, பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பஹதூர்புரா என்ற பகுதியில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கொடியை எரித்ததால் இந்தக் கலவரம் நடந்ததாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…

பாஜக அணி ஆட்சியைப் பிடிக்கும்: வாக்குக் கணிப்புகளின் முடிவு

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 280க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒன்பது கட்டமாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் திங்கள்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 543 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு…

இந்திய ஆடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நிலை படுமோசம்

இந்தியாவின் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில், ஒப்பந்த ஊழியர்கள் என்ற பெயரில் நடக்கும் நவீன கொத்தடிமை முறை உட்பட பல்வேறு தொழிலாளர் உரிமை மறுப்புகளும் மனித உரிமை மீறல்களும் நடப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு எஃப் ஐ டி ஹெச் (Federation Internationale de Droits Human) என்ற…

இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தோல்வி

இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளது. கரிட்டாஸ் இலங்கை-செடெக் நிறுவனத்தில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்ட நிலைமையே காணப்பட்டதால் பேச்சுவார்த்தை சுமார் 11 மணிநேரம்…

முடியும் தருவாயில் தேர்தல் வன்முறை; மே.வங்கத்தில் மோதல்: துப்பாக்கிச்சூடு

கோல்கட்டா: பார்லி., தேர்தல் இன்றுடன் 9வது கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைகிறது. இது வரை பெரிய அளவில் வன்முறை ஏதும் இல்லாமல் 8 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. ஆனால் இன்று இறுதிக்கட்ட தேர்தலில் மேற்குவங்கத்தில் பெரும் மோதல் வெடித்தது. ஆளும் திரிணாமுல் காங்., இடதுசாரி கட்சியினர் இரு பிரிவுகளாக மோதிக்கொண்டனர்.…

பெரியாறு அணையில் நீர்மட்ட அளவுகளை குறிக்கும் பணியில் தமிழக அதிகாரிகள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அணையின் மதகு பகுதியில் நீர்மட்ட அளவுகளை குறியிடும் பணியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தலைமையில் 4 ஊழியர்கள், அணையின் மதகு பகுதியில் நீர்மட்ட…

மோடியுடன் மட்டுமே போட்டி; காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை : கேஜ்ரிவால்

வாராணசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அந்த தொகுதியில் எனக்கும் மோடிக்கும் தான் போட்டி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிலேயே இல்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். வாக்குச்சாவடிக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய  கேஜ்ரிவால், பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை…

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது : அலங்காநல்லூரில் கடையடைப்பு

அலங்காநல்லூர்: விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு இடங்களிலும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில்…

வரைமுறை தாண்டிப் பேசுகிறார் மம்தா: அருண் ஜேட்லி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தினமும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் கூறி, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து வரைமுறை தாண்டிப் பேசுவதாக அக்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சகோதரியின் (மம்தா) மாற்றம் நல்லாட்சிக்காகவோ, வளர்ச்சிக்காகவோ அல்ல. அவரது…