கட்ட பஞ்சாயத்திற்கு தடை தேவையற்றது : டில்லி முதல்வர் கெஜ்ரிவால்…

புதுடில்லி : கட்ட பஞ்சாயத்துக்களுக்கு தடை விதிப்பது தேவையற்றது எனவும், பாரம்பரிய நடைமுறைகளை காப்பதற்காகவே அவர்கள் பெண்ணுக்கு கடுமையான தண்டனை விதித்தார்கள் எனவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் இந்த கருத்து அவரது ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் அவற்றில் வழங்கபடும்…

ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே –…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூன்று பேர் தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை…

ஆபத்தான நகரமாக மாறும் டெல்லி

உடல் நலக்குறைவு உள்ளவர்கள் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக புதிய ஆய்வுத்  தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் டெல்லியின் மோசமான அளவிடமுடியாத மாசு அவர்களது உடல்நிலையை மேலும் மோசமாக்குகிறது. இதற்கு முன்னர் மிகவும் மாசுபட்ட நகரமாக சீனாவின் பீஜிங் நகர் இருந்தது.…

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க!- உச்சநீதிமன்றில் ராம்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகோய், நீதியரசர்…

இலங்கைக்கு கப்பல் விற்பனை: தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியுள்ளது!

இலங்கைக்கு இரண்டு கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலைப்பாடு குறித்து தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோரியுள்ளது. இலங்கைக்கு கப்பல்களை விற்பனை செய்யக்கூடாது என்றுக்கோரி சட்டத்தரணி பி ஸ்டாலின் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இந்திய மீனவர்களை இலங்கையின்…

லஞ்சம் வாங்கிய அதிகாரியை பிடித்துக் கொடுத்த விவசாயிக்கு ரூ.1 லட்சம்…

ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியைப் பிடித்துக் கொடுக்கும் முதல் 10 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை பிடித்துக் கொடுத்த நபர்களுக்கு…

குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை எதிர்த்து வரும் பொது தேர்தலில் ஆம்…

புதுடில்லி: குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை எதிர்த்து வரும் பொது தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட போவதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கிரிமினல்களை எதிர்த்து போட்டி: தற்போதுள்ள எம்.பிக்களில் சுமார் 162 பேர்கள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களை போன்று கிரிமினல் பி்ன்னணி கொண்ட எம்.பிக்களை…

ராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக…

முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில்…

மகாத்மா காந்தியின் பேத்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்துக்கு தனது பெரும் பங்களிப்பை வழங்கிய மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அந்த நாட்டு அரசு கெüரவித்துள்ளது. விருது பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேரில் மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்தியும் ஒருவராவார். மற்ற…

ஓரினச்சேர்க்கை குற்றமே: தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம்…

ஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2013 டிசம்பரில், ஓரினச்சேர்க்கை  குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மத்திய அரசு மற்றும் சமூக நல அமைப்புகள் தாக்கல் செய்த மனு மீது…

‘தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது –சென்னைத்…

'பேச்சுவார்த்தைகள் சுமுகம், இனி அரசுகள்தான் முடிவெடுக்கவேண்டும்'--மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள்   தமிழக மீனவர்கள் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை இலங்கையில் நடக்கும்வரை, இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடிக்கக்கூடாது என்றும், சர்ச்சைக்குரிய ட்ராலர்கள் மற்றும் இழுவை வலை, இரட்டை மடிப்பு வலை போன்ற உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் தீர்மானங்கள் இன்று இரு…

பா.ஜ.க.,வுக்கு 20 கோடி வாக்காளர்கள் ஆதரவு:ராம்தேவ் உறுதி

ஐதராபாத்: பா.ஜ.க.,வுக்கு 20 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள் என யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் நேற்று ஐதராபாத்தில் தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடிக்கு தனது ஆதரவையும், நாடு முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்க உள்ளேன். இதில் பா.ஜ.க.,வுக்கு…

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏ நீக்கம்

ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னியை நீக்கி அக்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அக்கட்சியின் முதல்வர் கேஜரிவால் தலைமையிலான அரசை பின்னி தொடர்ந்து விமர்சித்துவந்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து இம்மாதம்…

ஊரே கற்பழித்த ஆதிவாசிப்பெண்: திரினமூல் காங்கிரஸ் உறுப்பினருக்குத் தொடர்பு?

மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்ணை கிராமமே சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜித் மண்டலின் பெயர் அடிபடத்தொடங்கியுள்ளது. பிர்பம் மாவட்டம் சபல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ஆதிவாசிப் பெண் ஒருவர், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த…

சென்னையில் நாளை தமிழக-இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை: ஜெயலலிதா

சென்னையில் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெறும் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் ஐந்து அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, இலங்கையுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழக மீனவர் சங்கங்கள் கோரிக்கை…

ஜார்கண்டில் அரசு அதிகாரிகள் மாவோயிஸ்டுகளால் கடத்தல்

ராஞ்சி, ஜன. 26-இந்தியாவில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பழங்குடியின மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று கூறி வரும் இடது சாரி மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்த அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,…

நாங்கள் கருப்பாக இருந்தால் பிரச்சனையா? கலங்கும் ஆப்பிரிக்க பெண்கள்

கருப்பாக இருப்பதால் இந்தியாவில் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது என்று ஆப்பிரிக்க நாட்டு பெண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கிர்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உகாண்டா, நைஜீரிய நாட்டு பெண்கள் பாலியல் தொழில் செய்வதாகவும், போதைப்பொருள் கடத்துவதாகவும் கூறி, கடந்த 15ம் திகதி சட்ட அமைச்சர் சோம்நாத்…

தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி

சென்னை, ஜன. 25–தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம்…

அபராதம் செலுத்த மறுத்ததால் கற்பழிக்கப்பட்டேன்: பழங்குடியினப் பெண்

மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளார். அபராதத் தொகையைத் தன்னால் செலுத்த…

கவர்ச்சிப் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவால்

கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கெஜ்ரிவாலை விட நல்லாட்சி தருவார் என்று உத்தவ் தாக்கரே கிண்டல் செய்துள்ளார். சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்ச்சியான போராட்டத்தை நடத்துவதாக அக்கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லி மக்களுக்கு…

ஐ.மு.கூட்டணி தடுமாற்றம் : ஆம் ஆத்மி கட்சி அகராதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தடுமாறி கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியோ அகராதியாக செயல்படுகிறது. அதனால், மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது  என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறினார். இதுபற்றி அருண் ஜெட்லி கூறியிருப்பதாவது: அரசியலில் கடந்த…

கச்சதீவில் இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை! – இந்திய மத்திய…

கச்சத்தீவு கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் தாக்கல்…

பழங்குடி சமூகத்திற்கு வெளியே காதலித்த பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு தண்டனை

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த பழங்குடி பெண்ணை, கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி ஒரு கும்பல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் பழங்குடியினத்தை சாராத ஆணுடன் அந்த பெண்ணிற்கு இருந்த உறவை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர்…