தெலங்கானா: அமைச்சரவை ஒப்புதல்

சிறிது மாற்றங்கள் செய்யப்பட்ட தெலங்கானா மசோதாவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவில் ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சீமாந்திரா பகுதி அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் ராயலசீமை மற்றும் வடக்கு…

பெரும்பான்மை பலம் பெற்றால் பிரதமர் பதவியை ஏற்பேன்: ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றால், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்த மாநில கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை…

நாட்டில்ஏழைகளின் எண்ணிக்கை குறைவு: மத்திய அரசு

புதுடில்லி: நாட்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியிலிருந்து 27 கோடியாக குறைந்துள்ளது எனமத்திய் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் திட்டத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சு்க்லா தெரிவித்துள்ளதாவது: கடந்த 2011-12-ம் ஆண்டில் நாடு மழுவதும் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது.…

1984 சீக்கிய கலவரம் மீண்டும் விசாரணை: காங்., எதிர் நடவடிக்கையில்…

புதுடில்லி: டில்லி சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்த காங்., கட்சியின் மாஜி முதல்வர் ஷீலா தீட்ஷித் குறித்து விசாரிக்க கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக காமன்வெல்த் ஊழல் மற்றும் தெருவிளக்குகள் வாங்கியதில் ஊழல் ஆகியன குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக பொதுநல வழக்கு

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணியான ஆனந்த முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதிவாதிகளாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை செயலாளர், தேசிய பாதுகாப்பு…

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகீயோரின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி…

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் உள்ளிட்ட அனைவரின் தூக்குத் தண்டனைகளை நீக்கம் செய்யவும், 14 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டுக் கிடக்கும் தமிழகச் சிறையாளர்கள் அனைவரையும் எவ்வகை வழக்கு வேறுபாடின்றிச் சிறைத்துறையே விடுதலை செய்யவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலடைபட்டிருக்கும் வாழ்நாள் சிறையாளர்கள் அனைவரையும் அரசு முன்விடுதலை செய்ய…

கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம்: கம்யூ., திரிணமுல் கலக்கம்

ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கோலோச்ச ஆரம்பித்தது. தற்போது, திரிணமுல் காங்கிரசையும் அசைத்துப் பார்க்கும் வகையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெற்றுள்ளது. கோல்கத்தாவின் பிரிகேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்க, ஒருவருக்கு குறைந்த பட்ச கட்டணமாக…

மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாம்தர நாடாகும்

மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: இடதுசாரிக் கட்சிகளும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும் தங்களது மோசமான ஆட்சியின் மூலம் மேற்கு வங்கம்…

ராஜீவ் கொலையாளிகள் மனு: மத்திய அரசு எதிர்ப்பு: தீர்ப்பை ஒத்திவைத்தது…

பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மனுக்களை நிராகரிக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வாதிட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ஏற்கெனவே மனுதாரர்கள் தரப்பு வாதம் முடிவடைந்து…

டீ கடை மூலம் ஆதரவு திரட்டும் பாஜக: கலக்கத்தில் காங்கிரஸ்

நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டீ கடை நடத்தி ஆதரவு திரட்ட திட்டம் பாரதீய ஜனதா கட்சி முடிவுசெய்துள்ளது. வரும் தேர்தலில் மோடியை ஆதரிக்க கேட்டு, 300 நகரங்களில், ஆயிரம் இடங்களில பல கட்டமாக டீ விற்கும் கடை துவக்கி இதன் மூலம் மக்களிடம் பா.ஜ., அரசுக்கு வர…

வேட்டையாடப்படும் அந்தமான் ஜரவாஸ் பெண்கள்: அதிர்ச்சி தகவல்

அந்தமான் பழக்குடியின மக்களான ஜரவாஸ் இனப் பெண்கள் வேட்டைக்காரர்களால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டைத் அந்தமான் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஜரவாஸ் என்னும் பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் ஆடைகள் எதுவும் அணியாமல் வாழக்கூடிய காட்டுவாசிகள் ஆவர். அந்தமான் நிக்கோபர்…

அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

இந்தியா வலிமை பெற அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். சென்னையிலுள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கல்லூரியில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) நடைபெற்ற "இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும்…

புலிகள் சரணாலயத்தில் தெரு நாய்கள் ?

இந்தியாவின் மராட்டிய மாநிலத்திலுள்ள புலிகள் சரணாலயத்தில் தெரு நாய்கள் விடப்படுவது பெரும் சர்ச்சையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.   இந்தியாவில் புலிகளை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் உள்ளன.   நாக்பூருக்கு அருகிலுள்ள சந்திராப்பூர் என்ற நகர நிர்வாகம், நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து, அங்குள்ள புலிகள் சரணாலயத்துக்கு அருகிலுள்ள…

மசோதா நிறைவேற்றக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவை உடனடியாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற கோரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதுடில்லியில் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்த சட்டம் ஏற்கனவே 1995ல் இயற்றப்பட்டு அமலில் இருக்கிறது. ஆனால் இந்த சட்டத்தை வலுப்படுத்த புதிய…

அரவிந்த் கெஜ்ரிவால் எளிமையான இந்திய அரசியல்வாதி:சொல்கிறது பாக்.,பத்திரிகைகள்

இஸ்லாமாபாத்: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,எளிமையான மற்றும் கவர்ச்சியற்ற இந்திய அரசியல்வாதி என பாகிஸ்தான் பத்திரிகை தெரிவித்துள்ளது.டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நடந்தது. அதன் பின்னர் கெஜ்ரிவாலை இவ்வாறு வர்ணித்தது அந்த பத்திரிகைகள்.கெஜ்ரிவால் இந்தியா ஒளிர்கிறது என்ற கனவுகள் மூலம் இந்தியாவின் புதிய…

ஹரியாணா முதல்வரை அறைந்த இளைஞர்

திறந்தவெளி ஜீப்பில் சென்று கொண்டிருந்த ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பானிபட் மாவட்டத்துக்கு ஹூடா ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

மோடி பிரதமர் ஆவது நிச்சயம்: முன்னாள் மனைவி

நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்று நம்புகிறேன் என முன்னாள் மனைவி ஜசோதா பென் கருத்து தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திர மோடியின் முன்னாள் மனைவி ஜசோதா பென்(62), இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். பிரம்மச்சாரி என்று கூறப்படும் நரேந்திரமோடி இதுவரை தனது…

பெங்களூரை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் கின்னஸ் சாதனை

பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் - ஹேமா தம்பதியின் மகன் ககன் (5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான். இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான். பெங்களூரில் நடைபெற்ற…

தளபதியின் மனிதாபிமானம்

கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதியினரின் உயிரை திமுக பொருளாளர் ஸ்டாலின் காப்பாற்றியுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30 மணிக்கு, பேரவைக்கு காரில் கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார். லேடி வெலிங்டன் கல்லூரி அருகே எதிர்திசையில் வந்த ஒரு ஸ்கூட்டர் மீது, வேன்…

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை – இந்திய மீனவர்கள்…

இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னரும் சில இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் கைது செய்ய நேரிடும். அண்மையில் அத்துமீறி…

டெல்லியில் லோக்பால் மசோதா நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு ரூ.50…

புதுடெல்லி, பிப். 1–ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர அன்னா ஹசாரேயுடன் இணைந்து டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார். லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு…

ஊழல் தலைவர்கள் பட்டியலில் பெயர்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிதின்கட்காரி நோட்டீஸ்

புதுடெல்லி, பிப். 1–டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் பேசினார். அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி பெயர்…

மீனவர் பிரச்சினையில் இந்திய அரசு செவிடாகிவிட்டது: சுஷ்மா சுவராஜ்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டம் இராமேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இராமேசுவரம் தீவு பாம்பன் பகுதியில் பா.ஜ.க.வின் மீனவர் அணி சார்பில் கடல்தாமரைப் போராட்டம் வெள்ளிக்கிழமை மாநில மீனவர் பிரிவுத் தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் நடந்தது.…