அமெரிக்க தூதரகங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு குறைந்த ஊதியம்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரியும் இந்தியர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ள குழு, இன்று கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறது. இந்த தகவல்கள் குறித்து விசாரணை…

தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: – காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர்…

தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் என்று  சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும், சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித் சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார். உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு, தமிழீழ விடுதலைப் போராட்டம்…

பிரதமரிடம் சொல்லியும் பயனில்லை: 22 மீனவர்கள் இலங்கை சிறை பிடித்தது

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதாகவும், இது வரை 100 க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் வாடுவதாகவும் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். ஆனால் அடுத்த மறுநாளே 22 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில்…

கெஜ்ரிவால் வீட்டில் இன்று பஸ் தொழிலாளர்கள் திரண்டனர்: வேலையை நிரந்தரமாக்க…

புதுடெல்லி, டிச.29–டெல்லி மாநில முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் நாடு முழுவதையும் உற்று நோக்க வைத்து இருக்கிறார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த டெல்லியில் அவர் பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் தானே டிக்கெட் எடுத்து பதவி ஏற்க வந்தார். முன்பு இதே மைதானத்தில்…

ஊழல் அற்ற ஆட்சி அமுல்படுத்தப்படும்: டெல்லி முதல்வர்

டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி மாநிலத்தின் ஏழாவது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் உரை ஆற்றிய முதல்வர் கெஜ்ரிவால்,…

ஜப்பானை முந்தும் இந்தியா!

இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர்ஸ் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல்…

முசபர் நகர் நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் மரணம்

முசாபர் நகர் நிவாரண முகாம்களில் குழந்தைகள் பலி செப்டம்பர் மாதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால்…

இரு நாட்டு மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு – சல்மான் குர்ஷித்

இலங்கைச் சிறைகளில் உள்ள மீனவர்களை மீட்கும் நடவடிக்கைகளையும், சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி, திமுகவின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலுவின் தலைமையில் தமிழக மீனவ பிரதிநிதிகள் புதுதில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்துள்ளனர். மீனவர் பிரச்சனையை…

இலங்கை கடற்படை பிரச்னை: தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் டெல்லி…

சென்னை : பிரதமரை சந்திப்பதற்காக தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் 8 பேர் குழு நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். அவர்களில் 6 பேர் நாகை, 2 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள். முன்னதாக விமான நிலையத்தில் அவர்கள் அளித்த பேட்டி.நாங்கள்…

நேர்மையான அதிகாரிகளுக்கு கேஜரிவால் அழைப்பு

நேர்மையான அதிகாரிகள் கடிதம், குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். தில்லி பிரதேச முதல்வராக சனிக்கிழமை (டிசம்பர் 28) பொறுப்பேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், கெüஷாம்பியில் உள்ள அவருடைய இல்லம் எதிரே வியாழக்கிழமை ஜனதா தர்பார் என்ற…

சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் போதி தர்மன்

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார். அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால்…

குஜராத் கலவரம் தொடர்பில் நரேந்திர மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

குஜராத் கலவரங்களை மோடி முன்னின்று நடத்தினார் என்று கூறப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பாரதிய ஐனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அவர் 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில்…

28-இல் முதல்வராக பதவியேற்கிறார் கேஜரிவால்

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான "ஆம் ஆத்மி' அரசு சனிக்கிழமை (வரும் 28-ஆம் தேதி) நண்பகல் 12 மணிக்கு பொறுப்பேற்கவுள்ளது. தில்லி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ராம்லீலா மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முதல்வராக கேஜரிவாலுக்கும்,…

தேவயானி கோப்ரகடேவை கைது செய்து அமெரிக்கா தவறு செய்து விட்டது

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை கைது செய்து அமெரிக்க அதிகாரி தவறு செய்து விட்டதாக தேவயானியின் வழக்குரைஞர் டேனியல் அர்ஸ்ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தேவயானி கோப்ரகடே மீதான புகாரை விசாரித்து, அவரைக் கைது செய்த அமெரிக்க அதிகாரி மார்க்…

பழிவாங்கினால் பொறுத்திருக்க மாட்டோம்: காங்கிரஸ் எச்சரிக்கை

டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கத் தயாராகவுள்ள நிலையில், முந்தைய 15 ஆண்டில் ஷீலா…

நேரு குடும்பத்தினர் மகா கொள்ளைகாரங்கப்பா! பாபா ராம்தேவ்

உலகில் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர் என பாபா ராம்தேவ் கடுமையாக தாக்கியுள்ளார். உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், இந்த உலகிலே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர் என்றும் 130 கோடி மக்களின் உரிமைகளை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.…

தேவயானிக்காக துடிக்கும் மத்திய அரசு இசைப்பிரியாவுக்காக ஏன் துடிக்கவில்லை? –…

தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இசைப்பிரியாவுக்காக ஏன் மத்திய அரசு துடிக்கவில்லை என பதிலளித்திருந்தார். அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர்  தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டது பற்றி தாங்கள் எதுவும் கூறவில்லையே? என பத்திரிகையாளர்கள் கேட்கையில்,கருணாநிதி தெரிவிக்கையில், அந்த…

தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது…

மாநிலத்தின் பல பகுதிகளில், அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சில பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்று சமகல்வி இயக்கம் எனும் தன்னார்வ அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டுவருவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று…

எனக்கு எந்தவித அரசு சலுகையும் தேவையில்லை : கெஜ்ரிவால் அதிரடி…

புதுடெல்லி:  டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வீடு, கார், பாதுகாப்பு போன்ற எந்த வித அரசு சலுகைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார். டெல்லி அரசின் தலைமை செயலாளர், கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். அப்போது தனக்கு எந்த…

கெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்: மணீஷ் சிசோடியா துணை முதல்வராகிறார்

புதுடெல்லி, டிச. 24–டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது. டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்லை. முதல் முதலாக ஆம்ஆத்மி கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் காங்கிரஸ் உதவியுடன்…

மீனவர் பிரச்சனை மோசமடைய ஜெயலலிதா காரணம் : இலங்கை அமைச்சர்

இலங்கை- இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சனை மோசமடைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மைய காலங்களில் முன்னெடுத்திருந்த சில தீர்மானங்கள் தான் காரணம் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்திய மீனவர்கள் உற்சாகமடைந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாகவும் அமைச்சர்…

அட்டப்பாடியில் தமிழர்கள் வெளியேற்றம் குறித்து தமிழக அரசு பேசவில்லை: சீமான்…

கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேரள மாநிலம் அட்டப்பாடியில் தமிழர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றுவதாக கேரள அரசு கூறுகிறது. ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உயர்த்த உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கேரள அரசு முன்வரவில்லை. தமிழர், மலையாளி உணர்வை…

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறும்: ராஜ்நாத் சிங்

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகர்ஜனை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் மூலம், மத்தியில் ஆட்சி…