மாற்றத்தை விரும்பிய மக்களிடம் இருந்து களவாடப்பட்ட 13வது தேர்தல்

அன்பான தமிழர்களே, நம்மில் எத்தனையோ பாகுபாடு கொண்ட மனிதர்கள். தலைமை என்ற பெயரில் சுய நலம் பெரிது  என வாழும் தலைமையே அதிகம் ! இதை அன்று தொட்டு (வெள்ளையன் ஆளத்தொடங்கிய காலம் முதல் ) கொஞ்சம் நின்று நிதானித்து சிந்தித்து பாருங்கள். அது ஒருவித கங்காணி /தண்டல்…

ஹிண்டராப் வேதமூர்த்தி நம்மை மீண்டும் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்!

2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சி, 2008ல் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2/3  பெரும்பான்மையை இழக்கச் செய்தது. இந்தியர்கள் உரிமை உள்ளவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்ற உரிமை முழக்கத்தை உரக்க கூறினார்கள். அன்று நம் கண் முன் இந்தியர்களின் போராட்டவாதிகளாக தெரிந்தவர்கள் வேதமூர்த்தி, உதயகுமார்,…

பணிந்து போன காலம் போய்விட்டது; துணிந்து முடிவெடுக்க வேண்டும்!

2008ல் தேர்தலில் நமது தாக்கத்தினால்தான் தேசிய முன்னணி ஆராசாங்கம் 2/3  பெரும்பான்மையை இழந்தது என்பதை அனைவரும் அறிவர். நமது பங்கு என்ன, நமது சக்தி என்ன என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கனும் ஆனால் அப்படி நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நமது பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதற்கு காரணம் தேர்தல்.…

பாரிசானின் (தமிழ்) கொலை முயற்சி!

தமிழ் மொழி 5 ஆயிரம் வருடத்திய ஒரு முதிர்ந்த மொழி. அதன் பயன்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலெல்லாம் பரவி தளிர் விட்டு கொடியாய் படர்ந்திருக்கின்றது. நமது மலேசிய மண்ணிலும் அதன் மணம்  இனிதே வீசிக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையிலே, தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவிருப்பதால் ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் …

Mr. பழனி அவர்களே எனக்கு ஒரு டவுட்டு…

அரசாங்க அடிமைகளான ஆசிரியர்கள் எல்லோருக்கும் கல்வி அமைச்சரிடமிருந்து திடீர் அழைப்பு. அதுவும் அடிமைகளின்  பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒன்றுகூட உத்தரவு. அடிமைகளான நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறியபோது ஆட்டுமந்தைகளானோம். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னைப்போலவே நிறைய அரசாங்க அடிமைகள்.…

அன்பு வேதமூர்த்திக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்!

உங்களுடைய உண்ணாவிரதம் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உடல் தளர்ச்சியினால் மயக்கம் ஏற்பட்டவுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.. நீங்கள் சொல்ல வந்ததை  கடந்த 21 நாட்களில் நன்றாகவே சொல்லிவிட்டீர்கள்.. இப்பொழுது இந்திய மக்கள் உங்களின் உன்னத நோக்கத்தையும் நீங்கள் யாருக்காக, போராடுகின்றீர்கள் என்பதனையும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். சீக்கிரம் நீங்கள்…

தமிழர்க்குத் தேவை தனித் “தமிழர் நாடு”

தமிழர் நாட்டு  தன்மானமுள்ள  மாணவ மணிகளே , அன்பு தம்பிகளே , தங்கைகளே , மாணவ கண்மணிகளுக்கு ஆதரவாக களமிறங்கி நிற்கும் பெற்றோர்களே , பொதுமக்களே , உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள் ! அண்மைய செய்திகளின் வழி நாம் அறிவது காங்கிரசு அரசு தமிழர்களின் கோரிக்கைகளை…

‘தமிழர்களை குழப்பும் செயற்பாட்டை முரளி நிறுத்திகொள்ளவேண்டும்’

ஈழத்தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 இலட்சம் வெள்ளி மீதான காவல்துறையினரின் விசாரணை முடியும்வரை பூச்சோங்க முரளி சுப்பிரமணியம்  அமைதி காக்க வேண்டும். காவல்துறையில் புகார் செய்த பிறகு அமைதியாக இருப்பதை விட்டு தினசரி பத்திரிக்கைகளில் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய ஆயுதப் போராட்டம் இலங்கையில்…

தூய்மையான ம.இ.கா தேவை! ஒரு கிளைத் தலைவரின் ஆதங்கம்!

-கணேசன் ஆறுமுகம் அண்மைய காலமாக இந்தியர்களுக்கு ம.இ.கா. தேவை இல்லை என்ற செய்தி காட்டுத் தீ போல மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. எதற்கெடுத்தாலும் ம.இ.கா. 55 வருடங்களாக ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றுமே சாதிக்கவில்லை என்ற பல்லவி பலர் பாடிக் கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பதில் தருவதற்கு…

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து:

விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு…

மகாதீர் தொடர்ந்து மலேசிய இந்தியர்களைச் சிறுமைப்படுத்தி வருகிறார்- எஸ் ராமகிருஷ்ணன்

அம்பிகா ஸ்ரீனிவாசனுடைய குடியுரிமையை ரத்துச் செய்யப் போவதாக மருட்டியதின் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எல்லா இந்தியர்களையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளையும் வாக்குரிமைகளையும் வழங்கப்பட்டதில் தமக்கு பங்கு இல்லை என மறுத்து வந்த மகாதீர் கையும்…

கண்ணியம் இல்லாத முகைதீன் எப்படி தைபூசத்தில் கலந்துகொள்ள முடியும்?

இந்திய மலேசியர்கள் மற்றும் சீன மலேசியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இண்டர்லொக் என்ற புத்தகத்தைப் பள்ளியிலிருந்து திரும்ப பெற துணை பிரதமருக்கு (DPM) பல மாதங்கள் பிடித்தன. அப் புத்தகத்தை பள்ளியில் பாடப்புத்தகமாக வைப்பதற்காக துணை பிரதமர் பல முன்னுக்குப் பின் முரனான காரணங்களைக் கூறி வந்தார். அதனால்…

விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறி வைக்கிறதா?

"விஸ்வரூபம் திரைப்படம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றியோ, இந்திய முஸ்லிம்களைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, அது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது" என ஒரு அறிக்கையை பத்திரிக்கையில் படித்தேன். இது உங்களுடைய வாதம். மலேசியா வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இந்த தனி…

சாதியின் பெயரால் மலேசியத் தமிழர்களைக் கூறுபோட வேண்டாம்!

இரா திருமாவளவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தேசியத் தலைவர், 29.01.2013 மக்கள் தொலைக்காட்சி, இந்நாட்டில் இயங்கும் வன்னியர் சங்கத்தின் விழா ஒன்றினையும் அதில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் கொ .க.மணி, மருத்துவர் இராமதாசு அவர்களும் ,தேசிய முன்னணித் தலைவர் டத்தோ முகமது ஸி அவர்களும் பேசியதையும்…

இந்தம்மா திருந்தாது…

வாம்மா... மின்னல்! ஊரே அல்லோகலப்பட்டு, கொஞ்சம் ஓய்ந்த நேரமா பார்த்து வந்திருக்கீங்க போல... பரவாயில்ல, இப்பவாச்சும் வந்தீங்களே!  உங்க தன்னிலை விளக்கம் சூப்பர் ! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் .....! என்னம்மா பிச்சு உதறீங்க! அதுலயும், பவானியையும், மற்ற எல்லாரையும் மன்னிச்சீங்க பாருங்க... அங்கே தான் நிக்குறீங்க…

ஷரிபா பாரிசானின் புதிய மேடை பொம்மை!

உரிமைக்கு முன் குரல் கொடுத்து கேள்விகளை கேட்டு நெறியாளரை நொறுக்கிய துணிச்சல் மிகு மாணவி பவானிக்கு விழா எடுக்க வேண்டும். பவானி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத ஷரிபா, மேடையை விட்டு கீழ் இறங்கி ஒலி வாங்கியை பிடுங்கியது பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் செயல். இதனை மன்னிக்க…

வானொலிகளில் காலையில் குத்துப்பாட்டு : நமக்கு இது தேவையானதா?

நம் நாட்டில் வானொலிச் சேவையினை வழங்கி வரும் டி.எச்.ஆர். ராகா மற்றும் மின்னல் எஃப்.எம், இரண்டும் தமது ஒலிபரப்பின் வழி நமது சமுதாயத்திற்கு சிறப்பான பங்கினை ஆற்றி வருவது தெளிவான ஒரு செயலாகும். எனினும், எமக்கு தெரிந்த சில நியாயங்களைப் பகிரவும், தவறுகளை சுட்டிக்காட்டவும் மக்களாகிய நமக்கு உரிமை…

மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறது?

மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கும் பணிகள் என்ன? உருப்படியான பணிகளை இயக்கம் செய்து கொண்டுள்ளதா? ஆண்டுகொரு நிகழ்ச்சி மட்டும் செய்து விட்டு நின்று விடுகிறார்களா? இப்படி ஒரு வினாவினை நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தொடுத்தார். என்ன செய்வது நாம் செய்யும் பணிகளை…

மலேசியத் தமிழர்களே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்

பல நாடுகளை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய தமிழர்கள் இப்பொழுது ஒரு நாடும் இல்லாமல் வெட்ககேடாக அடிமை வாழ்வு வாழ்வுகின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர்களுக்கு வெட்கம், தன்மானம், சுயமரியாதை இல்லையா? உங்களுடைய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள். மலேசியன் இந்தியன் காங்கிரஸ் இந்திய சமுதாயத்தின் உரிமைகளை, சலுகைகளை, நலனைப் பற்றி சிந்திக்காமல்…

பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வே இல்லையா?

அண்மையில் எங்கள் வீட்டில் தீபாவளி உபசரிப்பு நடத்தினோம். உறவினர்களால் வீடு நிரம்பியிருந்தது. இரவு சுமார் 9.30 மணியவில் முகமூடி அணிந்து கையில் பாராங் கத்தியேந்திய நான்கு இந்திய ஆடவர்கள் மின்னல் வேகத்தில் வீட்டினுள் பிரவேசித்தனர். குழந்தைகளை கத்தி முனையில் கேடயமாகப் பயன்படுத்திய அவர்கள்  ஆண்களைக் சரமாரியாக தாக்கி பணம்…

உண்மை நிலையை எழுதி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்டுவார்களா?

நான் தமிழ் நாளிதழ்களை தினந்தோறும் படிப்பவன். இலக்கணம் மற்றும் இலக்கியம் பற்றி ஓரளவு தெரியும். சமீப காலமாக எனக்குள் ஒரு ஆதங்கம். தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் சரியாக எழுதுகின்றார்களா? தமிழ் நெறிக் கழகம் சார்ந்த திரு தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர் மிகவும் குறைப்பட்டுக் கொண்டார். சரி…

நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல

நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல - நாமாகவும் இருக்கக்கூடாது. இதுதான் இந்து மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். ஆனால், நடப்பது என்ன? இந்து மதம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற மொழிக்காரர்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தமில்லையா? 'தமிழர்கள்…