Local government election: Penag sues Federal government

 Penang state government representatives  and former Aliran president P. Ramakrishnan will be at the Federal Court  tomorrow for filing the proceedings against the Federal Government and the Election Commission to seek  declarations that the EC…

பினாங்கு நாடற்றோரின் கண்டனக் கூட்டத்தில் குழப்பம்

இன்று காலை பினாங்கின் தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி)க்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்த சிவப்பு அடையாள அட்டை வைத்திருப்போர் அதன் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதை போலீசார் தடுத்ததை அடுத்து அங்கு குழப்பம் மூண்டது. முன்னதாக, சிவப்பு அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 30பேரும் அவர்களின் குடும்பத்தாரும் பக்காத்தான் ரக்யாட் சட்டமன்ற…

பிரதமருடைய சிறப்பு அதிகாரி: லிம் குவான் எங் அதிகமாகப் பேசுகிறார்

'பினாங்கு' மீது கெடாவுக்கு அதிகமான உரிமை இருப்பதாக பிரதமருடைய சிறப்பு அதிகாரி லாட் ஷாரிமான் அப்துல்லா கூறுகிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பினாங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் 'அதிகமாகப் பேசுவதாக' அவர் சொன்னார். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் பினாங்கு கெடாவின் ஒரு…

எங்கள் வீடமைப்புத் திட்டத்தைக் காப்பாற்ற வாருங்கள் என மலாய்க்காரர்கள் பிஎன்…

பினாங்கு மாநில அரசாங்கத்துக்கும் மாநில பிஎன் -னுக்கும் இடையிலான தாமான் மாங்கிஸ் நில விவகாரம் மீதான சர்ச்சை நின்று விட்ட நிலையில் தெலுக் கும்பாரில் மலாய் சமூகத்துக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக போராடுமாறு பிஎன் -னை அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. 2005ம்…

‘பினாங்கு மலாய் எதிர்ப்புப் போக்கைப் பின்பற்றவில்லை என்பதை தெங் அறிக்கை…

பினாங்கு மாநிலத்தில் முஸ்லிம் விவகாரங்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் அது இஸ்லாமியமயத்தை நோக்கிச் செல்லக் கூடும் என கடந்த வாரம் அறிக்கை விடுத்த பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வருகிறார். தெங்-கின் 'இனவாதி, துரோகி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கு பாரிசான்…

பினாங்கு மக்களுக்கு நஜிப்பின் தேர்தல் வாகுறுதிகளைச் சாடுகிறது டிஏபி

பினாங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய டிஏபி புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சென் தோங், அது ஒன்றும் மத்திய அரசாங்கம் செய்யும் சலுகை அல்ல என்றார். பினாங்கு தேசிய கருவூலத்துக்கு வழங்கும் பணத்திலிருந்து அத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்படிப்பட்ட திட்டங்களை…

பினாங்குக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள், மொனோ ரயில்: பிரதமர் வாக்குறுதி

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பினாங்கு மக்களுக்கு இரண்டு மிகப்பெரிய அன்பளிப்புகளை- கட்டுப்படியான விலையில் 20,000 வீடுகள், ஒரு மொனோ ரயில் சேவை- வழங்குவதாக இன்று உறுதி கூறினார். பினாங்கு யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா(யுஎஸ்எம்)வில் ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைச் சொல்லும் பயணம்’ நிகழ்வைத்…

பினாங்கில் ஜனவரி மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல்களா ?

2012ம் ஆண்டுக்கான ஊராட்சி மன்றத் தேர்தல் ( பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லெஸ்லி) சட்டத்தை மாநில அரசாங்கம் வரும் ஜனவரி மாதம் அமலாக்கும். அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அந்த விஷயம் மீது தகவல் கொடுக்கப்பட்டு தேதி நிர்ணயம்  செய்யப்படும் என ஊராட்சி மன்றம், போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றுக்குப்…

பினாங்கு துணை முதலமைச்சர் மான்சோர் நிபோங் தெபாலில் போட்டி

பினாங்கு மாநில முதலாவது துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் பிகேஆர் வேட்பாளராக நிபோங் தெபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்த இடத்தை 2008 தேர்தலில் தான் தீ பெங் வென்றார். ஆனால் அவர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக…

பினாங்கில் வீடு ஒன்று இடிக்கப்பட்டது தொடர்பில் அன்வார் நகராட்சி மன்றத்தைச்…

பினாங்கு மாநில அரசாங்கத்தின் உத்தரவு ஏதுமில்லாமல் ஜார்ஜ் டவுன் லெங்கோக் சுங்கை குளுகோரில் 72 வயதான ஒருவர் தங்கியிருந்த வீட்டை இடித்ததற்காக  பினாங்கு நகராட்சி மன்றம் கடுமையாக சாடப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தின் தன்மூப்பான நடவடிக்கையைக் கண்டித்த எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பெரிய வீடுகள் உடைக்கப்படுவதிலிருந்து தப்பி விடுகின்றன…

“பினாங்கு அடுத்த ஆண்டில் வறுமையை முற்றாக ஒழிக்கும்”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அடுத்த ஆண்டுக்குள் பினாங்கில் வறுமை நிலை முற்றாகத் துடைத்தொழிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பரம ஏழ்மைநிலை என்பதை அம்மாநிலத்திலிருந்து ஒழித்துக்கட்டியிருப்பதாக 2009-இலேயே லிம், அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2015-க்குள் வறுமைநிலையை முற்றாக ஒழிக்க நிர்ணயித்திருந்த இலக்கை மாநில அரசு இப்போது முன்னோக்கிக் கொண்டு…

பினாங்கு ரிம262 மில்லியன் பற்றாக்குறை பட்ஜெட்டை அறிவித்தது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ரிம262 மில்லியன் பற்றாக்குறை பட்ஜெட் ஒன்றை இன்று தாக்கல் செய்தார். 2013-இல் வரவு ரிம 708 மில்லியனாகவும் செலவு ரிம970 மில்லியனாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக லிம் கூறினார். “மாநில அரசின் சேமிப்பு 2011 முடிய ரிம710 மில்லியனாக இருந்தது.அதைக் கொண்டு…

பினாங்கை மீண்டும் கைப்பற்ற அம்னோவின் 3-3-3-1 வழி முறையை டிஏபி…

13வது பொதுத் தேர்தலில் பினாங்கு சட்டமன்றத்தில் தனக்கு தற்போது உள்ள 11 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு மாநில அரசை பிஎன் மீண்டும் கைப்பற்ற அம்னோ வழங்கியுள்ள 3-3-3-1 வழி முறையை பினாங்கு டிஏபி சாடியுள்ளது. பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான் 2008ல் எந்தத் தொகுதியும் கிடைக்காமல் போன…

கோ: பினாங்கில் ஒன்றும் இல்லாதிருக்கும் நிலையை உடைத்தெறிய வேண்டும்

கெராக்கான் தலைவர் கோ சூ கூன், பினாங்கில் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாதபடி முற்றாக துடைத்தொழிக்கப்பட்ட களங்கத்தைத் துடைக்கக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றுசேர வேண்டும் என  உருக்கமாக வேண்டிக் கொண்டிருக்கிறார். “பினாங்குதான் என்றுமே கெராக்கானின் இதயம்.அம்மாநிலத்தையும் மலேசியாவையும் மாற்றுவதற்குச் சேவையாற்ற நமக்குக் கிடைத்த…

குவான் எங்: பினாங்கின்மீது நஜிப்புக்கு அன்பு இல்லை

2013 பட்ஜெட்டில் பினாங்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியுள்ளார். “பினாங்குக்கு எதுவும் இல்லை என்பதைப் பார்க்கையில் எரிச்சலாக இருக்கிறது”, என்று லிம் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், கடந்த பட்ஜெட்டில் பினாங்குக்கு 200 பேருந்துகள் கொடுப்பதாகக் கூறிய வாக்குறுதியைக்கூட நஜிப்…

பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?

வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார். "மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்," என அந்த நிபோங்…

பினாங்கு அம்னோ தலைவர்: 13வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு இல்லை

13வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நிகழாது என பினாங்கு அம்னோ தலைவர் ஒருவர் உறுதியாக நம்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ மீது அக்கறையும் பரிவும் கொண்டிருப்பதால் தமது முழுத் தவணைக் காலத்தையும் முடிக்க எண்ணம் கொண்டுள்ளார் என பாயான் பாரு அம்னோ தலைவர் அப்துல்…

பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது

பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார். ஜாலான் எஸ்பி…

பினாங்கு கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது அன்வாருக்கு சம்மதமே

பினாங்கு அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவுவதைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர எண்ணியிருப்பதில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சேபணை இல்லை. சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் அச்சட்டம் கொண்டுவர முடிவு செய்திருப்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார் என அன்வார் கூறினார்.…

பினாங்கின் ‘கட்சித் தாவல் தடுப்பு’ சட்டத்தை நஸ்ரி சாடியிருக்கிறார்

பினாங்கு மாநில அரசாங்கம் யோசனை தெரிவித்துள்ள 'கட்சித் தாவல் தடுப்பு' சட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் நிராகரித்துள்ளார். கூட்டரசு அரசமைப்பு வழங்கியுள்ள கூட்டு சேருவதற்கான சுதந்திரத்தை அது மீறுவதாக அவர் சொன்னார். எந்த ஒரு கட்சியுடனும் தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரம்…

நில ஊழலில் சிஎம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பினாங்கு பிஎன் ‘சந்தேகிக்கிறது’

பினாங்கு தாமான் மாங்கிஸில் பொது வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டதாக தான் கூறிக் கொள்ளும்  ஒரு துண்டு நிலம் முதலமைச்சர் லிம் குவான் எங்-குடன் "தொடர்புகளை"கொண்ட தனிநபர் ஒருவருக்கு விற்கப்பட்டதா என பினாங்கு பிஎன் அறிய விரும்புகிறது. பினாங்கு மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஹிங் கூன் லெங்  இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில்…

பினாங்கும் தேசிய நாள் கருப்பொருளை மாற்றியது

மெர்டேகா கொண்டாட்டத்துக்கு சொந்த கருப்பொருளைக் கொண்டிருக்கப் போவதாக அறிவித்திருந்த பினாங்கு, இன்று ஒரு பல்டி அடித்து பக்காத்தான் தலைமைத்துவம் தீர்மானித்துள்ள ‘Sebangsa, Senegara, Sejiwa’ (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற கருப்பொருளையே பின்பற்றப் போவதாகக் கூறியுள்ளது.  அதன் முந்தைய அறிவிப்பு பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களிடையே…