பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு : இந்திய பிரதமர்…
புதுடில்லி: இலங்கையில், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதையே, தான் விரும்புவதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA) பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், சம்பந்தன் தலைமையில், டில்லியில் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது,…
பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்
இலங்கைப் பிரச்னையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கிறார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ்…
அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு
இலங்கை அகதியைப் பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’ திரைப்படம். இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது, "இந்த படம் ஒரு முக்கியமான விசயத்தை தொட்டுப்போகிறது.…
முன்னேஸ்வரம் சிவன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க புத்த பிக்குகள் தடை
இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் Read More
எரிக் சொல்ஹேய்ம் கூற்றுக்கு உருத்ரகுமாரன் மறுப்பு
இலங்கை இனப் பிரச்னையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் பிபிசியிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மலேசியத் தலைநகர்…
கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை தவறு : எரிக்…
போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் ௭ன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு ௭ன்றே தாம் கருதுவதாக, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான…
சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள விடுதலைப் புலிகள் மீது போர் குற்ற…
கொழும்பு: இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் பலர் இராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டுஈராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக இலங்கை இராணுவம்…
இலங்கையின் வட பகுதியில் இந்தியாவின் ரயில்பாதை திட்டம்
யாழ்பாணம்: இலங்கையின் வடக்கு பகுதியில் அடுத்த ஆண்டுக்குள், 250 கி.மீ.,தூர ரயில்பாதை சீரமைக்க இந்திய ரயில்வேத்துறை, 4,500 கோடி இந்திய ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இல்ஙகை இராணுவத்துக்கும் கிட்டத்தட்ட, 30 ஆண்டுகளாக நடந்த போரினால் வடக்கிழக்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து…
இலங்கையை பாராட்டி வெளியிட்ட அறிக்கையை ஐ.நா மன்றம் மீண்டுக்கொண்டது
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்கப்பட்டிருந்த வவுனியா மனிக்பாம் முகாம் Read More
மாவீரர் நாட்களில் இசை நிகழ்ச்சியா? இளைய ராஜாவுக்கு எதிராக கனடாவில்…
கனடாவில் நவம்பர் மாதம் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளைய ராஜா கனடா சென்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு…
இலங்கை படையினர் இந்தியா வருவார்கள்; முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை அரசு…
கொழும்பு: இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவிலும், இந்திய வீரர்கள் இலங்கையிலும் பயிற்சிகளைப் Read More
இலங்கை மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிங்கபூரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த மக்களின் மீள்குடியேற்றம்…
ஈழப் பிரச்னையில் ஐநா மன்றத்தில் இந்தியா தீர்மானம் தேவை: திமுக
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவை தேவையான Read More
கால தாமதமின்றி அரசியல்தீர்வு காண வேண்டும் : பான் கீ…
இலங்கையில் நிலவும் இனப் பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வை இலங்கை அரசு கொண்டு வரவேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். நியோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல்…
வெளிநாடு சென்ற தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்கிறார் மனோ…
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண் Read More
அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும்
"எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என நாங்கள் இன்று வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும்" என இலங்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பொது…
புலம்பெயர் தமிழர்கள் குருடர்கள் என்கிறார் சிங்கள அமைச்சர்
கொழும்பு: இலங்கையில் எவ்வளவு சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள Read More
இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும் என கோரிக்கை
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நடந்த இறுதிப் போரின்போது Read More
வசதிகளற்ற நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம்
இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்ட Read More
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றிய சர்ச்சை
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய, அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் வீடுகள் மீது தாக்குதல்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரது வீடுகளின் மீது புதன் கிழமை அதிகாலை அடையாளந் தெரியாதவர்களினால் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எல்.மஜீத் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ்…
இலங்கையில் தமிழீழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது : அப்துல்…
இந்தியா, அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற ஜனநாயக அமைப்பு நடைமுறை இலங்கையில் வராவிட்டால் Read More
கிழக்கு மாநில சட்டமன்ற அமைச்சர்கள் தேர்வில் தமிழர்களை ஓரம்கட்டிய ராஜபக்சே!
இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்றத்திற்கு முஸ்லிம்கள் நால்வரும் சிங்களர் ஒருவரும் அமைச்சர் Read More
