பிரபாகரன் என்ன சொன்னார்? : பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. வெள்ளைக்கொடியோடு சென்று இலங்கை இராணுவத்திடம் சரணடையும் முன்னர், பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் பல அனைத்துலக பிரமுகர்களைத் தொடர்புகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக லண்டனில் வசித்த மரியா கெல்வின் என்னும் ஊடகவியலாளரையும் அவர்கள் தொடர்புகொண்டு…

கிழக்கு மாநிலத்தில் ராஜபக்சேவுடன் கூட்டு; துரோகம் இழைத்தது முஸ்லிம் காங்கிரஸ்!

இலங்கையில் அண்மையில் நடை பெற்று முடிந்த கிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது. சிறீ லங்கா…

கிழக்கு மாநில கூட்டாட்சி: சம்பந்தன்-ஹக்கீம் திடீர் சந்திப்பு

இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறீலங்கா Read More

இலங்கை அமைச்சரின் மகனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தலைமறைவாக உள்ள இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவையும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர்…

பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாவிடின் இலங்கைக்கு நெருக்கடி : ராபர்ட் பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறினால் நெருக்கடிகளை Read More

LTTE தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு வீட்டை சிறீலங்கா படையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனந்தபுரம் கிராமத்திற்குள் முற்றாக சேதமடைந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300 மீற்றர் தொடக்கம் 400 மீற்றர் வரையில் நிலத்திற்குக்…

நம்பகமற்ற-கபடத்தனமான அரசியலால் தமிழர்களை மீள்எழுகை செய்ய முடியாது!

"தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று தந்தை செல்வ நாயகம் கூறிய விடயம், செல்லப்பா சுவாமிகளின் மகா வாக்கியம் போன்றது. தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனத் தந்தை செல்வநாயகம் கூறிய கருத்தை நாம் சிங்கள ஆட்சியாளர்களோடு மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தோம். அதனால் அவரின்…

ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைத்தால் அது தமிழ் சமூகத்துக்கு செய்யும் துரோகம

கிழக்கு மாநில தேர்தலில் 14 இடங்களை கைப்பற்றியுள்ள ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன கிழக்கு மாநிலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளர் அசாத்சாலி தெரிவித்தார். முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து செயற்படுவதற்கு…

இலங்கை சட்டமன்ற தேர்தல்: கிழக்கில் ஆட்சி அமைக்கபோவது யார்?

இலங்கையில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தேர்தல்களில் கிட்டத்தட்ட 50 விடுக்காடு வாக்குகளே பதிவாகியுள்ளன. நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இத் தேர்தல் முடிவுகளின்படி இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள்…

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தில் வலுத்துள்ள ௭திர்ப்புகளுக்கு காரணம்:…

இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தில் வலுத்துள்ள ௭திர் Read More

இலங்கை விரைகிறது ஐ.நா. மனித உரிமை நிபுணர் குழு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும், மறு குடியமர்த்தல் பணிகளை பார்வையிட ஐ.நா., நிபுணர் குழு, வரும் 14ம் தேதி அங்கு செல்கிறது. இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின் போது, அப்பாவிப் பொதுமக்கள், வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மார்ச்…

ராஜபக்சே இந்தியாவுக்குள் நுழைய கண்டனம்; சட்டக்கல்லூரி மாணவர்கள்ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்தும், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி Read More

திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல்

இலங்கையிலிருந்து தமிழகம் சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்தத் தாக்குதலில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை புத்தளம் மாவட்டம் ஷிலா என்ற பகுதியைச் சேர்ந்த 184 சிங்கள…

தமிழக முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாம்!

தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தென் இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகளை இலங்கையின் பிதுருதலாகல மலை உச்சிக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே இலங்கையர்கள்…

மிரட்டல்கள் அதிகரிப்பதால் சிங்களவர்கள் தமிழகம் செல்ல வேண்டாம் : இலங்கை…

கொழும்பு : இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போக்கை ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை சிங்கள அரசு பொருட்படுத்தவில்லை. ஏராளமான தமிழர்கள் இன்னும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். இலங்கை அரசின் தமிழர்…

ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடி பயணம்

யாழ்ப்பாணம்: கடல் வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் தேடிச் செல்லும், இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இவர்கள் தப்பிச் செல்வதற்கான காரணம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த சூழலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள்…

இலங்கைக்கு சீனா இராணுவ உதவி

கொழும்பு : இலங்கைக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்க சீனா எப்போதுமே தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு துறை அமைச்சர் லியாங் குவாங்லீ கூறியுள்ளார். அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாங் குவாங்லீ, தலைநகர் கொழும்புவில் பத்திரிகையாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியதாவது,…

கலைப் பரிமாற்றத்துக்காக தமிழகம் வந்த சிங்கள மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்

தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக் காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலைப் பரிமாற்ற நிகழ்வு ஒன்றுக்காக இலங்கையில் இருந்து சென்ற பள்ளிக்கூட மாணவர்கள் அங்கு ''நாம் தமிழர் இயக்கத்தினரால்'' நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்து நிகழ்வின் இடைநடுவில் வெளியேற நேர்ந்திருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த இரு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்…