மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
31 hauled up outside Pahang MB’s office
Thirty one people from Cameron Highlands were detained outside the Pahang Mentri Besar’s office, where they had turned up to insist on an appointment. They refused to leave when asked to disperse. The group is…
செவ்வாய் கிரகத்தில் NASA எடுத்த அதிசயப் படங்கள்!
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய ‘பான்காம்’ என்ற காமிராவும் நிறுவப்பட்டுள்ளது. அந்த காமிரா செவ்வாய் கிரகத்தின் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்த நிலையில் அந்த காமிரா படம் பிடித்து அனுப்பிய…
கூகுளும் ஓரினச் சேர்க்கையாளர்களும்!
இணைய ஜாம்பவானான கூகுள் புரட்சிகரமான பிரசாரத் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளில் சர்சையை ஏற்படுத்தியுள்ள ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமையை வலியுறுத்தும் பொருட்டே இப்பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இப் பிரசார நடவடிக்கைக்கு 'காதலை சட்டபூர்வமானதாக்கு' (Legalize Love) எனப் பெயரிட்டுள்ளது. உலகில் பலநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக…
முதல் சுதந்திர நாளை கொண்டியது தெற்கு சூடான்
தெற்கு சூடான் நாடு தனது முதல் சுதந்திர நாளை கொண்டாடியது. இதனால் நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆப்ரிக்க நாடான சூடான் நாடு கடந்த 2011-ஆம் ஆண்டு 9-ஆம் தேதியன்று சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி…
இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம் என்கிறார் கோட்டாபய
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பி Read More
ஒரே மலேசியா கொள்கை இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்குமா?
மரகதம்: என்ன கோமாளி நலமா! எங்கும் எதிலும் ஒரே மலேசியாதான். இந்த சத்து மலேசியா கொள்கை வழி இந்தியர்களின் ஏழ்மை ஒழியுமா? கோமாளி: அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். சொன்னால் நம்ப மாட்டாய் மரகதம் உலகமே இன்று அம்மணமாய்தான் உள்ளது. அதனால்தான் யாராவது ஏழ்மையை ஒழிக்க…
தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் துப்பாக்கியால் மிரட்டிய ஜோர்டான் எம்.பி.
ஜோர்டான் நாட்டில் உள்ள ஜோ சாட் என்ற தனியார் தொலைக்காட்சி சானல், சிரியா விவகாரம் பற்றி ஒரு நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்தது. அதில், முகமது ஷாவப்கா என்ற எம்.பி.யும், மன்சூர் சய்ப் அல்-தி முராட் என்ற அரசியல் பிரமுகரும் பங்கேற்றனர். சிரியா விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. திடீரென…
ஜாக்கிரதை…! DNS வைரஸ் வருகிறது; உங்கள் கணினிகளுக்கு ஆபத்து வருமா…
"ஏய்... வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய்" என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப் பார்த்தாலும்; அத்துடன் அதுகுறித்த தகவல்தான் அதிகமாக பரிமாறக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும்…
“மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை”; டைம் பத்திரிகை கடுமையாக விமர்சனம்
இந்தியர் பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, 'டைம்' பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட…
Ragu: Pendatang di bumi sendiri
Ragu, an immigrant in the land of his birth. Why so? When he was rescued from an abusive stepmother at the age of 4 and placed in a welfare home, no one attempted to obtain…
பள்ளியிலேயே குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி!
16 வயது பள்ளி மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்து, அதை தனது சக மாணவியின் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று இங்கு இடம்பெற்றுள்ளது. பள்ளியிலேயே பெண் குழந்தை ஒன்றை அந்த மாணவி பெற்றெடுத்துள்ளார். ஆனால் அக்குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இதையடுத்து செய்வதறியாமல் தவித்த அந்த மாணவி,…
இந்தியர் ஏழ்மைக்கு சீர்திருத்த செயலாக்கமே தேவை, தீயணைப்பு வழிமுறையல்ல!
புதிதாக மக்கள் கூட்டணி நாட்டை தேர்தலில் வென்று, அன்வார் பிரதமரானால் கூட இந்தியர்களின் ஏழ்மை அகலாது. அதற்கு சீர்திருத்த செயலாக்கம் தேவை என்கிறார் கா. ஆறுமுகம். மலேசியாவில் இன்றும், இனி என்றும் பணக்காரர் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து அப்படியே இருக்கவும்தான் நமது நாட்டுக்கொள்கைகள் உள்ளன. இதில் மற்ற…
‘ஜூலை 5’ கரும்புலிகள் நினைவு நாள் : இதுவரை வெளிவராத…
தமிழீழ தனி அரசுக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் தடைநீக்கிகளாக தங்களையே அர்ப்பணித்த Read More
புகுஷிமா அணு உலை விபத்து: மனித தவறு தான் காரணம்!
"ஜப்பானில், புகுஷிமா அணு சக்தி நிலைய விபத்துக்கு, சுனாமி காரணமல்ல, மனித தவறுகள் தான் காரணம்" என, அந்நாட்டு நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுனாமி ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இதன்போது புகுஷிமா அணு சக்தி நிலையத்தின் அணு…
சிறீலங்கா போகமாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளிப்பு!
தமிழர் நல பேரியக்கத்தின் முற்றுகைப் போராட்டத்தையடுத்து சிறிலங்கா கொழும்பு இசை நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டேன் என பாடகர் கரிகரன் உறுதியளித்துள்ளார். தமிழர் நல பேரியக்கம் மராட்டிய மாநில உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை பாடகர் கரிகரன் வீட்டை முற்றுகையிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலையில் இருந்து கரிகரன் இசை நிகழ்வில்…
சிங்கள படையினருக்கு சென்னையில் பயிற்சி; ஜெயலலிதா கண்டனம்!
இலங்கை விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்துள்ளதாக வெளியான தகவல், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. "இது தமிழ் இனத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் நடவடிக்கை" என கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "வீரர்களை உடனே இலங்கைக்கு திருப்பி…
சிறைச்சாலையில்அடித்துக் கொல்லப்பட்ட தமிழரின் உடலைப் பெறுவதில் சிக்கல்!
இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று காவல்துறையினர் தெரிவித்த கருத்துகள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பலியான…
குலசேகரனுடன் பொது விவாதத்திற்கு மஇகா தலைவர் பழனிவேல் தயாரா?
இந்தியர் நலன் காக்க பொது விவாதம் செய்வதற்கு மஇகா தேசியத் தலைவர் ஜி. பழனிவேல் தயார் என்றால் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரனும் தயாராக இருப்பதாக ஈப்போ பாராட் ஜசெக செயலாளர் டாக்டர் ஜெயபாலன் கூறினார். இந்தியர்களின் தங்களின் உரிமைகளை இழந்துள்ளனர் என்பதற்கு குலா பல்வேறு…
பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுள் துகளை கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை
பிரபஞ்ச ரகசியம் என்று ஒரு சொல் உண்டு. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது உலகம் என்று. 13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும்…
அராபத் இறப்பில் சந்தேகம்; உடலை பரிசோதிக்க பாலஸ்தீனம் முடிவு
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக, பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால்…
இலங்கைப் படைகள் போர்க் குற்றம் புரிந்தன: கனடா நீதிமன்றம் அதிரடி!
இலங்கை கடற்படையில் கமோடார் பதவி வகித்த தமிழர் ஒருவர் கனடாவில் தஞ்சம் கோரி சமர்ப்பித்த மனு ஒன்று கனடா நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் ஆணையத்தால் நிராகரிக்கபட்ட்தை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டு மனுவை கனடாவின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கை கடற்படையில் உயர்பதவியில் நீண்ட…
சிறையில் தமிழ்க் கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்!
இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. நிமலரூபன் சிறைச்சாலை மருத்துவமனையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை மருத்துவமனைக்கு கொண்டு…
அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் : நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதேன்?
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதேன் எனக் கூறி 50 அரசுசார அமைப்புகளை உள்ளடக்கிய WargaAMAN இயக்கத்தின் பிரதிநிதிகள் இன்று நண்பகல் 12. 30 மணி அளவில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு முன்பு ஒன்றுகூடி…


