மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
உலகிலேயே நீளமான பாலம் ரஷியாவில் கட்டப்பட்டுள்ளது
ரஷியாவில் விலாடி வோஸ்டாக் நகரையும் ருஸ்கி தீவையும் இணைக்கும் வகையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1,104 மீட்டர். அதாவது 3622 அடி நீளம் கொண்டது. இந்த பாலம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் கேபிள்கள் (கம்பி வடம்) மூலம் கட்டப்பட்டுள்ளது. ருஸ்கி…
கடைசி வரிசையில் போராட கருணாநிதி தயார்
"சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். "சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல" தமிழக…
தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, 13 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை அழைத்துச்…
தமிழர் மண்ணில் கால்பதித்த சிங்கள அமைச்சருக்கு இயற்கை கொடுத்த அடி!
தென்தமிழீழமான மட்டக்களப்பு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது திடீரென அப்பகுதியில் வீசிய பலத்த புயல், அமைச்சர் உரையாற்றிக்கொண்டிருந்த மேடையை பிய்த்துக்கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக அந்நிகழ்வுக்கு மேடை ஏறி பேச வருகை தந்திருந்த உயர் கல்வி அமைச்சர் உட்பட…
வவுனியா சிறைச்சாலையினுள் புலிகளின் மாவீரர் நினைவுத் தூபி!
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுவோர், போரின் போது கொல்லப்பட்ட புலிகளின் மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் அதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் வீரச்சாவடைந்த…
மும்பை தாக்குதலுக்கு இந்தியர்கள் உதவி : பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் : மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியர்களே உதவி புரிந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியதாக அங்கிருந்து வெளிவரும் பத்திரிகை பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மும்பை தாக்குதலை கண்காணித்து நடத்தியதாக மத்திய பாதுகாப்புப் படையினரால் அபு ஜிண்டால் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரி…
இலங்கை அகதிகளுக்காக கொக்கோஸ் தீவின் வசதிகள் அதிகரிப்பு
இலங்கையில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் வரும் அகதிகளை தங்க வைக்கப்பதற்காக, ஆஸ்திரேலியாவின் பின்தங்கிய தீவான கொக்கோஸ் தீவின் வசதிகளை அதிகரிக்கும் பணிகளில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகள், கிறிஸ்மஸ் தீவுகளுக்கு பதிலாக கொக்கோஸ் தீவை நோக்கியே தமது பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், சலவை இயந்திரங்கள்…
கிழக்கில் இன்னும் ஆயுதக்குழுக்கள்: இராணுவப் புலனாய்வுப் பிரிவு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்குடன் பல ஆயுதக் குழுக்கள் இய Read More
யூரோ கால்பந்து : இத்தாலி சொதப்பல்; கோப்பையை வென்றது ஸ்பெயின்!
யூரோ கோப்பையை 3-வது முறையாக வென்று ஸ்பெயின் அணி புதிய சாதனை படைத்துள்ளது. உக்ரைனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து யூரோ கோப்பையை வென்றது. இத்தாலி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.…
செல்லாத சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களை கைதுசெய்த இலங்கை அரசு
இலங்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது. நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள்…
தங்களுக்காக கைதான போராட்டவாதிகளை விடுவிக்கும்வரை போராடிய ஈழத்தமிழர்கள்!
தமிழகம்: செங்கல்பட்டு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய, தமிழக அமைப்புகள் மற்றும் கட்சிகள் இன்று செங்கல்பட்டு முகாமை சுற்றி முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன்போது முற்றுகை போராட்டம் செய்த தோழர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது. இந்த தகவலை அறிந்த முகாமில்…
சுன்னத்து ‘துன்பம் விளைவிக்கும் செயல்’ என்ற தீர்ப்பால் ஜெர்மனியில் சர்ச்சை
முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற ஆண் குறி முன் தோல் நீக்கமான விருத்தசேஷனம் (சுன்னத்து) தொடர்பில் ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. சுன்னத்து என்பது பிள்ளைகளுக்கு உடல்ரீதியான துன்பம் விளைவிக்கக்கூடிய ஒன்றாகப் போகலாம் என்றும், ஒப்புதல் வழங்க…
கால்பந்து போட்டிகளை தொடர்ச்சியாக பார்த்த இளைஞன் பலி
2012 யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ச்சியாக பார்வையிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த 26 வயதான Jiang Xiaoshan என்ற இளைஞர் போட்டித் தொடரின் சகல போட்டிகளையும் நித்திரை விழித்து பார்வையிட்டதே அவரது மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீன நேரப்படி நள்ளிரவில் கால்பந்தாட்டப் போட்டிகள்…
குடிப்பழக்கத்தை கைவிட நூதன போராட்டம் !
பொதுமக்களிடம் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, மதுக்கடை முன்பு, திரளான பெண்கள் திரண்டு, நீண்ட வரிசையில் நின்றதால், குடிமகன்கள் மது வாங்க முடியாமல் தவித்தனர். கேரள மாநிலத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மாநில அரசு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும்,…
ஒன்றுபட்ட இலங்கைக்கு இந்தியா ஆதரவு: சிவசங்கர் மேனன்
கொழும்பு: ஒன்றுபட்ட இலங்கைக்கு, இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என,இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பிறகு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி அளித்து வருகிறது. மேலும், 2,000 கோடி ரூபாய் உதவித்…
இலங்கையில் இணையத்தள செய்தியாளர்கள் கைது
'சிறீ லங்கா மிர்ரர்' மற்றும் 'சிறீ லங்கா எக்ஸ் நியூஸ்' ஆகிய இரு இணையத் தளங்களின் பணிமனைகளில் காவல்துறையினர் சோதனையிட்டு அவ்விணையத் தளங்களின் ஊடகவியலாளர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேரை கைது செய்தனர். சோதனை நடத்திய காவல்துறையினர், கணினிகள் மற்றும் தொலைபேசிகளைக் கைப்பற்றினர் என இந்த சோதனைகளை நேரில்…
தி.மு.க.,வினரை அடைக்க வெளிமாநில சிறைகள் தயாராகுது!
தமிழகத்தில் தி.மு.க-வினர் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை சமாளிக்க, காவல்துறையினர் முழு வீச்சி Read More
லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக்க பயிற்சி
மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை…
கோக கோலாவில் ஆல்கஹால் கலப்பு
பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர். ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர்…
வவுனியாவில் கைதிகளால் சிறைகாவலர்கள் சிறைபிடிப்பு
இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து,…
வழக்குகளை பொடி பொடியாக்க நித்யானந்தா ரகசிய யாகம்?
தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளிலிருந்து விடுபடவும், போலீசாரின் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நித்யானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம் வழிபாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24-ம் தேதி, நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனித் திருவிழா…
அம்பிகா: நமக்கு வேண்டியது உரிமை; நம்பிக்கையும் பிச்சையும் அல்ல!
"இன்றைய சூழ்நிலையில் நமக்கு வேண்டியது உரிமைகளே தவிர; நம்பிக்கையும் பிச்சையும் அல்ல" என பெர்சே இயக்கத்தின் தலைவர் அம்பிகா சீனிவாசன் சூளுரைத்தார். [VIDEO] அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். நம்பிக்கை என்ற பெயரில் மலேசிய இந்தியர்களுக்குப் பிச்சை போன்று திடீர்ச்…
முன்னாள் போராளியுடன் கை குலுக்கினார் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்
வட அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், ஐரிஷ் கிளர்ச்சிக் குழுவான ஐ ஆ ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது வட அயர்லாந்தில் முதல் துணை முதலமைச்சராகவும் உள்ள மார்டின் மெக்கின்ஸுடன் கைகுலுக்கியுள்ளார். பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ஒரு அரங்கில் இடம்பெற்ற இச்சம்பவம், வட அயர்லாந்தில் அமைதியை ஏற்படுத்தும்…


