சரணடைவோரை சுடுமாறு கோத்தபாய உத்தரவிட்டார்: விக்கிலீக்ஸ்

இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட முன்னர் அவரை தாம் சந்தித்ததாகவும் அதன்போது சண்டே லீடர் பத்திரிகையில் வந்த "வெள்ளைக்கொடி விவகாரம்" அனைத்தும் உண்மையானது என பொன்சேகா தன்னிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின்ஸ் அமெரிக்க தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள கேபிள் செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ்…

“இலங்கை விடயத்தில் பொறுமை இழந்துவிட்டேன்”: பான் கீ மூன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசின் நடவடிக்கை குறித்து தாம் பொறுமை இழந்துள்ளதாக ஐ.நா மன்றத்தின் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். நோர்வேயில் திங்கட்கிழமை ஆரம்பமான 'உலகில் அனைவருக்கும் 2030ஆம் ஆண்டுக்கிடையில் மின்சாரம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்த பான்…

பக்காத்தான் பதவி ஏற்றால் ஓட்டையில்லாத பட்ஜெட் – பாக்கெட் இல்லாத…

சுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் Read More

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டம்

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்புக்கான தேசிய ரீதியான செயற்திட்டமொன்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியுள்ளார். மனித உரிமைகள் விவகாரத்துக்கான குடியரசுத் தலைவர் மகிந்தவின் விசேட பிரதிநிதியாக ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க, பெண்கள் நலம், குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள்…

மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் வழக்கு

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்த சென்ற மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற அழைப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மீண்டும் ஆஸ்திரேலியாவிலும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும்…

ஆப்கானுடன் இந்தியா பாதுகாப்பு உடன்படிக்கை

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கான் குடியரசுத் தலைவர் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்தியா ஆப்கானிஸ்தானிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குரிய முக்கிய…

கைக்குக் கைமாறும் பணமே நீ எங்கே இருக்கிறாய்?

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வசதியுள்ளவர்கள் உதவ முன் வரவேண்டும் டத்தோ பழனிவேல் வேண்டுகோள்.- தமிழ்நேசன் - 3.10.2011 - ப.16 மஇகா இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிறையவே உதவிகள் செய்து வருவது நாடறிந்த உண்மை. அதுபோலவே சில வசதி படைத்தவர்களும் நிறையவே உதவிதான் வருகின்றனர். ஆனாலும்…

லிபியாவில் எதிர்ப்பாளர்கள் தாக்குதல் தீவிரம்

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் உள்ள சிர்ட் நகரின் மீது, கடாபி எதிர்ப்பாளர்கள் நேற்று கடும் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், தென் பகுதி நகரான சபாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வெளியேற்றப்பட்டனர். லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட், சபா மற்றும் ஜுப்ரா ஆகிய…

ஐந்தாயிரம் கையொப்பம் போதும் விசாரணைகளை ஆரம்பிக்க!

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு கோரி அமெரிக்க வெள்ளை மாளிகையிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை வழங்கிய கோரிக்கை மனு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அவ்வறிக்கையில் கூறியுள்ளது.…

‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் புதிய சட்டம்

உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்கார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக…

ஊடகங்கள் ஊடாக மகிந்தவுக்கு அழைப்பாணை

இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அழைப்பாணை குடியரசுத் தலைவரை சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.…

நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்; 700 பேர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில், 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க அரசியலில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு…

இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் எரிவாயு

இலங்கையின் வடமேற்கே மன்னார் கடற்பரப்பில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக கடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். மன்னார் கடற்பரப்பில் எரிபொருள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்தத் தகவல் மகிந்த ராஜபக்சேவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் கடலுக்கடியில் 33 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவான…

முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் 1800 பேர் விடுதலை

இலங்கையில் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 1800 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் அவர்களது உறவினர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு போரின் இறுதி கட்டத்தில் 11,600-க்கும்…

ஆண்ட இனம் ஏன் அடிமையானது? மலேசியாவில் விக்கிரமாதித்தன்

[கா. ஆறுமுகம்] தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் மீதேறி Read More

நான் பிபிஎப்- ஐபிபி- மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம்…

வீரன்: கோமாளி அண்ணே! நான் பிபிஎப் - ஐபிபி - மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம் எப்படி இருக்கும். கோமாளி: வீரா தம்பி, படிதாண்டா பத்தினியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். இன்று எனக்கு மறுவாய்ப்பு கிடைத்தால் ஒரு படிதாண்டா பத்தினியைதான் தேடுவேன். காரணம், என்னிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும்…