சிறீலங்கா குறித்து ஆஸ்திரேலியாவில் மாநாடு

அக்டோபர் 28-ம் நாள் வெள்ளிக்கிழமை இன்று ஆஸ்திரோலியாவின் பேர்த் நகரில் 22-வது காமன்வெல்த் நாடுகளின் மாநாடு ஆரம்பமாகி அக்டோபர் 30-ம் நாள்வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 20-ம் நாள் வியாழக்கிழமை, நேற்று உலகத்தமிழ் பேரவை மற்றும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்கா குறித்த மாநாடு ஒன்று…

கே.பி-யின் நிதிப் பொறுப்பாளரை கைது செய்ய நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுத முகவர் குமரன் பத்மநாதனின் (கேபி) நிதிப் பொறுப்பாளரை கைது செய்வதற்கு இலங்கை அரசு, இன்டர்போலின் (அனைத்துலக காவல்துறை) உதவியை கோரியுள்ளது. குமரன் பத்மநாதனின் நிதிப் பொறுப்பாளர் பொன்னையா ஆனந்தராஜாவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை கைது செய்யுமாறு…

30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது கிரீஸ்

கிரீஸ் நாடாளுமன்றத்தில் சிக்கன நடவடிக்கைகளுக்கான இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதுமான 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று துவங்கியது. விமானம் முதல் சாதாரண வாகனங்கள் வரையிலான அனைத்துப் போக்குவரத்துகளும் அரசு அலுவலகம் முதல் கடைத் தெரு வரையிலான அனைத்து…

சீனாவின் முடிவால் இந்தியா அதிர்ச்சி!

ஐ.நா பாதுகாப்புசபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட…

தமிழர்கள் தன்மீது நம்பிக்கை வைக்கவேண்டுமாம்; மகிந்த கூறுகிறார்

"பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். யாரும் எவருக்கும் அடிமையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்" இவ்வாறு இலங்கை மகிந்த ராஜபக்சே மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தினை மக்களிடம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ராஜபக்சே…

போர்க்குற்றம் தொடர்பில் புதிய சாட்சியத்தை ABC வெளியிட்டது

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய தேசியத் தொலைக் காட்சியான ஏ.பி.சி. நேற்று முன்தினம் புதிய சாட்சியத்தை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு பயணம்

யாழ்ப்பாணத்தை பயணம் செய்துள்ள அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர் யாழ்ப்பாண அரசாங்க அதிகாரி திருமதி இமெல்டா சுகுமாரைச் சந்தித்து யாழ்ப்பாணத்தின் சமகால நிலைமைகள் பற்றியும் அது தொடர்பான நிலைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட போரின் பின் தமிழ் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களை நேரில் அறிவதற்காக இந்த நாடாளுமன்றக் குழுவினரின்…

லண்டன் தமிழர்களின் முதலீட்டை எதிர்பார்த்த லியம் பொக்ஸ்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சராக இருந்து தற்போது பதவி விலகிய லியம் பொக்ஸ், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் முன்னாள் தலைவர் கலாநிதி ரோஜர் சிறிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை, பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழ்…

5 ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய வீரர் விடுதலை

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாலத்தீன ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் படை சார்ஜன்ட் கிலாத் ஷாலிட், சிறைக்கைதிகள் பரிமாற்றம் ஒன்றில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலை, காசா நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருடன் இஸ்ரேல் ஏற்படுத்திக்கொண்ட சிறைக்கைதிகள் பரிவர்த்தனை உடன்பாடு ஒன்றை அடுத்து வருகிறது. இந்த உடன்பாட்டினை…

லிபியாவுக்கு ஹிலாரி கிளின்டன் திடீர் பயணம்

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த பானி வாலித் நகரின் பெரும்பகுதி, கடாபி எதிர்ப்பாளர்கள் வசம் வந்தது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று முன்னறிவிப்பு எதுவுமின்றி, லிபியத் தலைநகர் டிரிபோலிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட்,…

அடக்குமுறைகளை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்!

"தமிழர்ப் பகுதிகளில் காணிப்பதிவு உட்பட தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குரோதச் செயற்பாடுகளை இலங்கை அரசு உடன் நிறுத்தாவிட்டால் தமிழ் மக்களைத் திரட்டி போராட்டங்களைப் பல வடிவங்களில் முன்னெடுப்போம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழுகின்றார்களோ அங்கெல்லாம் எமது சாத்வீகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்." இவ்வாறு தமிழ்த்…

இலங்கையில் இலத்திரனியல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது

இலங்கையர் அனைவரையும் இலத்திரனியல் பதிவுக்கு உட்படுத்தவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென தேசிய இலத்திரணியல் பதிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பதிவுகளை மேற்கொள்வதற்கென 14.5 பில்லியன் இலங்கை ரூபாக்கள் செலவிடப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக சகலரும் மேற்படி நடைமுறையின் கீழ் இலவசமாக உள்வாங்கப்படவுள்ளனர்.…

புலிகளை தடை செய்யுமாறு நோர்வேயிடம், இலங்கை கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்வது குறித்து நோர்வே அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் கார் ஸ்ட்ரோ…

இஸ்ரேல்- பாலஸ்தீனத்துக்கிடையே கைதிகள் பரிமாற்றம்

2006-ம் ஆண்டு பாலஸ்தீன ஆயுததாரிகளால் காஸா பகுதியில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய சிப்பாய் கிலாத் ஷலித்தின் விடுதலைக்கு பிரதிபலனாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் விடுவிக்கவுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது…

தாய்மொழிக் கல்வியை அகற்றினால் ஒற்றுமை குலையும்: கா. ஆறுமுகம்

(கா.ஆறுமுகம், சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர், தமிழ் அறவாரிய ஆலோசகர்) மொழி அளவிலான பள்ளிகள் நாட்டில் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் இந்நாட்டிலுள்ள தமிழ், சீனப்பள்ளிகளை மூடிவிட்டு ஒரே மொழி பள்ளிகளை உருவாக்கும் வகையில் நாட்டின் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட வேண்டுமென பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காது என ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்ற உறுப்பினர் போல் மார்பி தெரிவித்துள்ளார். நீதியையும் உண்மையையும் நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை எட்ட முடியும் என மற்றுமொரு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை மூடி…

லிபியா கிளர்ச்சிப்படையின் மனித உரிமை மீறல்கள்

லிபியாவில் மேற்குலகின் ஆதரவுடன் கடாஃபியை ஒழித்துக்கட்டி அரசமைக்கும் முயற்சியில் இறுதிக்கட்டப் போரில் ஈடுபட்டிருக்கின்ற கிளர்ச்சிப் படைகளின் இடைக்கால நிர்வாகத்தினர் ஏதேச்சாதிகார கைதுகளையும் கைதிகள் மீதான துன்புறுத்தல்களையும் நிறுத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. அண்மைய மாதங்களில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதைகளுக்கு…

இந்திய சமுதாயப் பிள்ளைகளின் வளமான வாழ்விற்கு வழிக்காட்டுகிறது ‘மைஸ்கில்’ அறவாரியம்

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இன்றே அடித்தளமிட்டு செயல்பட்டால்தான் எதிர்கால Read More

மலேசியாவில் தமிழுக்கு உழைத்தவர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்: வழக்கறிஞர் சி.பசுபதி

அண்மையில் (03.10.2011) கோலாலும்பூர் சீன அசெம்பெளி அரங்கில் ‘லிம் லியன் கியோக்: தாய்மொழி கல்வியின் தந்தை’ எனும் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. தாய்மொழி போராட்ட இயக்கமான தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாச்சார பண்பாட்டு மையமும் இணைந்து இந்நூலை வெளியிட்டன. ஆங்கிலத்தில் முனைவர் குவா கியா சூங்…

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டுமாம்

இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய தலைமையமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா…

GTF தலைவர் சென்னையிலிருந்து திருப்பியனுப்பப்பட்டார்

உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே. இம்மானுவல் அடிகளார் சென்னை விமானநிலையத்திலிருந்து நேற்று மாலை திருப்பி அனுப்பப்பட்டார். உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே இம்மனுவேல் அடிகள் சென்னைப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், இந்திய ஆயர் பேரவை மற்றும் பல தொலைக்காட்சி…

விடுதலைப் புலிகளின் காலத்தில் எந்த குற்றச்செயல்களும் இடம்பெறவில்லை

முல்லைத்தீவில் மாவாட்ட அதிகாரியாக தான் கடமையாற்றிய (புலிகளின் நிர்வாகம்) காலப் பகுதியில் அங்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தன்னிடம் புகார்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அங்கு பாலியல் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண மாவாட்ட அதிகாரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாகப் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான…