அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்ல மகாதீருக்கு என்ன உரிமை உண்டு?

மலேசியாவின் முன்னால் நான்காவது பிரதமர். அவருக்கு அடுத்து அப்துல்லா படாவி ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகபட்சமாக அவருக்கு இடையூறாக இருந்தார். அப்துல்லாவைக் கிண்டல் செய்தும் கேலி செய்தும் நடப்பு அரசுக்குத் தொந்தரவாக இருந்தார். வயதாகி பதவி விலகிய நிலைக்கொள்ளாமை அவரை ஆட்டிப் படைத்தது. மண்டை சூடாகியும் அதிகாரப் பற்று…

அலகாபாத் ரயில் நிலைய நெரிசலில் சிக்கி 36 பலி

அலகாபாத்: இந்தியாவின் உ.பி., மாநிலம் அலகாபாத் பிரயாகையில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச் 10ம் தேதி வரை நடக்கிறது. நேற்று தை அமாவாசை என்பதால் அங்கு 3 கோடி பேர் புனித நீராடினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

உலக புகைப்படப் போட்டியில் மட்டக்களப்பு மாணவருக்கு புகைப்பட விருது

உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக நடத்தப்பட்ட உலக புகைப்படப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவரொருவரும் வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் இறுதியாண்டு கல்வி பயிலும் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவனால்…

விஸ்வரூபம் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து விஸ்வரூபம் திரைப்படம் நாட்டின் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் என்று இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கான அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க கூறினார். முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு…

இலங்கை தலைநகரை நோக்கி வெளிநாட்டு எலிகள் படையெடுப்பு!

இலங்கை தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு எலிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். எனவே தொற்று நோய்கள் பரவும் ஆபத்திருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். கொழும்பு மாநகரில் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை கண்டு…

தமிழர் இனப்படுகொலையை கண்டும் காணமலிருந்த ஐ.நாவுக்கு கண்டன மனு!

இலங்கையில் தமிழர்  இனப்படுகொலை செய்யப்பட்டபோது செயல்பட்ட ஐக்கிய நாட்டுச் சபையினர் அதனை கண்டும் காணாமல் நடந்து கொண்டதாக அண்மையில் வெளியான அச்சபையின் அறிக்கையே கூறுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நா செயல்பட்டதை கண்டனம் செய்யும் வகையில் வரும் புதன்கிழமை 13.2.2012-இல் பிற்பகல் 12 மணியளவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள…

சரவணனுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமே முருகா!

முருகா... அடியோர்க்கு அடியவனே. போயும் போயும் ம.இ.கா பசங்கள இப்படிக் குழப்பலாமா? ஏற்கனவே பழனிவேலுவால ரோட்டத்தாண்ட முடியாத குறைய உங்கிட்ட சொல்லி புலம்பனுதுக்கே தீர்வு கிடைக்கல... இதுல சரவணனுக்கும் நடுவுல கொஞ்சம் பக்கம் காணாமல் போனா தாங்குமா இந்தத் தமிழ் சமுதாயம்! நேற்று காலையிலேயே தினசரிகள புரட்டுனேன். கொஞ்ச…

ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் பலியான குழந்தை

பீஜிங் : சீனாவில், ஒரு குழந்தை திட்டத்தை செயல்படுத்துவதில் கண்டிப்பு காட்டிய அதிகாரிகளால், 13 மாத குழந்தை, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 1979ல் 'ஒரு குழந்தை திட்டம்', அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நகர்ப்பறங்களில் இருக்கும் தம்பதிகள், ஒரு…

சுனாமியால் சாலமன் தீவில் ஐந்து கிராமங்களை காணோம்

சிட்னி : பசிபிக் கடலில் உள்ள, சாலமன் தீவில், சுனாமி தாக்கியதில், ஐந்து கிராமங்கள் அழிந்துள்ளன. தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில், நேற்றுமுன்தினம், 8 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால், இந்த தீவில் உள்ள பல பகுதிகள் அதிர்ந்தன. 100க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின.…

சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடி தமிழ் உணர்வாளர்களால் அகற்றப்பட்டது

சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள விடுதியின் வெளியே பறந்த சிங்கள கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் இன்று அகற்றி உள்ளனர். இது குறித்து தமிழர் எழுச்சி இயக்கம் பொதுச் செயலாளர் வேலுமணி கருத்துத் தெரிவிக்கையில், இன்று காலை நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை…

ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் கைது

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 54 பேர் இலங்கையின் கிழக்கு கடலில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்ந ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட முதல் குழுவினர் இவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கல்குடா கடலிலிருந்து 12 மைல் தொலைவில் வைத்து குறித்த நபர்…

இலங்கை வங்கியின் சென்னைக் கிளை மீது தாக்குதல்

சென்னை எழும்பூரில் உள்ள, இலங்கை வங்கியின் கிளைக்குள் நேற்று வியாழன் மதியம் முகமூடி அணிந்த சிலர் புகுந்து, கண்ணாடி ஜன்னல்களைத் தடியால் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். சுவர் கடிகாரம் போன்ற சில பொருட்களும் சேதமடைந்திருக்கின்றன. ஊழியர் இருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன, ஆனால் எவரும் தாக்கப்படவில்லை என…

காஷ்மீர் : பெண்கள் இசைக்குழுவை மிரட்டியவர்கள் கைது

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் முழுவதும் பெண்களைக் கொண்ட றொக் இசைக்குழுவைப் பற்றி இணையத்தில் மிரட்டும் கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன்னதாக ஒரு இசை விழாவில் தாம் நேரடி நிகழ்ச்சி நடத்தியதை அடுத்து, தமக்கு இணையத்தில் வெறுப்பைக் கக்கும்…

இந்தியாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிக்கிறது

இந்தியாவில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறுகிறது என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் அமைப்பு கூறுகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்களிலும், அரசு நடத்தும் சிறார் நல மையங்களிலும் சிறார் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அது தெரிவித்துள்ளது. இந்தியாவில்…

அன்வாருடன் விவாத மேடை – 14.2.2013

தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால்  அரசியல் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை எதிரணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கக் கோரும்  விவாத மேடையொன்றை  செம்பருத்தி.கொம் இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 14.2.2013 வியாழக்கிழமை  மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மாலை மணி 7.30-க்கு நடைபெறும் என…

ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்சே இந்தியாவில் கால் வைக்கக் கூடாது :…

இலங்கை அதிபர் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து,  நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார். இப்படி பட்ட ஒரு மனித மிருகம் இந்தியாவிற்கு வருவது பாரத நாட்டிற்கே அவமானம். ஆகவே, அவர் இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறார் பீகார் ஒபரா தொகுதி…

ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது: விக்ரமபாகு

ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைப்…

சி.பாண்டிதுரைக்குச் சூடா ஒரு ‘டத்தோ’ பட்டம் பார்ர்ர்சல் ! (…

-ம. நவீன் அண்மையில் ஓவியர் சந்திரனின் நூல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது. டாக்டர் Read More

இந்தியாவில் தேவையற்ற கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள்

இந்தியாவில், அறுவை சிகிச்சைகளிலிருந்து மேலும் கூடுதலாக பணம் பண்ணுவதற்காக, மோசடி டாக்டர்கள் , பெண் நோயாளிகளின் உடலிலிருந்து கர்ப்பப் பைகளை தேவையற்ற நிலையிலும் அகற்றிவிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது போல கர்ப்பப்பைகள் அகற்றப்பட்ட சில பெண்கள் பிபிசியிடம் பேசுகையில், இது போல கர்ப்பப்பை அகற்றப்படாவிட்டால், அவர்களுக்கு புற்று…

தமிழன் பண்பாட்டில் தடுமாற்றம்… (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

சொலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்களில் சுனாமி!

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் சொலமோன் தீவுகளில் இன்று காலை (புதன்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 90 செ.மீ., உயரம் கொண்ட சிறிய அளவு சுனாமி சொலமோன் தீவை தாக்கியதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவுஸ்திரேலியா,…

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய சேலம் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று கூறியதற்கு கடும் கண்டனமும்…

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை சந்திக்கிறார் இலங்கை எம்.பி ஜயலத்

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளைச் சந்திப்பதற்காக இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தனா நேற்று தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளார். ஒருவார காலம் தமிழ்நாட்டில் தங்கிருந்து அங்குள்ள அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களைச் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலைமைகள்…