வீட்டு வேலைக்காக இலங்கை பெண்கள் சவுதி அரேபியா செல்ல தடை

துபாய் : இலங்கை பெண்கள், சவுதி அரேபியாவில், வீட்டு வேலை செய்ய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், இலங்கையை சேர்ந்த, ஐந்து லட்சம் பெண்கள், வீட்டு வேலை செய்கின்றனர். இவர்கள், அந்நாட்டு எஜமானர்களால் பல்வேறு கொடுமைக்கு ஆளாகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களின் உடலில் ஆணி அடிப்பது,…

“பழனிவேலுவினால ரோட்டத் தாண்ட முடிஞ்சா… நான் மொட்டை போடுறேன் முருகா!”

முருகா, தைப்பூசம் முடிஞ்சி ஒரு வாரத்துக்குப் பிறகு இதை நான் வேண்ட சில காரணம் இருக்கு. கூட்டம் குறையுமுன்னு பார்த்தா 'ஒற்றுமை பொங்கலுக்கு' எங்க பிரதமர் தந்த ஓஸி பேருந்தால பத்துமலையில கடுமையான நெரிசல். உன்னைப் பார்க்க மக்கள் 'ஒற்றுமை பொங்கல்' பேருந்தைப் பயன்படுத்திக்கிட்டதைப் பத்தி எங்க பிரதமருக்கு…

தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி

மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக…

ஈரானில் பிடிப்பட்ட 29 குமரி மீனவர்கள் விடுவிப்பு

நாகர்கோவில்: வழி தவறிச் சென்று ஈரானில் பிடிபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களை அந்த நாடு விடுவித்துள்ளது. கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயற்கை சீற்றத்தால் வழி தவறி சென்ற குமரி மாவட்டம் கேரளாவை சேர்ந்த 29…

தமிழீழ தலைநகரில் சுதந்திர தின நிகழ்வை கொண்டாடிய ராஜபக்சே

இலங்கையின் 65-வது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு நகரான திருகோணமலையில் நேற்று திங்கட்கிழமை (04-02-2013) நடைபெற்றது. நாட்டில் எல்லோரும் சம உரிமையோடு வாழ்வதே நல்ல தீர்வு என்று சுதந்திர தின விழா மேடையில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ, இனபேதம் போலவே மதபேதமும் நாட்டில் பிரிவினை உருவாக…

கண்ணியம் இல்லாத முகைதீன் எப்படி தைபூசத்தில் கலந்துகொள்ள முடியும்?

இந்திய மலேசியர்கள் மற்றும் சீன மலேசியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இண்டர்லொக் என்ற புத்தகத்தைப் பள்ளியிலிருந்து திரும்ப பெற துணை பிரதமருக்கு (DPM) பல மாதங்கள் பிடித்தன. அப் புத்தகத்தை பள்ளியில் பாடப்புத்தகமாக வைப்பதற்காக துணை பிரதமர் பல முன்னுக்குப் பின் முரனான காரணங்களைக் கூறி வந்தார். அதனால்…

மீண்டும் வருகிறார் வடிவேலு… காமெடியனாக அல்ல… கதாநாயகனாக!

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் வைகைப் புயல் வடிவேலு. அதுவும் வெறும் காமெடியனாக அல்ல... கதாநாயகனாக! 2010 தேர்தலில் திமுகவுக்காக புயலாய் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்த வடிவேலு, ஆட்சி மாறியதும் இருக்குமிடம் தெரியாத அளவு ஆகிப் போனார். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் அவர்…

இளம் வயதில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் இதயநோய் வாய்ப்பு அதிகம்

லண்டன் : குழந்தை பருவம் மகிழ்ச்சியாக அமையாதவர்களுக்கு, நடுத்தர வயதில் இதய நோய் வர வாய்ப்பு அதிகம் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு அவர்கள் நடுத்தர வயதாகும் போது…

விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள காட்சிகளின் விவரம்

சென்னை: விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே கமலஹாசன் தனது மடிக்கணினியில் பதிவு செய்துள்ள…

சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை

ஆஸ்லோ : பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்ததால் தலிபான்களால் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய், அந்நாட்டு பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர். தலிபான்களால் பெண்களின் கல்வி…

பிரிட்டன் வழக்கறிஞர்களுக்கு இலங்கை அரசு தடை

இலங்கை தலைமை நீதிபதியை நீக்கியது தொடர்பாக, விசாரிக்க திட்டமிட்ட பிரிட்டன், வழக்கறிஞர்கள் குழுவுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இலங்கை தலைமை நீதிபதியாக இருந்தவர், ஷிரானி பண்டாரநாயகே. அந்நாட்டின் முதல் பெண், தலைமை நீதிபதியும் இவர் தான். அரசியல் குற்றச்சாட்டுகளின் பேரில், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தின்…

விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறி வைக்கிறதா?

"விஸ்வரூபம் திரைப்படம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றியோ, இந்திய முஸ்லிம்களைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, அது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது" என ஒரு அறிக்கையை பத்திரிக்கையில் படித்தேன். இது உங்களுடைய வாதம். மலேசியா வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இந்த தனி…

“பிரதமருக்கு நெருக்கமானவங்க யாராவது இருந்தா, இதை அவர்கிட்ட சொல்லிருங்கப்பா…”

இந்தக் கட்டுரையை எழுத முழு முதற்காரணம் இரக்கம்தான். ஆமாம், நமது நாட்டு பிரதமர் மேல் கொண்ட இரக்கம்.  தேர்தல் முடிந்த பின்பு அவர் பிரதமராக இல்லாமல் போவதற்கான  சாத்தியங்கள் இருந்தாலும், இருக்கும் வரையாவது அவர் மனம் குழம்பாமல் இருப்பதை பாதுகாப்பது நமது கடமை அல்லவா? "வரும் தேர்தலில் ஆட்சியைப்…

விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது : கமல்ஹாசன்

அரச அதிகாரிகள், முஸ்லீம் குழுக்கள் மற்றும் கமல்ஹாசன் தரப்பினரிடையே நடந்த 6 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விஸ்வரூபம் படப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் ஊடகங்களுடன் பேசியுள்ளார். சில ஒலிக் குறிப்புக்களை நீக்க தான் ஒப்புக்கொண்டிருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால் எந்தெந்த ஒலிக்கீற்றுக்கள் நீக்கப்படுகின்றன…

தமிழன் தயாரித்து, நடித்த விஸ்வரூபத்தை தமிழகத்தில் திரையிட முடியாதது அவமானம்

தஞ்சாவூர்: தமிழன் தயாரித்து, உருவாக்கி, நடித்த தமிழ் படத்தை தமிழகத்தில் திரையிட முடியாதது அவமானமாகும் என்று பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், கமல்ஹாசனா் நடிப்பில் திரைக்கு வந்தும், வராமலும் இருக்கும் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15…

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சரிவு? என்ன செய்யலாம்?

தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன்  இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு…

கருணாநிதியை சும்மா விட மாட்டேன்; ஜெயலலிதா ஆவேசம்

சென்னை: விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக நான் கமலுக்கு எதிராக நடந்து கொண்டதாகவும், எம்.ஜி.ஆரிடம் கமல்ஹாசன் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரை அப்படியே விட்டு விட முடியாது. அவர் மீது உரிய வகையில் அவதூறு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்துள்ளார்…

கமல் மீது ஜெயலலிதா கோபப்பட காரணங்களை அடுக்குகிறார் கருணாநிதி

சென்னை : இந்திய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், கமல் பேசுகையில், "வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்" என, குறிப்பிட்டதுதான், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஒரு காரணமா என தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 'விஸ்வரூபம்'…

இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஒத்தாசை வழங்குவதற்கு இலங்கையில் தடை!

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளான அல்-குவைதா மற்றும் தலிபான் அடங்கலாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி ஒத்தாசை வழங்குவதை தடை செய்யும் திருத்தச் சட்டமூலமொன்று இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடப்பாடு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது…

ஒரு பள்ளிச் சிறுமிக்கு துணையாக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

துபாய்: பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல்…

‘கருப்பு ஜனவரி’ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள்

கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில்  ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுகூரும் நோக்கில் "கருப்பு ஜனவரி" என்ற பெயரில் இலங்கை தலைநகர் கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும், சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் 17…