பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையை எதிர்த்து ஷா ஆலமில் சுமார் 100 பேர் iஇன்று கூடினர், அதிகரித்து வரும் செலவுகள், விரிவாக்கப்பட்ட SST மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் காரணம் காட்டினர். பெஜுவாங்கின் ரஃபீக் ரஷீத் அலி மற்றும் முன்னாள் PKR நபர் எசாம் நூர் உள்ளிட்ட பேச்சாளர்கள் அன்வார்…
மனைவி, மாமனாரை கொன்றபின் தானும் தற்கொலை செய்து கொண்ட நபர்
40 வயது நபர் ஒருவர் நேற்று பாங்கியில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது மனைவி மற்றும் மாமனாரை குத்தி கொலை செய்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் தம்பதியர் எதிர்நோக்கியப் பணப்பிரச்சினைகள் தொடர்பான குடும்ப தகராறில் இருந்து வந்தது என்றுள்ளனர். இந்த நபர் மோதலில் தனது 40…
நாடாளுமன்றம் 2 வாரங்களுக்கு அமர வேண்டும் என்கிறது பாக்காத்தான்
ஏப்ரல் 29 முதல் பொருளாதாரத்தின் பல துறைகள் முழுமையாக இயங்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தொடர்ந்து, நாடாளுமன்றத்தையும் குறைந்தது இரண்டு வாரங்களாவது அமர அனுமதிக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கேட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பாராளுமன்றம் நீண்ட நாட்கள் அமர அனுமதிக்க, விதிகளில் சில…
கோவிட்-19: 57 புதிய பாதிப்புகள், 84 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், மேலும்…
84 கோவிட்-19 நோயாளிகள் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்த குணமடைந்த நோயாளின் எண்ணிக்கை 4,171 ஆக அல்லது 69.5 சதவீதமாக உள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று நண்பகல் வரை 57 புதிய பாதிப்புகள்…
40 ஆண்டுகள் பழமையான மலாக்கா ரமாடா தங்கும்விடுதி மூடப்படுகிறது
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பழமையான மலாக்கா ரமாடா ஹோட்டல் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, ஏப்ரல் 28 தேதியிட்ட கடிதத்தில், ரமாடா தங்கும்விடுதியின் இயக்குனர் கையெழுத்திட்டு, தேசிய தங்கும்விடுதி தொழிலாளர்கள், பார்கள் மற்றும் உணவகங்களின் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தின்படி, அத்தங்கும்விடுதி அடுத்த…
பாலியல் கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை காவல்துறை பாதுகாக்காது
இரண்டு மங்கோலியப் பெண்களை பாலியல் கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் ஒரு காவல் அதிகாரிக்கு எதிரான வழக்குகள், மலேசிய காவல்துறை ஒருபோதும் அதன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் குற்றவியல் நடத்தையை பாதுகாக்காது என்பதை நிரூபிக்கிறது. இரண்டு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்ட பின்னர், அந்த இன்ஸ்ப்¦க்டர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியை…
‘குடிமக்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்’ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
நாட்டில் குடிமக்கள் அல்லாதவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குழு வலியுறுத்துகிறது. இந்த நடவடிக்கை அனைத்து மலேசியர்களின் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் என்பதை அது வலியுறுத்தியது. "குடிமக்கள் அல்லாதவர்களின் நலம் சரியாக கவனிக்கப்படுவதை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும்" என்று அக்குழு…
MCO-வை மீறிய அரசியல் பிரதிநிதிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்து ஆதரிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் உயர் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒரு வழக்கறிஞரான மனோகரன், குற்றங்களுக்கு அபராதம்…
கோவிட்-19: மலேசியாவில் கிருமியின் பிறழ்வுகள் தென்படுகின்றன
நாட்டில் கோவிட்-19 கிருமியின் பிறழ்வுகளை (mutation) சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்றும், அவற்றின் மிக வேகமான பரவல் குறித்தும் எச்சரித்துள்ளது. அவர்கள் கண்டறிந்த பிறழ்வுகளில் ஒன்று ‘பாதிப்பு 26’ என்றும், இது இதுவரை 120 பேரை பாதித்துள்ளது என்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின்…
கத்தாரின் AS$50 மில்லியன் நன்கொடை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக…
மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு கட்டாரில் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை ஒருபோதும் பக்காத்தான் ஹராப்பானுக்கு அளிக்கப்படவில்லை என்று முன்னாள் துணை பிரதமர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். அந்த நிதி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக,…
நடமாட்டக் கட்டுப்பாடில் இன்னும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – இஸ்மாயில்…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காவது கட்டத்தில் மேலும் சில தளர்வுகள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார். இருப்பினும் அந்த தளர்வுகள் பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை. முன்னதாக, இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடர்பான ஊடக மாநாட்டில் பேசிய…
கோவிட்-19: புதிய இறப்புகள் இல்லை, 94 பாதிப்புகள், 68.75% குணமடைந்துள்ளனர்
மலேசியாவில், 94 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 5,945 ஆக உள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளில், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த மலேசிய குடிமக்கள் சம்பந்தப்பட்ட 72 இறக்குமதி பாதிப்புகளும், 22 உள்ளூர் நோய்த்தொற்றுகளும் அடங்கும்…
‘அஸ்மின் ஒரு துரோகி, ஆனால் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு ஏதும்…
கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், தனது முன்னாள் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மீது எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். 1998-இல், அன்வார் மற்றும் அஸ்மின் இணைந்து அக்கட்சியை உருவாக்கினார்கள். இருப்பினும், பின்னர் அவர்களின் உறவு துண்டிக்கப்பட்டு, கட்சி பிளவுபட்டது.…
‘பொய்யான செய்திகளை பரப்ப வில்லை’ – புசியா
கடந்த 9 ஏப்ரல் அன்று, பொதுமக்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் முகநூலில் ஒரு அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டை இன்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் புசியா சல்லே. குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான 61 வயதான புசியா, தண்டனைச் சட்டத்தின் பிரிவு…
இனி இரண்டு குடும்ப உறுப்பினர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காம் கட்டம் இன்று தொடங்கியுள்ளது. உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைக்கு பொருள்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள், இனி மற்றொரு குடும்ப உறுப்பினரையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விதி, இன்று முதல் அடுத்த மே 12 வரை…
AS$50 மில்லியன் ரோஹிங்கியா நிதியை தனிப்பட்ட கணக்கில் வைக்கவில்லை –…
மலேசியாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், கத்தார் அபிவிருத்தி நிதியிலிருந்து (Qatar Development Fund) பெற்ற 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை தன் தனிப்பட்ட கணக்கில் வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். "கத்தார் அபிவிருத்தி நிதியிலிருந்து, நிதி பெற்று…
கோவிட்-19: புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நோய்த்தொற்று
கோவிட்-19க்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்ட ஒரு கர்ப்பிணித் தாய், பிரசவத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தனது குழந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு பதிவு செய்தது. இருப்பினும், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதா அல்லது வேறு வழியில்…
கோவிட்-19: மிகக் குறைவான பாதிப்புகள், மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,032
மலேசியாவில் 31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மார்ச் 12க்குப் பிறகு இதுவே மிகக் குறைவாக பதிவாகிய எண்ணிக்கையாகும். இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,851 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று மாலை புத்ராஜெயாவில்…
மே 18 நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளத் தவறினால் தொகுதிகளை…
மே 18 ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாவிட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இடங்களை இழக்க நேரிடும் என்று டிஏபி அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் எச்சரித்தார். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். "முதலில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும்,…
துணை சுகாதார அமைச்சருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்கு துணை சுகாதார அமைச்சருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த விருந்தில் கலந்துகொண்டு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக, துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலிக்கு ஜெரிக்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையான RM1,000…
நாடாளுமன்ற அமர்வுக்கு முன் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனை
மே 18 நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனைக்கு உட்பட வேண்டும். இது மே 14 அல்லது 15 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படும். சோதனை, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். நாடாளுமன்ற…
MCO மீறல், துணை சுகாதார அமைச்சர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா ஆகியோர் பேராக், கெரிக் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தி ஸ்டார் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இரு அரசியல்வாதிகள் மற்றும்…
MCO-வை மீறிய அரசியல் பிரதிநிதிகள் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியா ஆகியோர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள். பேராக் காவல்துறைத் தலைவர் ரசருதீன் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார். "நாளை காலை கெரிக் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுவார்கள்" என்று அவர்…
கோவிட்-19 குறித்த ஆலோசனையை மட்டுமே சுகாதார அமைச்சு வழங்கும் –…
மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பு நிலைமை குறித்து மட்டுமே சுகாதார அமைச்சு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறது என்று அதன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மற்ற விஷயங்கள் அமைச்சின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று நூர் ஹிஷாம் கூறினார். நாடாளுமன்ற அமர்வு குறித்து, சுகாதார அமைச்சு, அரசாங்கத்திற்கு…