சமீபத்திய மாநிலத் தேர்தலில் சீன சமூகம் கபுங்கன் ராக்யாட் சபாவை (GRS) நிராகரித்ததாகக் கூறுவது தவறாக வழிநடத்துகிறது என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் ஆர்மிசான் முகமது அலி கூறுகிறார். அத்தகைய கூற்றுக்கள் ஏன் தவறானவை என்பதை விளக்க, தனது பாப்பர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பந்தாய் மானிஸ்…
இலவச பெட்ரோல் வேண்டாம் என்று கூறும் துணிச்சல் எந்த அமைச்சருக்காவது…
அமைச்சர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கக் கூடாது. அவர்களும் பெட்ரோலுக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் உத்தரவிட வேண்டும் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. . சுமார் 70 அமைச்சர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இலவச பெட்ரோல் கிடைக்கிறது என்பதால் டீசல் மற்றும் ரோன்95…
சொய் லெக்: எண்ணெய் விலையேற்றத்தை அரசியலாக்காதீர்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், எண்ணெய் விலை உயர்வை அரசியலாக்கி அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை விதைக்க வேண்டாம் என மாற்றரசுக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரோன்95. டீசல் ஆகியவை விலை உயர்ந்தது தொடர்பில் பல தரப்பினர், குறிப்பாக மாற்றர்சுக் கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட…
உடலில் பச்சை குத்தப்பட்டிருப்பதை அகற்ற குண்டர்கூட்டம் குடுகுடு ஓட்டம்
‘ஆப்ஸ் கண்டாஸ்’ நடவடிக்கை மிகவும் பயனளித்துள்ளது. அது, குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் கும்பலை அடையாளம் காட்ட உடலில் குத்தியுள்ள பச்சையை அகற்ற அண்டைநாடுகளுக்கு ஓட்டம் பிடிக்க வைத்துள்ளது. அப்படி ஓடிசெல்ல முனைந்த சிலர் பிடிபட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். உள்நாட்டில் பச்சையை…
ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும்
குற்றத்தை எதிர்ப்பதில் போலீசின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் 1959 ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “தீவகற்பத்தில் மட்டுமே அமலில் உள்ள இச்சட்டம் சாபா, சரவாக்குக்கும் விரிவுபடுத்தப்படும்”, என்றாரவர்.…
‘ஓடி ஒளியவில்லை, வீட்டில்தான் இருந்தேன்’: பாக் சமட்
தேசிய இலக்கியவாதி சமட் சைட் போலீசுகுப் பயந்து ஓடி ஒளிந்துகொண்டார் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறி இருந்தார். ஆனால், பாக் சமட் அதை மறுக்கிறார். போலீஸ் வீட்டுக்கு வரவில்லை என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார் . போலீஸ் தலைவர் “பொய்யான செய்திகளைப் பரப்பி தம்…
வாங்க, விலை உயர்வு பற்றி விவாதிக்கலாம்: அம்னோவுக்கு ரபிஸி அழைப்பு
பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில், ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அம்னோவுடன் பொதுமேடையில் விவாதிக்க விரும்புகிறார். டிவிட்டரில் தம் விருப்பத்தை வெளியிட்டிருக்கும் ரபிஸி, “பொது விவாதத்துக்கு (அம்னோ இளைஞர் தலைவர்) கைரி (ஜமாலுடின்)-யை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது அம்னோவில் வேறு…
இன்னும் என்னவெல்லாமோ விலை உயரப் போகிறது
உங்கள் கருத்து ‘ஏற்கனவே பலவித விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இது வேறு. பெட்ரோல் விலை உயர்வு எல்லா சேவைகளையும் பொருள்களையும் பாதிக்கும் என்பதால் எல்லாமே விலை உயரப் போகிறது’ டீசல் ரோன்95 20 சென் உயர்ந்தது ஸ்விபெண்டர்: 1மலேசியா பிரதமர் கூறுகிறார், பிஆர்ஐஎம்(பந்துவான் ரக்யாட்…
ஐஜிபி: பாக் சமட் போலீஸ் கண்ணில் படாமல் ‘பதுங்கி விட்டார்’
ஆகஸ்ட் 30-இல், டாட்டாரான் அருகே, சாங் சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீஸ் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டைத் தேடி வருகிறது. நேற்றிரவு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது சமட் அங்கில்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…
பினாங்கு அம்னோ: தெங் மீண்டும் மாநில பிஎன் தலைவராகலாம், ஆனால்…….
தெங் சாங் இயோ மீண்டும் மாநில பிஎன் தலைவராவதில் பினாங்கு அம்னோவுக்கு மறுப்பேதும் இல்லை, ஆனால் அவர் முதலில் மாநில கெராக்கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தெங், மாநில பிஎன்னின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார் என்று கூறிய பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், தெங் மாநில…
தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவ பினாங்கு அரசு முன்வந்தது
பத்து கவான் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு “ஒரு நல்ல தீர்வை”ப் பெற்றுத்தரும் முயற்சியில் பினாங்கு அரசு ஈடுபட்டுள்ளது. இரண்டு வாரங்களில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என ஆகஸ்ட் நடுப்பகுதியில் அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் II பி.இராமசாமி கூறினார். ஆனாலும், அறிவிக்கை அனுப்பிய…
ஐயப்ப பக்தர் பழனிவேலு எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செப்டெம்பர் 3, 2013. இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ம.இ.காவின் தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டியின்றி ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள். இந்திய சமுதாயம் எல்லாவற்றிலும் தோல்விக்கண்டு நிற்கும் இவ்வேளையில், சமுதாய…
பக்காத்தான் கூட்டணியின் பதிவில் தாமதம் ஏன்? ஆர்ஓஎஸ் விளக்கம்
ஓர் அரசியல் கூட்டணியாக தன்னைப் பதிந்துகொள்ள மனுச் செய்த பக்காத்தான் ரக்யாட், தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெரியப்படுத்தாத காரணத்தால் அது பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என சங்கப் பதிவகத் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார். பக்காத்தான் 2009-இல், கூட்டணியைப் பதிவுசெய்ய விண்ணப்பம் செய்தது. ஆனால், அதன்பின்னர்…
2,433 கள்ளக் குடியேறிகள் கைது
குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் 2,433 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புத்ரா ஜெயா, சிரம்பான், கம்பார், மலாக்கா, ஜோகூர் பாரு, குவாந்தான், கூச்சிங் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக த ஸ்டார் தெரிவித்தது. கைதானவர்களில் இந்தோனேசியர்களே அதிகம் என உள்துறை அமைச்சர்…
குண்டர் கும்பலுடன் பிஎன் தலைவர்கள் மூவருக்கு என்ன தொடர்பு?
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் “கேங் 36” ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிஎன் தலைவர்கள் மூவர் கலந்துகொண்டதாகக் கூறும் அனாமதேய கடிதம் குறித்து ஒரு என்ஜிஓ போலீசில் புகார் செய்துள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தை முகநூலில் கண்டெடுத்ததாகக் கூறிய தமிழர் நடவடிக்கைப் படையின் செயல்குழு…
இஓ ரத்துச் செய்யப்பட்டதில் குற்றத்தைத் தடுக்கும் பயனான கருவி பறிபோனது
அவசரகாலச் சட்டம்(இஓ) அகற்றப்பட்டதன்வழி போலீசார் குற்றங்களைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருந்த ஒரு கருவியை இழந்து விட்டனர் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறுகிறார். “இப்போது இஓ இல்லாததால் முன்பு செய்ததைச் செய்ய முடியவில்லை. “சிறுசிறு குற்றவாளிகளைப் பிடிக்கலாம். ஆனால், ‘தலைகள்’ தப்பி விடுகின்றனர்”,…
பாஸ் இளைஞர்கள்: பிஎன்னுடன் கலந்துரையாடல் ஏன்?
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பின்னுடன் கலந்துரையாடல் நடத்த ஆர்வம் காட்டுவது குறித்து பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது. “முன்பு பாஸ் தலைவரும் மற்றவர்களும் பிஎன்னுடன் பேச்சு நடத்த விரும்பியபோது கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அன்வார் அரசாங்கத்துடன் கலந்துரையாட மிகவும் ஆர்வம் காட்டுகிறாரே,…
டிபிகேஎல்-இக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோயில் ஆலோசனை
தங்க முக்கோணத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலய நிர்வாகக் குழு, கோயில் சிலைகளை அகற்றியதுடன் ஒரு பக்கத்து நிலத்தையும் எடுத்துக்கொண்ட கோலாலும்பூர் மாநகர் ஆட்சிமன்றத்துக்கு (டிபிகேஎல்) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறது. அது எடுத்துக்கொண்டது அரசின் நிலம், அருகில் மேம்பாட்டுப் பணியில் ஈடுபடும் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது…
குண்டர்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் ஜம்பு கேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்
நேற்று ஈப்போவில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஆகாயப்படை பணியாளர் எஸ்.ஜம்புகேசன்,39, குண்டர் கும்பல்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேற்று காலை மணி 7.15க்கு முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என த ஸ்டார் அறிவித்திருந்தது. “அவர் கொல்லப்பட்டதற்கு கேங் 04-க்கும் 08-க்குமிடையில் இடத்துக்காக நடந்த…
செயல்திட்டத்தைத் தாமதப்படுத்துவது ஏன்? பிரதமருக்கு பினாங்கு இண்ட்ராப் கேள்வி
பினாங்கு இண்ட்ராப் தலைவர் கே.கலைச்செல்வம், இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். “பிஎன் ஏமாற்றிவிட்டதா?” என்று பலரும் இண்டாராபைக் கேட்கிறார்கள் என்றாரவர். “செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன இடர்பாடு? பிஎன் அல்லது நஜிப் கொடுத்த…
போலீஸ்: டிபிகேஎல் பழுது பார்த்தது, உடைக்கவில்லை
கோலாலம்பூர், ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் 101 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்படுவதாகக் கூறும் செய்தியை போலீசார் மறுத்துள்ளனர். கோயிலின் அருகில் ஒரு நடைபாதையை சீர்படுத்துவதற்கு ஏதுவாக சில விக்கிரகங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டன என்று அவர்கள் கூறுகின்றனர். பழுது பார்க்கும் வேலையை மேற்கொண்டிருக்கும் டிபிகேஎல்…
முன்னாள் தலைமை நீதிபதி: அதிகமான தேர்தல் மனு செலவுத் தொகை…
தேர்தல் மனுக்களை விசாரிக்கும் தேர்தல் நீதிமன்றங்கள் விதிக்கும் அதிகமான செலவுத் தொகைகளை முன்னாள் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி ஆதரித்துப் பேசியிருக்கிறார். தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அவை உதவும் என்றும் அவர் கூறிக் கொண்டார். அதிகமான செலவுத் தொகை தீவிரமாக இல்லாத மனுதாரர்களை தடுத்து நிறுத்தி விடும் என…
கோயில் ‘உடைக்கப்பட்ட’ போது பத்து பேர் கைது (அண்மைய செய்தி)
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) ஜாலான் பி ரம்லியில் உள்ள 101 ஆண்டுகள் பழமையான கோவிலில் சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்த முயன்ற போது மஇகா இளைஞர் தலைவர் டி மோகன், பிகேஆர் போராளி எஸ் ஜெயதாஸ் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். ஐந்து மணி நேரத்திற்கு…
மஇகா தலைவர்: டிபிகேஎல் உடைத்தது கடைகளை கோவிலை அல்ல
கோலாலம்பூர் ஜாலான் பி ரம்லியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தங்க முக்கோண முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில், கோவில் தொடப்படாத வரையில், மேற்கொள்ளப்பட்ட உடைப்பு வேலைகள் சரியானது தான் என்று மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார். மஇகா தலைவராக போட்டியின்றி தேர்வு பெற்ற பின்னர் அந்தச் சம்பவம்…


