பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?

வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார். "மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்," என அந்த நிபோங்…

‘ஜோடிக்கப்பட்ட படம் மீது ராயிஸ், ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

தனது படங்களில் ஒன்று திருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டதை பெர்னாமா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து உள்துறை, பண்பாட்டு அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜோகூர் பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் அந்த தேசிய செய்தி நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். "அது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கத்தின் தேசிய செய்தி நிறுவனம் ஆகும்.…

சபா பிஎன், பக்காத்தான் நிழல் அமைச்சரவையைக் காண விரும்புகிறது

பக்காத்தான் ராக்யாட் மற்ற இதர எதிர்க்கட்சிகளும் தங்கள் 'நிழல் அமைச்சரவையை' வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சபா பாரிசான் நேசனல் வழங்கியுள்ளது. அவ்வாறு சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரவையை சபா மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்றும் அதன் மூலம்…

உங்கள் கருத்து: ஊழலுக்கு மகாதீர் தரும் விளக்கம்

"இந்த மனிதருடைய கபட நாடகத்துக்கு ஒர் எல்லையே இல்லையா ? ரொக்க அன்பளிப்புக்கள்  'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் என இறைவன் இப்போதுதான் அவருக்கு தெரிவித்துள்ளான்." டாக்டர் மகாதீர்: ரொக்க அன்பளிப்புக்கள்  'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் சின்ன அரக்கன்: ரொக்க அன்பளிப்புக்கள் வாக்குகளை வாங்குவது இல்லையா ?…

தாயிப் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்பது ஆச்சரியமல்ல

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சரவாக்கியர் பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் அல்ல.அவர்களைக் கேட்டால் அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்பது தங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு, தாயிப்புக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும்…

மலேசியா தினப் பேரணி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர்

தூய்மையான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி மலேசியா தினத்தன்று நடத்தப்பட்ட பேரணி மீது டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் ஏழு மாணவர்களும் சுவாராம் போராளி ஒருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அந்த எழுவரில் சுவாராம் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர் போராளியுமான சுக்ரி அப்துல் ரஸாம், Solidariti…

நெருக்குதல் காரணமாக இங்கே டிவிட்டர் செய்தி மீது மன்னிப்புக் கோரினார்

இஸ்லாத்தை அவமானப்படுத்திய அமெரிக்கத் திரைப்படம் தொடர்பில் முஸ்லிம்கள் காட்டி வரும் Read More

பட்ஜெட் நாளில் பக்காத்தானின் மிகப் பெரிய நிதிதிரட்டு நிகழ்வு

13வது பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ரக்யாட் ‘பக்காத்தான் ரக்யாட்டுடன் பிரதான விருந்து’ என்னும் தலைப்பில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.அவ்விருந்து செப்டம்பர் 28-இல் ஷா ஆலம் ஸ்டேடியம் மெலாவாத்தியில் நடைபெறும். விருந்துக்கான 255 மேசைகளில் 30 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மற்றவை விற்று முடிந்தன…

சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்

ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம்முன் ஒன்றுகூடி Read More

ROS சுவாராமிடம் சொல்கிறது: எங்கள் அதிகாரிகளை நுழைய அனுமதிக்காதது குற்றமாகும்

நேற்று ROS என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குற்றமாகும்." இவ்வாறு ROS இயக்குநர்  அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறுகிறார். சுவாராமை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்ஒஎஸ் பெற்றுள்ளது என்றும் சுவாராம் தன்னை ஒரு சங்கமாக பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் அதற்கு…

ஐபிபி-க்களில் பங்குகளை 1MDB நிறுவனம் வாங்கியுள்ளது மீது பிகேஆர் கேள்வி…

ஐபிபி எனப்படும் சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களில் பங்குகளை கொள்முதல் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு  ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் (1MDB) வழியாக ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான Tanjung Energy Holdings Sdn Bhd-லும் கெந்திங் பெர்ஹாட்டுக்குச்…

ஒங்: உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹெங் குறை கூறப்பட்டுள்ளார்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், மூத்த மசீச தலைவர் ஒருவர் பண அரசியலில் ஈடுபடுவதாக  குற்றம் சாட்டும் போது உரிய நடைமுறைகளை ஒதுக்கி விட்டதாக முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் கூறுகிறார். சுவா தமது செக்ஸ் வீடியோ விவகாரம் கசிந்த போது உரிய…

சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர்

சமூக ஆர்வலர்கள் குவாந்தான், கெபெங்கில் லைனாஸ் ஆலை செயல்படுவதற்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க , சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம் முன் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அக்கண்டனக் கூட்டம் மலேசிய நேரப்படி காலை 10.30க்கு(சிட்னி நேரம் பிற்பகல் மணி 12.30) நடத்தப்படும் என ஆஸ்திரேலியாவின் புவி…

சுவா: பண அரசியல் ஊழல் அல்ல

பண அரசியல் ஊழல் என  மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். மசீச-வைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர் மீது தாம் சுமத்தியுள்ள பண அரசியல் எனக் கூறப்படுவது மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் வழங்கியுள்ள யோசனைக்கு சுவா…

ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர்…

பிஎன் பெரிய அளவில் வெற்றி பெறும் என டாக்டர் மகாதீர்…

பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எதிர்பார்க்கிறார். ஆனால் அது நல்ல பெரும்பான்மையைப் பெறும் என அவர் எண்ணவில்லை. அதனால் கூட்டரசு அரசாங்கத்தின் நிலை தொடர்ந்து 'பலவீனமாகவே' இருக்கும் என அவர் சொன்னார். அவர் நேற்று பெர்டானா தலைமைத்துவ…

இங்கே கூ காம் : “நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் அல்ல”

தமது டிவிட்டர் செய்திக்காக அரசியல் களத்தில் இரு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புக்களை எதிர் நோக்கியுள்ள பேராக் டிஏபி தலைவர் இங்கே கூ காம், தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் அல்ல என விளக்கியிருக்கிறார். "நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் என்னும் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்," என அவர் சொன்னதாக சினார் ஹரியான்…

சுங்கத் துறை ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குத் தயாராகிறது

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் பொருள், சேவை வரியை அமலாக்குவதற்கு அரசாங்கம் விரும்பினால் அதனைச் செய்வதற்கு அரச மலேசிய சுங்கத் துறை தயாராக இருக்கிறது. அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் கசாலி அகமட் இன்று தாவாவ்-வில் வெளியிட்டார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை உருவாக்கும் பொறுப்பு சுங்கத் துறைக்கு…

கேஎல் கெராக்கான் பல்சிகிச்சை சட்ட முன்வரைவில் மாற்றங்களை விரும்புகிறது

கோலாலம்பூர் கெராக்கான் தொகுதி விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள 2012 பல்சிகிச்சை சட்ட Read More

போலீஸ், சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்தில் ‘சோதனை”

போலீஸ் படையையும் சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தையும் சேர்ந்த ஆறு அதிகாரிகள் இன்று முற்பகல் மணி 11.40 வாக்கில் மனித உரிமைகள் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாரமின் அலுவகத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை 'சோதனை' செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. "சோதனைக்காக போலீஸ், சங்கப்பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள்…

நஜிப்பின் பெக்கான் கூட்டப் படம் ஜோடிக்கப்பட்டுள்ளது என இணைய மக்கள்…

பிரதமர் துன் அப்துல் ரசாக் கலந்து கொண்ட பெக்கான் கூட்டத்திற்கு பெரும் திரளாக மக்கள்  வந்திருந்தனர் என்ற தோற்றத்தை அளிப்பதற்காக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் வெளியான படம் ஒன்று ஜோடிக்கப்பட்டுள்ளதாக இணைய மக்கள் கருதுகின்றனர். திருத்தப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் படத்தில் பின்னணியில் கூட்டத்தில் ஒரு பகுதியினர் இரண்டு முறை…