பாட்மிண்டன் ரசிகர்கள் பஞ்ச்-க்கு பிரியாவிடை கூறுகின்றனர்

"மலேசியா இன்று பாட்மிண்டன் வீரரையும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவரையும் மலேசியர்கள் இழந்துள்ளனர்." புகழ்பெற்ற பாட்மிண்டன் வீரர் பஞ்ச் குணாளன் காலமானார் அபாஸிர்: பஞ்ச் குணாளான் மாறுபட்ட கால கட்டத்தையும் மாறுபட்ட வகுப்பையும் சார்ந்தவர்.  நெகாரா அரங்கத்தில் அவரது ஆட்டத் திறனை கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கண்ட பின்னர்…

நிக் அஜிஸ்: நசாருடினை விலகுமாறு நான் கேட்டுக் கொள்ளவில்லை

ஹுடுட் மீதான பாஸ் நிலை குறித்து முன்னாள் துணைத் தலைவர் நசாருடின் மாட் ஈசா கேள்வி எழுப்பிய பின்னர் தாம் அவரை கட்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக பெர்னாமா வெளியிட்ட தகவலை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார். "சில இணையத்…

ஹசான் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்படுவதாக ஆயர் குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கூறப்படுவது தொடர்பில் தாம் அம்பலப்படுத்திய விஷயங்கள் அந்த விவகாரத்தில் பலரை மௌனமாக்கி விட்டதாக ஹசான் அலில் கூறிக் கொண்டுள்ளது "மலிவான தம்பட்டம்" என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார். "அவர் அந்த விஷயத்தில் நீதிபதியாகவும் ஜுரியாகவும் செயல்பட்டுள்ளார்.…

பிகேஆர் இயக்கம் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களைச் சார்ந்துள்ளது

மக்களுக்கு வாகனங்கள் மலிவாகக் கிடைப்பதற்கு உதவியாக கலால் வரி அகற்றப்பட வேண்டும் என்ற தனது செய்தியைப் பரப்புவதற்கு பிகேஆர், நோன்புப் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களை நாடியுள்ளது. பிகேஆர் அதிகாரிகள் நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட கார்-வில்லைகளை விநியோகம் செய்வர். கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து அதிகமான மக்கள்…

ராயிஸ்: 114 ஏ பிரிவு மீது அமைச்சரவை உறுதியாக உள்ளது.…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்கு இணங்க, இணைய உலகில் அதிகமாக விவாதிக்கப்படும் 1950ம் ஆண்டின் ஆதாரச் சட்டத்தின் 114 ஏ பிரிவை அமைச்சரவை 'கவனமாக ஆய்வு' செய்கிறது. அரசாங்கம் அந்த விவகாரத்தில் உறுதியான நிலையைக் கடைப்பிடிக்கிறது எனக் கூறிய தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம்,…

பட இயக்குனர்: ‘தாண்டா புத்ரா’-வில் கிட் சியாங் இல்லை;எனவே விவகாரம்…

‘தாண்டா புத்ரா(Tanda Putera) படத்தயாரிப்பாளர்கள் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, ஏனென்றால் அப்படத்தில் லிம்மின் பாத்திரமே கிடையாது என்கிறார் அதன் இயக்குனர் சுஹாய்மி பாபா. “அவர் அதில் சித்திரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.அதில் வரும் ஒரு பாத்திரம் அவர்தான் என்றும்…

ஆதாரச் சட்ட மறு-ஆய்வு நஜிப்பின் பல்டிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு

ஆதாரச் சட்டம் பகுதி 114ஏ அமைச்சரவையால் மறுஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது அவரது குட்டிக்கரணம் அடிக்கும் இயல்பைக் காண்பிக்கிறது என்கிறார்கள் பக்காத்தான் எம்பிகள். சமூகக் குழுக்களும், அரசியல் கட்சிகளும் மனித உரிமைப் போராளிகளும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அதை மறுஆய்வு செய்யப்போவதாக நஜிப்…

சபாஷ் ஊடக அறிக்கைகளை வெளியிட சிலாங்கூர் தடை விதிக்கிறது

சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor Sdn Bhd தனது நடவடிக்கைகள் குறித்து மாநில அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். மாநில அரசாங்க அதிகாரிகளுக்கும் சபாஷ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த வாரம்…

இரகசியமாக தகவல் தருபவர் பவுசியா அல்ல-பிகேஆர்

அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டக் குத்தகைப் பணி ஜார்ஜ் கெண்டுக்கு கொடுக்கப்பட்டது பற்றித் இரகசியமாக தகவல் தந்தவர் நிதி அமைச்சின் உயர் அதிகாரி பவுசியா யாக்கூப்  அல்ல. இதனைத் தெரிவித்த அம்பாங் எம்பி ஜுரைடா கமருடினும் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியும் பவிசியாதான் தகவல் அளிப்பவர் என்று…

‘நிலைக்குத்தி விட்ட அனீபா விலக வேண்டும் என பக்காத்தான் கூறுகிறது

வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் தமது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை எனக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவர் பதவி துறக்க வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் கோரியுள்ளது. நேற்றிரவு கூடிய பக்காத்தான் செயலகம் அனீபா தமது பணிகளை முறையாகச் செய்யவில்லை என்பதை ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக டிஏபி அனைத்துலகப் பிரிவுச்…

‘துரோகி’ நஷாருடின் எம்பி பதவியைத் துறக்க வேண்டும்

பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசா சவூதி அரேபியாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் காணப்பட்டதாலும் ஹுடுட் மீதான பாஸ் நிலை பற்றிக் கேள்வி எழுப்பியதாலும் பாச்சோக் எம்பி பதவியைத் துறக்க வேண்டும் என கிளந்தான் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. "அவர் பாஸ்…

அன்வார்: என்எப்சி விவகாரத்தில் நோ பதவி விலகாதது ஏன்?

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ரிம250மில்லியன் ஊழல் விவகாரத்தில் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த பின்னரும் அதன் அமைச்சர் நோ ஒமார் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக அவரை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார். “மாடுகள், கொண்டோ விவகாரத்துக்குப் பொறுப்பேற்று நோ(வலம்) பதவி விலகவில்லை,அப்படி…

புகழ்பெற்ற பூப்பந்து வீரர் பஞ்ச் குணாளன் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பூப்பந்து வீரர் பஞ்ச் குணாளன் (வயது 68), இன்று காலை சுபாங் ஜெயா மருத்துவமனையில் காலமானார். பூப்பந்தாட்டத்தில் புகழ்பெற்று விளங்கியவர்களில் பஞ்ச் குணாளனும் ஒருவர். 60-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நெகிரி செம்பிலான் பெட்மிண்டன் போட்டிகளில் (1961-1963) ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் அபாரமான…

அன்வார்: ‘அடையாளக் கார்டு திட்டம்’ மீதான விசாரணையை நான் நிராகரிக்கவில்லை

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை வழங்கப்பட்ட ரகசிய நடவடிக்கை பற்றி விசாரணை நடத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுவதைத் தொடர்ந்து அந்த 'அடையாளக் கார்டு திட்டம்' மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திற்கு உதவுவதற்குத்…

கட்சி மாறுகின்றவர்களை மறந்து விடுங்கள்; வாக்குகளை பற்றிக் கவலைப்படுங்கள்

""பக்காத்தான் பக்கம் சாய்கின்ற வாக்காளர் எண்ணிக்கையே முக்கியமானது. அந்த எண்ணிக்கை கணிசமாக இருந்தால் பிஎன் அரசாங்கம் தரையை முத்தமிட்டு விடும்." மேலும் மூன்று பிஎன் பேராளர்கள் கட்சி மாறுவர் என்கிறார் லாஜிம் குவிக்னோபாண்ட்: கோழிக் குஞ்சுகள் பொறிப்பதற்கு முன்னரே அவற்றை எண்ண வேண்டாம் என நான் பிஏஆர்- கட்சிக்கு…

கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பிஎன் -னுக்கே அதிகம் பாதகமானது

"சபாவில் 1990களில் சபா சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறாமல் இருந்திருந்தால் ஜோசப் பைரின் கிட்டிங்கான முழு தவணைக் காலத்துக்கும் பதவி வகித்திருப்பார்." 'பெரும்புள்ளிகளின் கட்சித் தாவல் என எதிர்க்கட்சிகள் அள்ளி விடுவதாக கைரி சொல்கிறார் போடே: அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அவர்களே உங்களுக்கு அரசியல் எதிர்காலம்…

புனிதமான போராட்டத்துக்கு மருட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து சாமாட் ஆழ்ந்த வருத்தம்

டாத்தாரான் மெர்தேக்காவில் சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் தொடர்பில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 'Janji Bersih' பேரணிக்கு விடுக்கப்பட்டுள்ள மருட்டல்கள் மீது பெர்சே இணைத் தலைவரான ஏ சாமாட் சைட் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளார். "நாங்கள் புனிதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு நாங்கள் 'கறை' ( kotor ) படிந்தவர்கள் என்றும்…

அம்பிகா: “நான் பிரதமரானால்…!”

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசன் மலேசியாவின் பிரதமரானால் நாட்டு மக்களிடையே ஒற்றுமை, ஊழல் ஒழிப்பு மற்றும் போலீஸ் படை, சட்டத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளைப் புதுமைப்படுத்துதல் போன்ற மூன்று விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) கூறினார். மலேசியாவின் நான்கு தமிழ் நாளிதழ்களின்…

தாசெக் சினி 2030ல் வறண்டு விடும் என எச்சரிக்கிறது டிஐ-எம்

தாசெக் சினி என்ற ஏரிக்கு அருகில் சுரங்க நடவடிக்கைகளும் வெட்டுமர நடவடிக்கைகளும் தங்கு தடையின்றித் தொடருமானால் அது 2030 வாக்கில் சூழியல் ரீதியில் முற்றாகச் சீர்குலைவை எதிர்நோக்கும் என டிஐ-எம் என்ற அனைத்துல மலேசியா வெளிப்படை அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த ஏரியைச் சுற்றிலும் உள்ள ஆறு கிராமங்களில் வசிக்கும்…

நொடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர் போலீஸ் அதிகாரிக்கு எச்சரிக்கை

2002-இல் போலீஸ் காவலில் இருந்தபோது நிகழ்ந்த ஆர்.சுந்தர்ராஜூவின் மரணத்துக்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்கத் தவறிவிட்டது என்பதால் ஓர் உயர்போலீஸ் அதிகாரிமீது நொடிப்பு(bankruptcy) நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அவரின் குடும்பத்தார் எச்சரித்துள்ளனர். சுந்தர்ராஜு கிள்ளான் போலீஸ் நிலைய லாக்-அப்பில் இருந்தபோது, கூடவே இருந்த ஒன்பது கைதிகளால் தாக்கப்படுவதை போலீசார் தடுக்கத் தவறிவிட்டனர்…

பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதால் ஹூடூட் அமலாக்கம் ஜனநாயகத்துக்கு ஏற்புடையதே

டிஏபி தலைவர் கர்பால் சிங், ஜனநாயக ஆதரவாளர் என்பதால் மலேசியாவில் ஹூடூட் அமலாக்கப்படுவதை ஆதரிப்பதுதான் முறையாகும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வலியுறுத்தியுள்ளார். இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இப்ராகிம் அலி, மலேசியாவில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள் என்றும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைதான் வெற்றிபெறும் என்றும் கூறினார்.   “பெரும்பான்மையினர்…

மேலும் மூன்று பிஎன் பிரதிநிதிகள் விலகுவர்- லாஜிம்

பிஎன்னிலிருந்து விலகி, பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின், ஹரி ராயாவுக்குப் பின்னர் மேலும் மூன்று பிரதிநிதிகள் பிஎன்னிலிருந்து விலகுவர் என்று கூறினார். வரும் மாதங்களில், கட்டம் கட்டமாக அது நிகழும் என்று பிகேஆர் செய்தித்தாளான கெஅடிலான் டெய்லியிடம் அவர் தெரிவித்தார். “இது ஊகமோ,…

பக்காத்தான் வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்கிறார் சாமிவேலு

பாரிசான் நேசனல் இந்த நாட்டை வெற்றிகரமாக மேம்படுத்திய கட்சி என்ற சாதகமான நிலையைப் பெற்றுள்ள போதிலும் அது பெரிதும் எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலில் தனது சிறந்த பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு "கடுமையான எதிர்ப்பை" அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  மஇகா முன்னாள் தலைவர் எஸ்…