அடையாள அட்டையைத் திருப்பித் தருக: ஐஜிபிக்கு வேதா கோரிக்கை

இந்திய மலேசியர்களிடையே ஓர் எழுச்சியை உண்டாக்கிய இண்ட்ராபின் தலைவர் என்ற போதிலும் பி.வேதமூர்த்தி, இன்றைய நிலையில் ஒரு நாடற்ற மலேசியர் போன்றுதான் இருக்கிறார். நான்கு ஆண்டுகள் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்ந்துவிட்டு ஆகஸ்ட் முதல் நாள் மலேசியா திரும்பி வந்த வேதமூர்த்தி, மைகார்ட் உள்பட தமக்குச் சொந்தமான  100 ஆவணங்கள்…

“அது ஒரு நிலக்குத்தகை ஒப்பந்தம் மட்டுமே”

விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாருடன் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை பிரிஸ்டின் எக்ரோஃபூட் சென்.பெர்ஹாட் இயக்குனர் சூ பாக் டெக் மறுக்கிறார். மலேசியாகினியிடம் பேசிய சூ, “கூட்டுத் தொழில் ஒப்பந்தம்” என்று கூறி இங் நேற்று ஊடகங்களிடம் வழங்கியது நிலக் குத்தகைக்கான ஒப்பந்தமாகும் என்றும் அது,…

மெர்தேக்கா: பக்கத்தான் ஆட்சி புரியும் மாநிலங்களில் ஒரே கருப்பொருள்

பக்கத்தான் ஆட்சி புரியும் மூன்று மாநிலங்கள் - பினாங்கு, கெடா மற்றும் கிளந்தான்- வெவ்வேறு மெர்தேக்கா கருப்பொருள்களைப் பயன்படுத்த முன்னதாக எடுத்திருந்த முடிவுகளை மாற்றிக்கொள்ளவிருக்கின்றன. அவை மூன்றும் சிலாங்கூர் மாநிலத்துடன் இணைந்து 55 ஆவது மெர்தேக்கா தினத்தையும் 49 ஆவது தேசிய தினத்தையும் "ஒரே தேசியம்", "ஒரே நாடு",…

மசீச:பக்காத்தான் மெர்டேகா வரலாற்றைப் புறக்கணிக்கிறது

நான்கு பக்காத்தான் மாநிலங்களிலும் வெவ்வேறு கருப்பொருளில் மெர்டேகா நாள் கொண்டாடப்படுவது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் கூட்டணியின் பங்களிப்பைக் கேலி  செய்யும் முயற்சியாகும் என மசீச கூறியுள்ளது. மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங், அம்னோ, மசீச,மஇகா ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி இனவேறுபாட்டை ஒதுக்கிவைத்து பொதுஇலக்கான சுதந்திரத்தைப்…

இணையத் தளங்கள் பிஎன் ஆதரவுக் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக கைரி…

மலேசியாகினி, மலேசியா இன்சைடர் (TMI) போன்ற செய்தி இணையத் தளங்கள் பிஎன் -னுக்கு ஆதரவாக வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தணிக்கை செய்வதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் குற்றம் சாட்டியுள்ளார். அதன் விளைவாக இளைஞர்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கின்றனர் என்னும் தோற்றம் உருவாகியுள்ளதாக அவர் சொன்னார். கைரி இன்று…

மகாதீர், சபா மக்கள் தொகைப் பெருக்கத்தை நியாயப்படுத்துகிறார்

சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதை எதிர்ப்பது நியாயமற்றது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். அந்த எதிர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் வருணித்தார். சபாவில் குடியேற்றக்காரர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்ததாலும் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாஹாசா மலேசியாவை சரளமாகப் பயன்படுத்துவதாலும் அந்த…

சரவாக் சட்டமன்ற உறுப்பினர் பிஎன்னிலிருந்து விலகல்

சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி(எஸ்பிடிபி)யுடன் நீண்டகாலமாக தகராறு செய்துகொண்டிருந்த மெலுவான் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஜுடாட், அக்கட்சியிலிருந்து விலகி சரவாக் தொழிலாளர் கட்சி(SWP) யில்சேர ஆயத்தமாகி வருகிறார். ஜுடாட் நேற்று கட்சிவிலகல் கடிதத்தைக் கட்சித் தலைமையகத்தில் சேர்பிக்கச் சென்றதாகவும் ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் அதை ஏற்க மறுத்ததாகவும் சீனமொழி…

மெர்டேகா கருப்பொருளைக் காப்பியடிக்கும் அளவுக்கு பக்காத்தானில் சிந்தனை வறட்சி

மாற்றரசுக்கட்சிகளிடம் சிந்தனை வறட்சி நிலவுகிறது அதனால்தான் பிஎன் அரசு உருவாக்கியதைத் திருடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவல், தொடர்பு,பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கூறுகிறார். அவர்கள் அறிவித்த மெர்டேகா கருப்பொருளைத் தகவல் அமைச்சு 2009-இலேயே ஒற்றுமை மீதான அதன் கையேடுகளில் பயன்படுத்தியுள்ளது என்றாரவர். மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு சொந்த கருப்பொருளை உருவாக்கிக் கொண்டது…

நோ ஒமார் இறால் பண்ணையின் ‘நில உரிமையாளர்’ மட்டுமல்ல

நில உரிமையாளரான நோ ஒமார் விவசாய, விவசாயம்-சார்ந்த தொழில் அமைச்சர் என்ற தம் பதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்  என்று கூறி அதற்கெதிராக செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்மும் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் சிலாங்கூர் தஞ்சோங் காராங்கில் உள்ள இறால் பண்ணைக்கு முன்புறம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

போலீஸ் படையில் ‘துரோகம்’ என்ற அச்சமில்லை என்கிறது முன்னாள் போலீஸ்காரர்கள்…

போலீஸ் படையில் உள்ள ஆண்களும் பெண்களும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தால் துரோகிகளாகவும் நன்றி மறந்தவர்களாகவும் கருதப்படலாம் என அஞ்சுவதாக கூறப்படுவதை PBPM என்ற முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம் மறுத்துள்ளது. தேர்தல்களில் போலீசாரும் இராணுவத்தினரும் பிஎன் -னுக்கு வாக்களிப்பதற்கு தங்களது சம்பளங்கள் குறைக்கப்படும் என்ற அச்சம் காரணமல்ல. மாறாக தங்கள் நலன்களை…

பக்காத்தான் மாநிலங்களுக்கு இப்போது நான்கு மெர்தேக்கா கருப்பொருள்கள்

பக்காத்தான் ராக்யாட் வழங்கியுள்ள மாற்று மெர்தேக்கா தினக் கருபொருளை தான் பயன்படுத்தப்போவதில்லை என பினாங்கு அறிவித்துள்ளது. ஏனெனில் அது ஏற்கனவே ஜுலை மாதம்  ஒரு கருபொருளை முடிவு செய்துள்ளது. அந்த முடிவைத் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு மாநிலங்களும் வெவ்வேறான கருபொருளைப் பயன்படுத்தும் என்பதே உண்மையாகும்.…

சிஐஜே அடுத்த செவ்வாய்க்கிழமை இணைய இருட்டடிப்பு தினத்தை அனுசரிக்கும்

இணைய சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ள ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு அறிமுகம் செய்யப்படுவதற்கு எதிரான இயக்கத்தின் ஒரு பகுதியாக சிஐஜே என்ற சுதந்திர இதழியல் மய்யம் அடுத்த செவ்வாய்க்கிழமை இணைய இருட்டடிப்பு தினத்தை அனுசரிக்கும். இணையத்தில் கருத்துக்களை வெளியிடுவது மீது அந்தத் திருத்தம் ஏற்படுத்தக் கூடிய பாதகமான…

முன்னாள் சிஐடி தலைவர்: குற்றச் செயல்களை முறியடிக்க சிறப்புப் பிரிவையும்…

சிறப்புப் பிரிவு (SB), கலகத் தடுப்புப் போலீஸ் (FRU) உட்பட சில துறைகளில் ஊழியர்களைக் குறைத்து அவர்களை சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறை குற்றங்களைத் தீர்ப்பதில் உதவுவதற்கு போலீஸ் படை அனுப்ப வேண்டும்.     இவ்வாறு ஒய்வு பெற்ற புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி…

குற்றச் செயல்கள்- நாம் அனைவரும் பாதிக்கப்படலாம்

"போலீசார் மிகச் சிறந்த அறிவுரையை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்- நாம் வழிப்பறி கொள்ளையர்களை தவிர்க்க விரும்பினால் பைகளைக் கொண்டு செல்ல வேண்டாம்." எங்கெங்கு நோக்கினும் குற்றச் செயல்களே: மலேசியாகினி ஊழியர்களுடைய அனுபவங்கள் ஜாஸ்பர்: குற்றச் செயல்கள் குறைந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுவதாக அரச மலேசியப் போலீஸ் படை சொல்வது சரியே.…

மக்களின் பாதுகாப்பில் ஏன் இந்த மெத்தனப் போக்கு – சார்ல்ஸ்…

தனது கடைக்கு முன் டெலிக்கொம் மலேசியாவின் குத்தகையாளர்கள் ஏற்படுத்திய துளையை  சரி செய்ய கோரி விண்ணப்பம் செய்த லீ காங் ஹன் (வயது 36) என்ற வர்த்தகர், டெலிகொம் மலேசியாவின் மெத்தனப் போக்கினாலும்  அலட்சியப் போக்கினாலும் ஏமாற்றம் அடைந்து, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் உதவியை நாடினார்.…

ஹனிப் வழக்குரைஞர் மன்றத்தையும் அம்பிகாவையும் சந்திக்க விரும்புகிறார்

கடந்த ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சுயேட்சை ஆலோசனைக் குழு வழக்குரைஞர் மன்றம் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரைச் சந்தித்து அன்று என்ன நடந்தது என்று விவாதிப்பதற்காக சந்திப்புக்கான நேரம் கேட்டு ஒரு கடிதத்தை இன்று அனுப்பியுள்ளது.…

எங்கெங்கு நோக்கினும் குற்றச்செயல்களே: மலேசியாகினி ஊழியர்களின் அனுபவங்கள்

குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் ஊடகங்கள்தாம் குற்றச்செயல்கள் பெருகியிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன என்றும் போலீசும் அரசாங்கத் தலைவர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலேசியாகினி ஊழியர்களில் சிலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்,அவர்கள்  கடந்த மாதம் குற்றச்செயல்களுக்கு நேரடியாக பலியானவர்கள். ஒருவர் ஒரு கொள்ளைக்கும்பலிடம் பொருள்களைப் பறி கொடுத்தார், மற்ற மூவரில் ஒருவரின்…

சொங் வெய்க்கு பினாங்கு அரசு ரிம100,000 வெகுமதி

பினாங்கு அரசு தேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வெய்யைப் பாராட்டி வெகுமதியாக ரிம100,000  வழங்கக்கூடும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மலேசியர் என்ற முறையில் அவருக்கு வெகுமதி வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று பெர்பாடானான்…

பினாங்கில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கான ஆதாரத்தை என்ஜிஒ சமர்பிக்கும்

அந்நியர்கள் பினாங்கில் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் என்ஜிஒ என்ற ஒர் அரசு சாரா அமைப்பு படங்கள் வடிவிலும் வீடியோ ஒளிப்பதிவுகள் வடிவிலும் ஆதாரங்களை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத்திடம் சமர்பிக்கவிருக்கிறது. அந்த ஆதாரங்கள் வரும் வியாழக்கிழமை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத் தலைவர் முகமட்…

கிளந்தான் பாஸ்: எண்ணெய் உரிமப் பணக் குழு தேர்தல் மாயாஜாலம்

மூன்று கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப்பண விவகாரம் மீது சிறப்புக் குழு ஒன்றை அமைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எடுத்துள்ள முடிவை கிளந்தான் பாஸ் நிராகரித்துள்ளது. அதனைத் தேர்தல் தந்திரம் என வருணித்த அது வெளியிலிருந்து பிஎன்-னுக்கு தொடுக்கப்படும் நெருக்குதலையும் ஆளும் கூட்டணிக்குள் இருந்து கொடுக்கப்படும்…

பிகேஆர்: ஏய்ம்ஸ்ட் உணவு விடுதி குத்தகையில் வேள்பாரி தலையிட்டார்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக உணவு விடுதியை நடத்தும் ஒப்பந்தம் மஇகா இளைஞர் தலைவர் ஒருவருடைய நிறுவனத்துக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான எஸ் வேள்பாரி தலையிட்டதை நிரூபிப்பதாகக் கூறப்படும் அதிகமான ஆவணங்களை பிகேஆர் இன்று வெளியிட்டது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி…

சொங் வெய் மீதான டிவிட்டர் செய்திக்காக மனோகரன் மன்னிப்புக் கேட்டார்

தேசிய பூப்பந்து வீரரான லி சொங் வெய் குறித்து டிவிட்டரில் தெரிவித்த கருத்துக்களுக்காக கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பூப்பந்து ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சொங் வெய் சீனாவின் லின் டான்-இடம் தோல்வி கண்ட பின்னர்…