‘துணிச்சலற்ற’ மஇகா ஸ்ரீபிரிஸ்தானா விவகாரத்தை மசீச-விடம் விட்டு விட வேண்டும்

ஸ்ரீபிரிஸ்தானா பள்ளியில் குளியலறை சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணும் பொறுப்பை மசீச ஏற்பது நல்லது என இந்திய என்ஜிஓ ஒன்று கூறுகிறது. மஇகா தலைவர்கள் “துணிச்சலற்றவர்கள்” என்பதால் அவ்விவகாரத்துக்கு அவர்கள் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என மலேசியன் தமிழ் டுடே அமைப்பின் செயலாளர்…

குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியாவுக்கு எட்டாவது…

அரசாங்கம் எரிபொருளுக்கு வழங்கும் உதவித்தொகையின் காரணமாகத்தான்  குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியா எட்டாவது இடத்தில் உள்ளது. ரோன்95 பெட்ரோலின் விலையும் டீசலின் விலையும் 20 சென் உயர்ந்துள்ள போதிலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் எண்ணெய் விலை குறைவுதான் என்று துணை நிதி அமைச்சர்…

இறை இல்லங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறும் விதிமுறை…

இறை இல்லங்களில் அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கும் சிறப்பு விதிமுறை எதுவும் இல்லை என்கிறது கூட்டரசு பிரதேச அமைச்சு. அப்படி ஒன்றை டிபிகேஎல்-இடம் பேசித்தான் உருவாக்க வேண்டும் என்று அதன் துணை அமைச்சர் டாக்டர்…

சமட் சைட் விசாரணைக்குப் பின்னர் பின்னிரவு 2.30க்கு விடுவிக்கப்பட்டார்

தேசிய இலக்கியவாதியான ஏ.சமட் சைட்,  விசாரணைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். “டாங் வாங்கி போலீஸ் நிலயத்துக்குச் செல்கையில் என்னைக் கைது செய்தார்கள்”, என்று சமட்  மலேசியாகினியிடம் தெரிவித்தார். இரவு 12.30க்கு போலீசார் அவரைக்  கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டு இரவு…

குற்றச்செயல் உயர்வுக்குக் காரணம் சட்டமா, அமலாக்கமா?

உங்கள் கருத்து: ‘நம் அண்டை நாடுகளிடமிருந்து, அவர்கள் குற்ற விகிதத்தை எப்படிக் கட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்று  பாடம் கற்பது நல்லதாக இருக்கும்போல் தெரிகிறது. அவர்கள் சட்டம் போதுமானதாக இல்லை என என்றும் குறை சொன்னதில்லை’ ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும் சாது3: மலேசியாவில் குற்றங்கள் பெருகுவதற்கு…

இலவச பெட்ரோல் வேண்டாம் என்று கூறும் துணிச்சல் எந்த அமைச்சருக்காவது…

அமைச்சர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கக் கூடாது. அவர்களும் பெட்ரோலுக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் உத்தரவிட வேண்டும் என்கிறார்  பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. . சுமார் 70 அமைச்சர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இலவச பெட்ரோல் கிடைக்கிறது என்பதால் டீசல் மற்றும் ரோன்95…

சொய் லெக்: எண்ணெய் விலையேற்றத்தை அரசியலாக்காதீர்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  எண்ணெய் விலை உயர்வை அரசியலாக்கி அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை விதைக்க வேண்டாம் என மாற்றரசுக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரோன்95. டீசல் ஆகியவை விலை உயர்ந்தது தொடர்பில் பல தரப்பினர், குறிப்பாக மாற்றர்சுக் கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட…

உடலில் பச்சை குத்தப்பட்டிருப்பதை அகற்ற குண்டர்கூட்டம் குடுகுடு ஓட்டம்

‘ஆப்ஸ் கண்டாஸ்’ நடவடிக்கை மிகவும் பயனளித்துள்ளது. அது, குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களைத் தங்கள் கும்பலை அடையாளம் காட்ட உடலில் குத்தியுள்ள பச்சையை அகற்ற அண்டைநாடுகளுக்கு ஓட்டம் பிடிக்க வைத்துள்ளது. அப்படி ஓடிசெல்ல முனைந்த சிலர் பிடிபட்டிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். உள்நாட்டில் பச்சையை…

ஜாஹிட்: போலீஸ் கரத்தை வலுப்படுத்த பிசிஏ திருத்தப்படும்

குற்றத்தை எதிர்ப்பதில் போலீசின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில்  1959 ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “தீவகற்பத்தில் மட்டுமே அமலில் உள்ள இச்சட்டம் சாபா, சரவாக்குக்கும் விரிவுபடுத்தப்படும்”, என்றாரவர்.…

‘ஓடி ஒளியவில்லை, வீட்டில்தான் இருந்தேன்’: பாக் சமட்

தேசிய இலக்கியவாதி சமட் சைட் போலீசுகுப் பயந்து  ஓடி ஒளிந்துகொண்டார்  என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறி இருந்தார்.  ஆனால், பாக் சமட் அதை மறுக்கிறார். போலீஸ்  வீட்டுக்கு வரவில்லை  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார் . போலீஸ் தலைவர்  “பொய்யான செய்திகளைப் பரப்பி தம்…

வாங்க, விலை உயர்வு பற்றி விவாதிக்கலாம்: அம்னோவுக்கு ரபிஸி அழைப்பு

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில், ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அம்னோவுடன் பொதுமேடையில்  விவாதிக்க விரும்புகிறார். டிவிட்டரில் தம் விருப்பத்தை வெளியிட்டிருக்கும் ரபிஸி, “பொது விவாதத்துக்கு (அம்னோ இளைஞர் தலைவர்) கைரி (ஜமாலுடின்)-யை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அல்லது அம்னோவில் வேறு…

இன்னும் என்னவெல்லாமோ விலை உயரப் போகிறது

உங்கள் கருத்து  ‘ஏற்கனவே பலவித விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இது வேறு. பெட்ரோல் விலை உயர்வு எல்லா சேவைகளையும் பொருள்களையும் பாதிக்கும் என்பதால் எல்லாமே விலை உயரப் போகிறது’ டீசல் ரோன்95 20 சென் உயர்ந்தது ஸ்விபெண்டர்: 1மலேசியா பிரதமர் கூறுகிறார், பிஆர்ஐஎம்(பந்துவான் ரக்யாட்…

ஐஜிபி: பாக் சமட் போலீஸ் கண்ணில் படாமல் ‘பதுங்கி விட்டார்’

ஆகஸ்ட் 30-இல், டாட்டாரான் அருகே, சாங் சாகா மலாயா கொடி பறக்கவிடப்பட்டதன் தொடர்பில் விசாரணைக்கு உதவ போலீஸ் தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட்டைத் தேடி வருகிறது. நேற்றிரவு அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது சமட் அங்கில்லை என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…

பினாங்கு அம்னோ: தெங் மீண்டும் மாநில பிஎன் தலைவராகலாம், ஆனால்…….

தெங் சாங் இயோ மீண்டும் மாநில பிஎன் தலைவராவதில் பினாங்கு அம்னோவுக்கு  மறுப்பேதும் இல்லை, ஆனால் அவர் முதலில் மாநில கெராக்கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தெங், மாநில பிஎன்னின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார் என்று கூறிய பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், தெங் மாநில…

தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவ பினாங்கு அரசு முன்வந்தது

பத்து கவான் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு “ஒரு நல்ல தீர்வை”ப் பெற்றுத்தரும் முயற்சியில் பினாங்கு அரசு ஈடுபட்டுள்ளது. இரண்டு வாரங்களில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என ஆகஸ்ட் நடுப்பகுதியில் அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர்  II பி.இராமசாமி கூறினார். ஆனாலும், அறிவிக்கை அனுப்பிய…

ஐயப்ப பக்தர் பழனிவேலு எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலத்தை…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், செப்டெம்பர் 3, 2013. இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ம.இ.காவின்  தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கலின் போது போட்டியின்றி ம.இ.காவின் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட  டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எனது வாழ்த்துகள்.   இந்திய சமுதாயம்  எல்லாவற்றிலும்  தோல்விக்கண்டு நிற்கும்  இவ்வேளையில், சமுதாய…

பக்காத்தான் கூட்டணியின் பதிவில் தாமதம் ஏன்? ஆர்ஓஎஸ் விளக்கம்

ஓர் அரசியல் கூட்டணியாக தன்னைப் பதிந்துகொள்ள மனுச் செய்த பக்காத்தான் ரக்யாட், தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெரியப்படுத்தாத காரணத்தால் அது பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என சங்கப் பதிவகத் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார். பக்காத்தான் 2009-இல், கூட்டணியைப் பதிவுசெய்ய விண்ணப்பம் செய்தது. ஆனால், அதன்பின்னர்…

2,433 கள்ளக் குடியேறிகள் கைது

குடிநுழைவுத் துறை நாடு முழுவதும் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் 2,433 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் புத்ரா ஜெயா, சிரம்பான், கம்பார், மலாக்கா, ஜோகூர் பாரு, குவாந்தான், கூச்சிங் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக த ஸ்டார் தெரிவித்தது. கைதானவர்களில் இந்தோனேசியர்களே அதிகம் என உள்துறை அமைச்சர்…

குண்டர் கும்பலுடன் பிஎன் தலைவர்கள் மூவருக்கு என்ன தொடர்பு?

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் “கேங் 36” ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிஎன் தலைவர்கள் மூவர் கலந்துகொண்டதாகக்  கூறும் அனாமதேய கடிதம் குறித்து   ஒரு என்ஜிஓ போலீசில் புகார் செய்துள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தை முகநூலில் கண்டெடுத்ததாகக் கூறிய தமிழர் நடவடிக்கைப் படையின் செயல்குழு…

இஓ ரத்துச் செய்யப்பட்டதில் குற்றத்தைத் தடுக்கும் பயனான கருவி பறிபோனது

அவசரகாலச் சட்டம்(இஓ) அகற்றப்பட்டதன்வழி போலீசார் குற்றங்களைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருந்த  ஒரு கருவியை இழந்து விட்டனர் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறுகிறார். “இப்போது இஓ இல்லாததால் முன்பு செய்ததைச் செய்ய முடியவில்லை. “சிறுசிறு குற்றவாளிகளைப் பிடிக்கலாம். ஆனால், ‘தலைகள்’ தப்பி விடுகின்றனர்”,…

பாஸ் இளைஞர்கள்: பிஎன்னுடன் கலந்துரையாடல் ஏன்?

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பின்னுடன் கலந்துரையாடல் நடத்த  ஆர்வம் காட்டுவது குறித்து பாஸ் இளைஞர் பகுதி கேள்வி எழுப்பியுள்ளது. “முன்பு பாஸ் தலைவரும் மற்றவர்களும் பிஎன்னுடன் பேச்சு நடத்த விரும்பியபோது கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அன்வார் அரசாங்கத்துடன் கலந்துரையாட மிகவும் ஆர்வம் காட்டுகிறாரே,…

டிபிகேஎல்-இக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோயில் ஆலோசனை

தங்க முக்கோணத்தில் உள்ள முனீஸ்வரர் ஆலய நிர்வாகக் குழு, கோயில் சிலைகளை அகற்றியதுடன் ஒரு பக்கத்து நிலத்தையும் எடுத்துக்கொண்ட கோலாலும்பூர் மாநகர் ஆட்சிமன்றத்துக்கு (டிபிகேஎல்) எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறது. அது எடுத்துக்கொண்டது அரசின் நிலம், அருகில் மேம்பாட்டுப் பணியில் ஈடுபடும் மேம்பாட்டாளருக்குச் சொந்தமானது…

குண்டர்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் ஜம்பு கேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்

நேற்று ஈப்போவில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஆகாயப்படை பணியாளர் எஸ்.ஜம்புகேசன்,39, குண்டர் கும்பல்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேற்று காலை மணி 7.15க்கு முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டார் என த ஸ்டார் அறிவித்திருந்தது. “அவர் கொல்லப்பட்டதற்கு கேங் 04-க்கும் 08-க்குமிடையில் இடத்துக்காக நடந்த…