சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! உரிமையை பறிக்க அரசியல் சட்ட…

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்  (கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 2)  ஜனாநாய  முறைப்படி  பார்க்கும்போது  நீதி  அதிகாரம்  நீதிமன்றங்களிடம்  இருக்க   வேண்டுமென்பது  ஏற்றுக்  கொள்ளப்பட்ட  ஒரு  சித்தாந்தமாகும்.  அரசியல்  சட்டத்தில்  நீதி  அதிகாரத்துக்கு  முக்கியத்துவம்  கொடுத்ததானது  மலேசியா  நீதித்  துறை  சுதந்திரத்தையும்  உறுதிப்படுத்துகிறது   என்பதை   வெளிப்படுத்துவதாகவே  கருதப்பெற்றது.  ஆனால்,  10.6.1988இல் …

லியோ ஒரு கனவான்போல் நடந்துகொள்ள வேண்டும்- சுவா

மசீசவில் தமக்கு  எதிராக  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்திருப்பது குறித்து கருத்துரைக்க  முனைந்த  அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், துணைத் தலைவர்  லியோ தியோங்மீது பாய்ந்தார். “தலைவராகக் காத்திருப்பவர்” என்று அவரை வருணித்த சுவா, லியோ  பொறுமையாக இருப்பதுடன் ஒரு கனவான்…

“தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை ஏற்காவிட்டால்…

மஇகா, மசீச, கெராக்கான் ஆகியவை குளியலறை கேண்டீன் விவகாரத்தை  அம்பலப்படுத்திய ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி பெற்றோர் தேசநிந்தனைச்  சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை ஒப்புக்  கொள்ளாவிட்டால் பிஎன் -னிலிருந்து வெளியேற வேண்டும் என டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.…

வேதமூர்த்தி சூளுரை: நான் தோல்வி கண்டால் பதவி விலகுவேன்

பிஎன் -உடன் ஹிண்ட்ராப் செய்து கொண்ட புரிந்துணர்வுப் பத்திரத்தில்  கூறப்பட்டுள்ளது போல தமது கடமைகளை செய்ய முடியாது போனால் தமது  பதவியிலிருந்து விலகுவதற்குத் தாம் 'தயாராக' இருப்பதாக துணை அமைச்சர் பி  வேதமூர்த்தி சொல்கிறார். மலேசியாவில் இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப்  'பங்காற்ற முடியாது' என தாம்…

சுவாவைக் கவிழ்க்க மசீச அடிநிலை தலைவர்கள் திட்டம்

மசீச அடிநிலை தலைவர்களின் அணி ஒன்று கட்சித் தலைவர் சுவா சொய் லெக்கை பதவியிறக்கும் இயக்கமொன்றைத் தொடங்கியுள்ளது. அரசாங்கப் பதவி ஏற்கக்கூடாது என்ற கட்சியின் நிலைபாட்டை மீறியதற்காக சுவாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது கட்சியின் ஒழுங்கு வாரியத்தைக் கேட்டுக்கொண்டது. சுவா, பினாங்கு துறைமுக ஆணையத் தலைவராக…

சஞ்சீவன் தேறி வருகிறார், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லை

குற்றச்செயல்களைக் கண்காணிக்கும் என்ஜிஓ-வான மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஆர்.சஞ்சீவனின் உடல் நிலை சீரடைந்து வந்தாலும், விலா எலும்பில் சிக்கிக்கொண்டிருக்கும் துப்பாக்கி குண்டை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு அது தயாராக இல்லை எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். “அறுவை சிகிச்சை…

நஜிப்: பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள கவலையைப் போக்க அரசாங்கம்…

மலேசியப் பொருளாதார எதிர்காலம் பற்றி பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம்  தெரிவித்துள்ள கவலைகளைப் போக்குவதற்கு 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்  திட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கைகளை அறிவிக்கும். அவ்வாறு அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேல் விவரங்களைத் தரவில்லை. "இப்போதைக்கு நாங்கள் பல்வேறு கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறோம்.  என்றாலும்…

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் அலி ருஸ்தாம் எதிர்க்கட்சிகள்…

அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு  எதிர்க்கட்சிகளே பழியை ஏற்க வேண்டும் என முன்னாள் மலாக்கா முதலமைச்சர்  அலி ருஸ்தாம் கூறுகிறார். காரணம் அந்த எதிர்க்கட்சிகள் தடுப்புக் காவல் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட  வேண்டும் என வற்புறுத்தியதாகும். "அவசர காலச் சட்டமும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும்…

என்ஜிஓ: அபாண்ட குற்றச்சாட்டுக்காக துணைப் பிரதமரை விசாரிக்க வேண்டும்

நாய் பயிற்றுனரின்  காணொளி தொடர்பில்  தப்பான கருத்துத் தெரிவித்துள்ள  துணைப் பிரதமர் முகைதின் யாசினை தேசிய நிந்தனை சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்ஜிஓ-களின் கூட்டணி  ஒன்று கூறியுள்ளது. அவ்விவகாரம் தொடர்பில் விரைவில் போலீசில் புகார் செய்யப்போவதாக மலேசிய இந்தியர் முன்னேற்றச் சங்க (மிபாஸ்) தலைவர் எஸ்.பாரதிதாசன் கூறினார். “முகைதின்…

ராயா வாழ்த்து காணொளியில் நாய்களுடன் காட்சியளிப்பவர் செகாமாட் அனுப்பப்படுகிறார்

நாய்கள் உடன் வைத்துக்கொண்டு ஹரி ராயா வாழ்த்துக் கூறும் காணொளியைப் பதிவேற்றிய நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப், இன்று விசாரணைக்காக  செகாமாட் அனுப்பப்படுவார். தாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள புகார் செகாமாட்டில் செய்யப்பட்டது என்பதால்  அங்கு அவர் அனுப்பப்படுவதாக போலீஸ் தெரிவித்தது என மஸ்னாவின் வழக்குரைஞர் என். சுரேந்திரன்…

பள்ளிக்கூடங்களில் இனவாதம்-அதற்கு முக்கியக் காரணம் அம்னோவே

"இது பெரிய பனிப்பறையின் நுனியைப் போலத் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில்  நிலவும் இனப்பாகுபாடு பற்றிய பல சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை" 'Balik India, china'  எனச் சொன்னதை தலைமை ஆசிரியை ஒப்புக் கொள்கிறார் ஒடின்: நான் சீனனும் அல்ல இந்தியனும் அல்ல. ஆனால் அந்த இரண்டு  வம்சாவளி மக்களும் நடத்தப்படும்…

நுருல் இஸ்ஸா லெம்பா பந்தாய் எம்பி-யாக தொடருவார்

லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கு எதிராக  லெம்பா பந்தாய் அம்னோ செயலாளர் முகமட் சாஸாலி கமிலான் சமர்பித்த  தேர்தல் மனுவைக் கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நுருல் இஸ்ஸாவின் வழக்குரைஞர் எட்மண்ட் போன் எடுத்துரைத்த பெரும்பாலான  பூர்வாங்க ஆட்சேபங்களை தேர்தல் நீதிபதி…

மலேசியாவில் சர்ச்சைக்குரிய கல்வித் திட்டம் அறிமுகம் – BBC தமிழ்

மலேசியாவில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு அறிமுகப்படுத்தவுள்ள தேசிய கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன என்று பிபிசி தமிழ், செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நாடு ஒரு மொழி’ எனும் கொள்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சிறுபான்மை மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சீன மற்றும் தமிழ்…

ராயா வாழ்த்து தொடர்பில் நாய் பயிற்றுனர் கைது

நாய்கள் சூழ்ந்திருக்க ஹரி ராயா வாழ்த்துக் கூறுவதுபோல் காணொளி பதிவிட்டிருந்த நாய் பயிற்றுனர் மஸ்னா முகம்மட் யூசுப் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது புக்கிட் அமானில் பிடித்துவைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். போலீசின் சிறப்புப் பிரிவினரும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய (எம்சிஎம்சி) அதிகாரிகளும் தம்மை விசாரித்ததாக அவர் தெரிவித்தார்.…

சொய் லெக்: கிறுக்கு பிடித்துவிட்டதா நோ ஒமாருக்கு?

குளியலறை  உணவருந்தும்  இடமாக பயன்படுத்தப்பட்ட  விவகாரத்தில்  தகவல்  அளித்தவரைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க  வேண்டும் என்று கூறிய சிலாங்கூர்   அம்னோ தலைவர் நோ  ஒமாரை  மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்  சாடினார். “அவருக்குக் கிறுக்குத்தான் பிடித்திருக்க வேண்டும். தேச நிந்தனைச் சட்டம் தவறாக…

சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! குழப்பத்திற்கு யார் காரணம்?

கி. சீலதாஸ். செம்பருத்தி.காம் .மூத்த வழக்கறிஞர் சீலதாஸ் அவர்களின்  இந்தச் சட்ட ஆய்வுக்கட்டுரை   நுண்ணியமாக   எழுதப்பட்டுள்ளது. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ள இது, மதமாற்றம் சார்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆராய்கிறது – முதல் பகுதி     உரிமை உள்ளதா? நம்  உரிமைகள்  எனும்போது,  நமக்கு …

ஷாரியா சட்டத்துக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்கிறார் பாஸ் இளைஞர்…

குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு நடப்பிலுள்ள கிரிமினல் சட்ட முறை  போதுமானதாக இல்லை என்றால் அதனைச் செய்வதற்கு ஷாரியா சட்டத்துக்கு  வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின்  ஹசான் சொல்கிறார். "பெருகி விட்ட குற்றச் செயல்களை சமாளிப்பதற்கு அதிகாரிகளிடம் யோசனைகள்  வற்றி விட்டதாகத் தெரிகிறது. நாடும்…

AmBank வங்கி கொலையில் ‘நான்கு கண் பையனை’ போலீஸ் தேடுகின்றது

AmBank வங்கி நிறுவனர் ஹுசேன் அஹமட் நாஜாடி கொலையுண்ட சம்பவத்தில்  சந்தேகிக்கப்படும் நபருடைய உருவப்படங்களை போலீசார் திங்கட்கிழமை  வெளியிட்டுள்ளனர். அவை கேமிரா ஒளிப்பதிவுகளிலிருந்து பெறப்பட்டவையாகும். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள அந்தச் சம்பவத்தில்  சந்தேகிக்கப்படும் முக்கிய நபர், 'Sei Ngan Chai' (நான்கு கண் பையன்) அல்லது…

அகமட் ஸாஹிட் இரட்டைத் தரத்தை பின்பற்றுவதாக டிஏபி குற்றம் சாட்டுகின்றது

டிஏபி சரி செய்து விட்ட தவறுக்காக புதிய தேர்தலை நடத்துமாறு அந்தக் கட்சிக்கு  ஆணையிடப்பட்டுள்ள வேளையில், எளிதாக அழியக் கூடிய மை மீது தேர்தல்  ஆணையம் தவறு செய்துள்ளதற்காக ஏன் புதிய தேர்தல்கள் நடத்தப்படவில்லை  என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வினவியுள்ளார். ஆகவே அந்த…

பாஸ்: துப்பாக்கி உரிமையாளர்களுடைய அடையாளங்களை வெளியிடுங்கள்

துப்பாக்கிகள் தவறான மக்களுடைய கரங்களில் விழுந்து விடாமல் தடுக்க  போலீசார், வழங்கப்பட்டுள்ள எல்லாத் துப்பாக்கி அனுமதிகளையும் மறு ஆய்வு  செய்ய வேண்டும் என பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது. அண்மைய காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத்  தொடர்ந்து அது அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது. அனுமதி பெற்ற துப்பாக்கி உரிமையாளர்களுடைய…

முக்ரிஸ்: ‘தாண்டா புத்ரா’வைத் திரையிடுங்கள்

கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர்,  ‘த நியு வில்லேஜ்’  திரைப்படம்  மலாயா  கம்முனிஸ்டு  கட்சியின் புகழ்பாடுவதுபோல்  இருந்தால்  அதைத் திரையிடக்கூடாது  என்று கூறியுள்ளார். அதற்குப் பதிலாக  நாட்டின் உண்மையான வரலாற்றையும், நாட்டின் அமைதியையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் செய்துள்ள தீரச் செயல்களையும் தியாகங்களையும்  போற்றிப்புகழும்…

புதிய தடுப்புச் சட்டத்தை எதிர்க்க பிகேஆர் தயாராகிறது

அவசர காலச் சட்டத்தின் (EO) எந்த புதிய பதிப்பையும் பிகேஆர் கடுமையாக  ஆட்சேபிக்கும். காரணம் கடந்த காலத்தில் அந்தச் சட்டம் அரசியல் எதிர்ப்பை  குலைப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்களை குறைப்பதற்கு அல்ல என்று  அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார். புதிய தடுப்புச் சட்டம் குற்றச் செயல்களைச்…

எம்பி: திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டாம்

‘நியு வில்லேஜ்’  திரைப்படம் மீது சர்ச்சை தொடரும் வேளையில்,  பிகேஆர் எம்பி ஒருவர்,  நியு வில்லேஜ்  அல்லது தாண்டா புத்ரா போன்ற வரலாற்றுப் படங்களைத் தடை செய்யக்கூடாது என்கிறார். “திரைப்படங்களோ, நூல்களோ கலைப்படைப்புகளைத் தடை செய்வதை எதிர்க்கிறேன். அது பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரானது”, என பாயான் பாரு…