ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
இந்து மனைவி: அதிகாரிகள் நானும் மதம் மாற வேண்டும் என…
தங்களது இரண்டு சிறு பிள்ளைகளை தமது கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய சர்ச்சைக்குரிய நடவடிக்கை தொடர்பில் இந்து மனைவி ஒருவர் சமய அதிகாரிகள் தம்மையும் மதம் மாற்ற முயன்றதாக கூறிக் கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் செனட்டர் பி வேதமூர்த்தியுடன் நிகழ்ந்த சமயங்களுக்கு இடையிலான விவாதத்தின் போது அந்தச் சம்பவத்தை…
‘தேர்தல் ஆணையம் அரசியல் சகதிக்குள் குதிக்கிறது’
உங்கள் கருத்து : 'அன்புள்ள வான் அகமட் அவர்களே, நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் ? உங்கள் வார்த்தைகள் இசி மீதான நம்பிக்கையை மேலும் தளரச் செய்து விடும். நீங்கள் சகதியில் விழுந்து புரளப் போகின்றீர்கள்.' இசி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வது பக்காத்தான் இரட்டை…
“இசி தலைவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம்…
இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்புக்கு எதிராக பொது மக்கள் குறை கூறுவது அதிகரித்து வருவதால் அவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக டிஏபி குளுவாங் எம்பி லியூ சின் தொங் கூறிக் கொண்டுள்ளார். அஜிஸ் ராஜினாமா செய்ய…
நாளை யாரும் கைது செய்யப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய சுவாராம்…
-நளினி ஏழுமலை, சுவாராம், ஜூன் 21, 2013. நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 505 கறுப்புப் பேரணி தொடர்பில் யாரும் கைது செய்யப்படுவதைக் கண்டால் நீங்கள் உடனடியாக அது குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டியவர்களும் அவர்களுடைய தொலைபேசி எண்களும்:- நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: உங்கள் பகுதியில்…
‘உள்துறை அமைச்சர் அவருக்கு எதிரான போலீஸ் புகாரை வெளியிட வேண்டும்’
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி அவருக்கு எதிராக வணிகர் ஒருவர் செய்துள்ள போலீஸ் புகாரை 48 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையை விடுத்த பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ (இடம்) அதன்பின் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை.…
வான் அஹ்மட்டின் குறைகூறல் அவர் பிஎன்-ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது
தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் மாற்றரசுக் கட்சி எம்பிகள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வதை வைத்து அவர்களைக் கபடதாரிகள் என்று வருணித்திருப்பதே அவர் பிஎன் ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது என பிகேஆர் இளைஞர் பகுதி கூறியுள்ளது. இசி நடுநிலையாக செயல்பட வேண்டும். வான் அஹ்மட்டின் பேச்சு அவர் இசி-இல் இருக்கத்…
SUARAM URGENT ARREST TEAM
-Nalini Elumalai, Suaram. June 21, 2013. Given below is the Suaram’s urgent arrest team for 22 June 2013. We have given our name and contact numbers. This what we want you to do: If you see…
‘குழந்தைகள் மதம் மாற்ற விவகாரத்தில் அமைப்புக்கள் ‘தில்லுமுல்லு’ செய்கின்றன’
குழந்தைகள் இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படும் விவகாரத்தை வழக்குரைஞர்கள் மன்றம், அமைச்சரவை, MCCBCHSTஎனப்படும் மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கியம் தாவோ ஆலோசனை மன்றம் ஆகியவை உட்பட பல தரப்புக்கள் மனித உரிமைகள் என்ற பெயரில் 'தில்லுமுல்லு' செய்வதாக முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் கூறியுள்ளது. முஸ்லிம் பெற்றோர் ஒருவர்…
மலாயாப் பல்கலைக்கழகம்: ‘505 கறுப்பு தின’ பேரணியில் மாணவர்கள் கலந்து…
நாளை கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள '505 கறுப்பு தின' பேரணி 'சட்ட விரோதமானது' என்பதால் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தனது மாணவர்களை மலாயாப் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. அத்துடன் 'கோலாலம்பூரைச் சுற்றிலும்' நடத்தப்படும் அந்தப் பேரணி 'அதிகாரிகளிடமிருந்து அனுமதியைப் பெறத் தவறி விட்டதாகவும்' அந்தப்…
KLIA2 இன்னொரு PKFZ-ஆக மாறுகிறதா?
உங்கள் கருத்து ‘சுத்த மோசம் என்கிறீர்களா. இறுதியில் திட்டத்துக்கான மொத்த செலவினமும் தெரியவரும். அப்போது என்ன சொல்வீர்களோ. வழக்கம்போல், பிஎன்னின் கோமாளித்தனங்களுக்கு நாம் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது’ டிஏபி: கேஎல்ஐஏ2 தாமதமாவதற்கு உண்மை காரணம் என்ன? எப்ஏஎஸ்: அத்திட்டத்துக்கு நிதி வழங்கும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மலேசிய விமான நிலைய…
அழியா மை குளறுபடியில் ‘சதி’ ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை இசி…
கடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்பட்ட விஷயத்தில் சதிநாச அம்சங்கள் ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் (இசி) சிறப்பு உள்- குழுவை அமைத்துள்ளது. அந்த மை ஏன் நீண்ட காலத்திற்கு இருக்கவில்லை என்பதையும் எளிதாக அதனை விரலிலிருந்து ஏன் அழிக்க…
தீ கியாட்: யென் யென்-னுக்காக சுவா கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளார்
பொதுத் தேர்தலுக்குப் பின்னர அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற மசீச முடிவை மீறி கட்சியின் உதவித் தலைவர் இங் யென் யென் மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை தொடருவதற்கு அனுமதித்துள்ள கட்சித் தலைவர் சுவா சொய் லெக்-கை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட்…
பிகேஆர்: 505 கறுப்பு தின பேரணிக்கு இராணுவத்தை ஏன் அழைக்க…
கோலாலம்பூரில் நாளை 505 கறுப்பு தினப் பேரணியைச் சமாளிப்பதற்கு போலீசாருக்கு உதவ இராணுவம் தயாராக இருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் சாடியுள்ளது. " அண்மைய பேரணிகள் அனைத்தும் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றுள்ளன. விரும்பத்தகாத நடத்தைகள் எதுவும் அந்தப் பேரணிகளில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படவில்லை."…
அந்தப் பட்டியலுடன் தொடர்பில்லை என்கிறார் கீதாஞ்சலி
த ஸ்டார் நாளேட்டில் வெளியிடப்பட்டு சர்ச்சையை உண்டாக்கி இருக்கும் ‘மலேசியாவின் சக்திவாய்ந்த 10 மகளிர்’ பட்டியலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று மறுக்கிறார் ' ராகா' அறிவிப்பாளர் கீதாஞ்சலி ஜி. அப்பட்டியலைத் தயாரித்தவர் யார் என்பது தமக்குத் தெரியாது என மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார். அதனால் “நிம்மதி கெட்டதுதான்” மிச்சம் என்றார்.…
கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் அபாயகரமான நிலையில் புகைமூட்டம்
கோத்தா திங்கி, பாசிர் கூடாங் ஆகியவற்றில் புகைமூட்டம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் துறை அந்தத் தகவலை இன்று வெளியிட்டது. இன்று காலை 7.00 மணி அளவில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு 313 ஆகவும் பாசிர் கூடாங்கில் 310 ஆகவும் இருந்தது. நேற்று காலை அந்தக் குறியீடு…
‘கோலாலம்பூர் உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று’ எனச்…
உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று- கோலாலம்பூர் என ஒர் இணையத்தளம் ஒன்று 'பட்டியலிட்டுள்ளதை' அரச மலேசியப் போலீஸ் படை மறுத்துள்ளது. அந்த இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அந்தத் தகவலை நம்பவும் வேண்டாம் பரப்பவும் வேண்டாம் என போலீஸ் படையின் முகநூல்…
ரோஸ்மாவுக்கு கஸக் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது
மலேசியப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் தமது பெர்மாத்தா நெகாரா திட்டத்தின் மூலம் பாலர் கல்வியை மேம்படுத்தியதற்காக அவருக்கு இன்னொரு அனைத்துலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர் நேற்று கஸ்க்ஸ்தானில் உள்ள அனைத்துலக தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (IITU) கௌரவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் Dr…
‘பிலிப்பினோவுக்கு நீல அடையாளக் கார்டு கொடுத்தது தேசத் துரோகமில்லையா ?
உங்கள் கருத்து : "அம்னோவில் பதவி வகிப்பவர்கள் மீது வழக்குப் போடுவதற்கு அந்தத்தேசத் துரோக நடவடிக்கை போதுமானது" 'பிலிப்பினோ குடியுரிமையைப் பெற்றார், அம்னோ செயலாளரானார்' பெர்ட் தான்: சூக்கோர் அப்துல்லா என்ற பிலிப்பினோ 1976ம் ஆண்டு படகு மூலம் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தார். அவர் பத்து ஆண்டுகளில்…
ஊராட்சிமன்ற உறுப்பினர் நியமங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், குவா கியா சூங்
ஊராட்சிமன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் பிரபுத்துவ முறைக்கு எதிராக அரசு சார்பற்ற அமைப்புகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் ஆலோசகர் டாக்டர் குவா கியா சூங் கூறுகிறார். ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமங்கள் செய்யப்படும் முறையை தங்களுடைய “தனிச்சலுகை” என்று பாரிசான் மற்றும் பக்கத்தான்…
மஇகா தலைமையகக்தின் முன்பு மெட்ரிகுலேசன் மாணவர்கள் மறியல்
-அ. திருவேங்கடம், ஜூன் 20, 2013. மெட்ரிகுலேசன் துறையினர் நிர்ணயித்துள்ள அடிப்படைக் கல்வித் தகுதியை விட பன்மடங்கு சிறப்பு கல்வி அடைவு நிலைகளைப் பெற்றிருக்கும் நம் இன மாணவர்கள் இன்னும் நூற்றுக் கணக்கானோர் அக்கல்வி வாய்ப்பு வழங்கப் படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் புதன்கிழைமை துணைக் கல்வி அமைச்சர்…
சனிக்கிழமை பேரணியில் தேவை என்றால் இராணுவம் போலீசுக்கு உதவும்
சனிக்கிழமை, கோலாலும்பூர் பாடாங் மெர்கோக்கில் மாற்றரசுக் கட்சியினர் நடத்தும் பேரணியை எதிர்கொள்ள போலீஸ் ஆயத்தமாக உள்ளது. நாட்டில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநிறுத்துவது போலீசின் பொறுப்பு என்று உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குனர் சாலே மாட் ரசீட் கூறினார். “போலீசால் அமைதியைக் கட்டிக்காக்க முடியும். தேவையானால் இராணுவத்தின்…
பாடாங் மெர்போக்கில் கூடாரமிட்டுத் தங்க என்ஜிஓ-கள் திட்டம்
சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைமையில் பல என்ஜிஓ-கள், கோலாலும்பூர் 505 கறுப்புப் பேரணியை நீட்டித்து நடத்தும் நோக்கில் சனிக்கிழமை தொடங்கி மேலும் இரண்டு இரவுகளுக்கு பாடாங் மெர்போக்கிலேயே கூடாரமிட்டுத் தங்க முடிவு செய்துள்ளன. பேரணிக்கு வருவோர், அதற்குத் தயாராக வர வேண்டும் என்று எஸ்ஏஎம்எம் இன்று…
அன்வார்: ஒற்றுமைக்காக நஜிப் என்றும் தூது அனுப்பியதில்லை
ஒற்றுமை அரசாங்கம் அமைக்கலாம் என்று பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமாக சொன்னது இல்லை என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். ஆனால், அரசியல் வட்டாரங்களில் “தனிப்பட்ட முறையில் அது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம்” என்பதை அவர் மறுக்கவில்லை. அரசியலில் இப்படிப்பட்ட வதந்திகள் சகஜம்தான் என்றாரவர்.…


