விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
என்னை கைது செய்தது தவறில்லை, ஆனால் தமிழின தலைவர் பிரபாகரனை…
அண்மையில் தமிழின தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வும், மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வும் ஏற்பாடு செய்திருந்த என்னை காவல் துறை தேச நிந்தனை சட்டதிற்கு கீழ் கைது செய்து தீவிர விசாரணைக்கு பிறகு காவல்துறையின் பிணையில் விடுவித்தார்கள் என்று மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
‘மலாக்கா கம்போங் செட்டியைக் காப்பாற்ற யுனெஸ்கோவை அழைப்பீர்’
கலாச்சார கிராமமான கம்போங் செட்டி பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனச் செய்திகள் வந்திருப்பதால் அங்கு மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை கூற யுனெஸ்கோவை அழைக்க வேண்டும். காவியன் இலக்கியக் குழுத் தலைவரான உதய சங்கர் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். 1414ஆம் ஆண்டிலிருந்து இருந்துவரும் அக்கம்போங் அரச இதழிலும் பதிவு…
அன்வாரே தறிகெட்ட சாலைக்கட்டணத்துக்குக் காரணம்: டீ யோங் குற்றச்சாட்டு
நெடுஞ்சாலை குத்தகை ஒப்பந்தங்கள் சாலைப் பராமரிப்பாளர்களுக்குச் சாதகமாகவும் அரசாங்கத்துக்கும் பாதகமாகவும் இருப்பதற்குக் காரணம் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என மசீச உதவித் தலைவர் சுவா டீ யோங் கூறினார். “நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் மிகப்பல- 10திலிருந்து 12வரை- 1991-க்கும் 1998-க்கும் இடைப்பட்ட காலத்தில் செய்துகொள்ளப்பட்டவை. அப்போது நிதி…
மலாய்க்காரர் பொருளாதார அவலத்துக்குக் காரணம் மலாய்க்கார்களே- தெங்கு ரசாலி
நிறுவனத்துறையிலும் பொருளாதாரத் துறைகளிலும் மலாய்க்காரர் முன்னிலை குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், மலாய்க்காரர் உரிமை மறுக்கப்படுவது இதற்குக் காரணம் அல்ல. மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் 4ஆம் ஆண்டுக்கூட்டத்தில் உரையாற்றிய தெங்கு ரசாலி ஹம்சா இவ்வாறு கூறினார். “மலாய்க்காரர்களிடம் போட்டியையும் சிக்கல்மிக்க வர்த்தகச் சூழலையும் எதிர்த்து நிற்கும் மன…
நஜிப் ‘அடுத்த மண்டேலா’வாக விளங்க வேண்டும்: ஒரு மசீச பேராளரின்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன-அடிப்படையிலான கொள்கைகளுக்கு முடிவுகட்டி “அடுத்த மண்டேலாவாக” விளங்க வேண்டும் என மசீச கெடா பேராளர் லீ இயான் வாங் வலியுறுத்தினார். மசீச பொதுப்பேரவையில் உரையாற்றிய லீ, இனஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடிய காலஞ்சென்ற தென்னாப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஒரு நிமிட மெளன…
மசீச தேர்தல்: லியாவ்-வீ வெற்றி பெற்றனர்
லியாவ் தியோங் லாய் மற்றும் வீ கா சியோங் ஆகிய இருவரும் மசீச தேர்வில் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். 1,186 வாக்குகளைப் பெற்ற லியாவ் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் 1,000 வாக்குகளைப் பெற்ற கான் பிங் சியுவை தோற்கடித்தார். மசீச முன்னாள் தலைவர்…
கல்வி செயல்திட்டம் ஒரு மொழிக் கல்வி மட்டுமே என்ற நிலையை…
தேசிய கல்வித் திட்டம் என்பது நாட்டில் “ஒருமொழிக் கல்வி மட்டுமே” என்ற நிலையை உருவாக்கும் 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையின் “முடிவான குறிக்கோளை”ச் செயல்படுத்தும் ஒரு வழிமுறையாகும் எனச் சீனக் கல்விநலக் குழுவான டொங் சொங் கூறியுள்ளது. கல்வி செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்கள் என கல்வி துணை அமைச்சர்…
சொய் லெக்: பொய்மூட்டைகளின் பாட்டி, அதுதான் பக்காத்தான்
மசீச தலைவர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் சுவா சொய் லெக் இன்று அக்கட்சியின் பேரவையில் உரையாற்றியபோது பக்காத்தான் ரக்யாட்டைப் “பொய்களின் பாட்டி, தாத்தா” என வருணித்தார். “2013 பொதுத் தேர்தல் பொதுத் தேர்தல்களில் தாய்த் தேர்தல் என்றால் அதில் வங்காள தேசிகள் வாக்களித்ததாக பொய் சொன்னார்களே அது பொய்களுக்கெல்லாம்…
நஜிப்: மசீச-வுக்கு அரசியல் வயாக்ரா ஊசி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மசீச-வின் மனத்தளர்ச்சியைப் போக்கி மன ஊக்கத்தைக் கொடுக்க அதற்குத் தேவை “அரசியல் வயாக்ரா”, எனக் கூறினார். மசீசவின் 60ஆம் ஆண்டு பேரவைக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது நஜிப் அவ்வாறு குறிப்பிட்டார். “உங்களிடம் உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் இருக்கிறார்கள். அதாவது உடல் இருக்கிறது. ஆன்மா…
மசீச: பெண்களும் சொத்துக்களும் ஒன்றுதான் என்று கூறிய தெங்கு அட்னான்…
பெண்களைச் சொத்துக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பதவி விலகிச் செல்லும் மசீச மகளிர் தலைவர் இயு சொக் தவ் கேட்டுக்கொண்டிருக்கிறார். தெங்கு அட்னான் அவ்வாறு கூறியது மகளிரைச் சிறுமைப்படுத்துகிறது என்றாரவர். “ஒரு பெண்ணின் மதிப்பு…
தமிழர் என்ஜிஓ-வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன்? போலீஸ் விளக்க…
கெடா , கூலிமில், காலஞ்சென்ற தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் வி.பிரபாகரனின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட தமிழ் என்ஜிஓ-ஒன்றின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது ஏன் என்று போலீஸ் விளக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, அதனைப் “பயங்கரவாதத்தின் புகழ்பாடும்” நிகழ்வு என…
த ஹீட் இதழ் தடைவிதிப்புக்கு ஊடகக் குழுக்கள் கண்டனம்
த ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்க உள்துறை அமைச்சு செய்துள்ள முடிவை ஊடகக் குழுக்கள் சாடியுள்ளன. அது “விவேகமற்ற” நடவடிக்கை என்றும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் எனவும் தேசிய செய்தியாளர் சங்கம் (என்யுஜே) கூறியது. அதன் தலைவர் சின் சங் சியு (இடம்), அந்தச்…
நஜிப்: விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
பொருளாதார நிலைத்தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த டோல், மின் கட்டண உயர்வுகள் தவிர்க்க இயலாதவை என்று கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்கள்மீது அவற்றின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார். அரசாங்கம் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொள்வதில்லை என நினைக்க வேண்டாம். ஆனால், கட்டண உயர்வுகளைத்…
பிகேஆர் பிரதிநிதி: சிலாங்கூர் வர்த்தக உரிமக் கட்டணத்தை மறுஆய்வு செய்ய…
சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்கள் வர்த்தக உரிமக் கட்டணங்களை 400 விழுக்காடு உயர்த்தி இருப்பதை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் கேட்டுக்கொண்டிருக்கிறார். கட்டணத்தை உயர்த்தியுள்ள ஊராட்சி மன்றங்களில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம், சுபாங் ஜெயா முனிசிபல்…
அன்வார்: பிரதமர், கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குகிறார்
ஜனநாயகச் சீரமைப்புக்கு இடமளிப்பதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார். த ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது அதற்குத் தக்க சான்று. “அது, முரண்படும் கருத்துக்களும் குறைகூறல்களும் சகித்துக்கொள்ளப்படுவதில்லை என்பதைதான்…
மாறுங்கள்; இல்லையேல் மறக்கப்படுவீர்: மசீச-வுக்கு எச்சரிக்கை
பதவி விலகிச் செல்லும் மசீச மகளிர் பகுதித் தலைவர் இயு சொக் தவ், தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் கட்சியைச் சீரமைப்பது அவசியம் என அறைகூவல் விடுத்தார். சீரமைப்புக்கு இதுவே கடைசி வாய்ப்பு, இதைத் தவறவிட்டால் அழிவுதான் என்றவர் எச்சரித்தார். 2008 தேர்தல் தோல்விக்குப் பின்னரே சீரமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாததால்…
வார செய்தி இதழ் த ஹீட் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது
உள்துறை அமைச்சு த ஹீட் என்ற வார செய்தி இதழ் வெளியிடப்படுவதிலிருந்து காலவரையின்றி தள்ளி வைத்துள்ளது. பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா ஆகியோர் குறித்து அது கடந்த நவம்பரில் வெளியிட்டிருந்த கட்டுரை அதற்கான காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த உத்தரவு உள்துறை அமைச்சிடமிருந்து…
அரசாங்க ஆதரவு எம்பிகளே சாலைக்கட்டணத்துக்கு எதிர்ப்பு
அடுத்த ஆண்டு டோல் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவைக் குறைகூறுவோர் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் பிஎன் ஆதரவு எம்பிகள் (பிஎன்பிபிசி) மன்றமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அது அரசாங்கம் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணம் குறைக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என…
விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் வேண்டாம்: இப்ராகிம் அலி
மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வதைக் காரணம் காட்டி தெரு ஆர்ப்பாட்டத்தில் இறங்கக்கூடாது என மலாய் உரிமைக்காக போராடும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி கேட்டுக்கொண்டிருக்கிறார். “அப்படிப்பட்ட செயல்களால் நிலைமை மேலும் மோசமாகும்”, என இப்ராகிம் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். “என்னைப் பொறுத்தவரை, பெர்காசா போன்ற என்ஜிஓ-கள் அரசாங்கத்துக்கு மகஜர்…
த ஹீட் வார இதழுக்குத் தற்காலிக தடை
வார இதழான த ஹீட் செய்தித்தாளுக்குக் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சிடமிருந்து தடை உத்தரவு வந்திருப்பதைத் தகவலறிந்த வட்டாரங்கள் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தின. ஆனால், எதற்காக தடைவிதிப்பு என்பது துல்லியமாக தெரியவில்லை. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி நவம்பர் மாத…
பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர் கைது – குலா கண்டனம்
கடந்த சனிக்கிழமை, கெடா, கூலிம் நகரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அது சம்பந்தமாக ஒரு நபரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். இன்னும் பலர் விசாரணைக்காக தேசநிந்தனைச் சட்டம் செக்சன் 4(1) இன் கீழ் கைது செய்யப்படவிருக்கின்றனர்…
அட்னான்: பிஎன் கட்சிக் கூட்டங்களில் இனவாதப் பேச்சு சகஜமானதுதான்
மசீச இளைஞர் பேரவையில் அம்னோ பற்றிக் குறைகூறப்பட்டதை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் பெரிதுபடுத்த விரும்பவில்லை. மலேசியாவில் இப்படிப்பட்ட இனவாதப் பேச்சு வழக்கமான ஒன்றுதான், அது ஒரு பெரிய விவகாரமல்ல என்றாரவர். அம்னோ பேரவையில்கூட மலாய்க்காரர் நலன் தொடர்பில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன..…
அரசாங்கம்: விலை உயர்வும் உதவித்தொகை குறைப்பும் நல்லதுக்குத்தான்
அண்மையில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதும் உதவித் தொகை குறைக்கப்பட்டதும் மக்களிடம் வரவேற்பைப் பெறாதிருக்கலாம் , ஆனால், அவை பொருளாதாரத்துக்கு நல்லவை அதனால் “மக்களுக்கும் அவை நல்லவைதான்” என அரசாங்கம் கூறுகிறது. “மலேசியப் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க அரசாங்கச் செலவைக் கட்டுப்படுப்படுத்த வேண்டும். அதற்கு வரிகளை உயர்த்த வேண்டியிருக்கிறது உதவித் தொகையைக் குறைக்க…

