எம்ஏசிசி-யின் நாட்ஸ்ரி EAIC பணிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டார்

இரண்டு போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களை விசாரிக்கும் பணிக்குழுவிலிருந்து  EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் தனது முதுநிலை உதவி  இயக்குநர் முகமட் நாட்ஸ்ரி இப்ராஹிமை நீக்கியுள்ளது. அந்தப் பணிக்குழு சம்பந்தப்பட்ட எந்த வேலையிலும் முகமட் நாட்ஸ்ரி சம்பந்தப்படக் கூடாது என நேர்மை ஆணையம் முடிவு செய்துள்ளது…

ஒலிம்பிக் தின ஒட்டம் ‘புகை மூட்டத்தினால்’ தள்ளி வைக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் ஜுன் 23 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஒலிம்பிக் தின ஒட்டம் "புகை மூட்டம்" மோசமடைந்து வருவதால் தள்ளி  வைக்கப்பட்டுள்ளது. மலேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் கலந்தாய்வு செய்த பின்னர் அந்த ஒட்டத்தை  உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தள்ளி வைப்பது என முடிவு  செய்யப்பட்டதாக மெக்டொனால்ட்…

மசீச மூன்று ஆண்டுகளுக்கு ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினரை இடைநீக்கம்…

ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொண்டதின் மூலம் கட்சி  நிலையை மீறியதற்காக தனது முன்னாள் தேசிய அமைப்புச் செயலாளர் தீ சியூ  கியோங்-கை மசீச மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. அந்த மூன்று ஆண்டு கால இடைநீக்கத்தை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு  பரிந்துரை செய்ததாகவும்…

‘பிலிப்பினோ குடியேறி என் தந்தை பெயரைத் திருடிக்கொண்டார்’

முன்னாள் செபாங்கார் எம்பி எரிக் என்சின் மஜிம்புன், பிலிப்பினோ குடியேறி ஒருவர் தம் தந்தையின் பெயரைத் திருடி வைத்துக்கொண்டார் என சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று சாட்சியமளித்தார். “அது பற்றி அதிகாரிகளுக்கு எழுதினேன்.அவரது அடையாள அட்டையின் பிரதியை அனுப்பினார்கள்”. அதில் அவரது பெயர் ‘ஜெரோமி…

கெராக்கான்: IPCMC இல்லாமல் குரோனர் நீதிமன்றத்தை அமைப்பது ‘அறிவுக்கு ஒப்பாதது’

தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க கைதிகளை விசாரிப்பதற்குத் தனி  லாக்-அப் மையங்களை அமைக்கும் யோசனையும் குரோனர் நீதிமன்றங்களை  அமைக்கும் யோசனையும் போலீசாரைக் கண்காணிக்கும் அமைப்பு இல்லாத  சூழ்நிலையில் 'அறிவுக்கு ஒப்பாக' இருக்காது என கெராக்கான் உதவித் தலைவர் ஏ  கோகிலன் பிள்ளை கூறுகிறார். ஆகவே போலீஸ் புகார்கள், தவறான…

‘புத்ராஜெயா தனது கொல்லைப்புறத்தில் கள்ளக் குடியேறிகளை வைத்துக் கொள்ளட்டும்’

சபாவில் சட்ட விரோதமாக குடியுரிமை கொடுக்கப்பட்ட குடியேற்றக்காரர்கள் மீது  நடவடிக்கை எடுக்க முடியாது என்பதில் புத்ராஜெயா பிடிவாதமாக இருந்தால்  அவர்களை அது கூட்டரசு அரசாங்கம் அமைந்துள்ள தீவகற்ப மலேசியாவில்  வைத்துக் கொள்ளலாம் என SAPP தலைவர் யோங் தெக் லீ கூறுகிறார். சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை…

‘IPCMC இல்லாமல் குரோனர் நீதிமன்றம் பலவீனமாக இருக்கும்’

ஒவ்வொரு மாநிலத்திலும் நிரந்தர குரோனர் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதை 29  அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணியான 'அரசாங்க வன்முறையை நிறுத்துங்கள்  அமைப்பு' வரவேற்றுள்ளது. ஆனால் விசாரணைகள் சுதந்திரமாகவும் இருக்காது என்பதால்   அது தடுப்புக் காவல் மரணங்களை திறமையாக விசாரிக்க முடியாது என அது கூறியது. IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான…

சிலாங்கூரில் தேர்தல் மோசடியை ஆராய ஆணையம் அமைக்கப்படும்

சிலாங்கூர் அரசு, கடந்த பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் குறைகூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு ஆணையத்தை அமைக்கப்படும் என  அறிவித்துள்ளது. “அப்படி ஒரு ஆணையம் அமைக்க  1950 விசாரணை ஆணையச் சட்டம் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது”, என மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம்  இன்று ஓர் அறிக்கையில்…

டிஏபி: கேஎல்ஐஏ2 தாமதமாவதற்கு உண்மை காரணம் என்ன?

குறைந்த கட்டண விமானச்சேவை முனையமான கேஎல்ஐஏ2-ஐக் கட்டி முடிப்பதில் ஏற்பட்டுள்ள “மிகப் பெரிய தாமதத்துக்கு”ப் பின்னணியில்  உள்ள  உண்மைகளை  மலேசிய விமானநிலைய  ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) விளக்க வேண்டும்  என்று டிஏபி கோரியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை   அம்முனையத்தைக் கட்டி முடிப்பதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது.  அது 2014 ஏப்ரல்…

முன்னாள் ஸ்ரீ காடிங் எம்பி ஜோகூர் சட்டமன்ற சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பல அறிக்கைகளை வெளியிட்ட  முன்னாள் ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ், ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக  பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார். அவரது மனைவி அஜிஸா ஸாக்காரியா பாரிட் ராஜா சட்டன்றத் தொகுதிக்கான  உறுப்பினராக முதல் தவணைக் காலத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.…

நம் நாட்டில் நிகழும் விஷயங்கள் வெட்கத்தை அளிக்கின்றன

'அம்னோ உட்பூசல் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும். அதனால் தமது  நிலையை பாதுகாத்துக் கொள்ள நஜிப் அன்வாருடன் அமைதியை நாடுகின்றாரா  ?' அன்வார் ஜகார்த்தாவில் நஜிப்பின் சதுரங்க ஆட்டத்தை நிராகரித்தார் அகமட்: தேர்தல் தகராற்றைத் தீர்ப்பதற்கு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் ரசாக்…

மூவாரில் காற்றின் தரம் மோசமடைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன

மூவாரில் காற்றின் தரம் புகைமூட்டத்தின் காரணமாக ‘அபாய எல்லை’யைத் தொட்டு விட்டது என இன்று காலை சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) இணையத்தளம் கூறியது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு, மூவாரில் காலை 7 மணிக்கு 331 ஆக இருந்ததாம். 301 என்ற நிலையைத் தாண்டுவது அபாயகரமானது எனக் கருதப்படுகிறது. 201-க்கு…

அன்வார் 5 ஆண்டுகள் காத்திருக்கலாம்; மக்களால் முடியாது

ஆட்சிமாற்றத்துக்காக மேலும் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க மக்களுக்குப் “பொறுமை” இல்லை என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா. “அன்வார் காத்திருப்பார், மற்ற தலைவர்களும் காத்திருப்பார்கள். ஆனால், மலேசிய மக்களுக்கு மேலும் ஐந்தாண்டுகள் காத்திருக்கும் பொறுமை இல்லை. “மேலும் ஐந்தாண்டு விரயத்தை நம் பொருளாதாரம் தாங்காது. மாற்றம் தேவை…

கைரி: அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு போட்டியை வரவேற்கிறேன்

எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கான  போட்டி தொடர்பில் தாம் 'திறந்த' நிலையை பின்பற்றுவதாக இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுதின் சொல்கிறார். அந்தப் பதவிக்கு போட்டி இருந்தாலும் அது தமக்குப் பிரச்னை இல்லை என்றும்  அந்தப் பதவிக்கு போட்டியிட விரும்பும் யாரையும் தாம் வரவேற்பதாகவும்…

பேரணிக்கு பிரச்சாரம் செய்ய சாலைப் பிரிப்பில் ‘திடீர் கும்பல்’ உறுப்பினர்கள்…

சனிக்கிழமைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு முன்னதாக '505 திடீர்  கும்பலை' சேர்ந்த 15 ஆர்ப்பாட்டக்காரர்கள் கோலாலம்பூரில் ஜாலான் துன்  பேராக்கில் வழக்கத்துக்கு மாறான முறையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது நடவடிக்கை அந்தப் பகுதியில் சென்ற காரோட்டிகளின் கவனத்தை  ஈர்த்தது. மஸ்ஜித் ஜாமெய்க் எல்ஆர்டி நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை…

ஒலிம்பிக் நாள் ஓட்டத்துக்கான இடமாற்றம் ஒரு ‘சதியா’?

மலேசிய ஒலிம்பிக் மன்றம் நடத்தும் ஒலிம்பிக் நாள் ஓட்டம் ஜூன் 23-இல் டாட்டாரான் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கடைசி நேரத்தில் அது பாடாங் மெர்போக்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது. இதைக் காரணம்காட்டி ‘505 கறுப்புப் பேரணி’யை அங்கு நடத்துவதற்கு இடம் கொடுக்க டிபிகேஎல் மறுப்புத் தெரிவிக்கலாம். அதற்காகத்தான்…

திறமைக்குறைவை மறைக்கப் பார்க்கிறது பிஎன்

பிரதமர்துறை அலுவலகம் “மகாராஜாக்கள்”போல் தாராளமாக செலவிட்டது அதனால் ஏற்பட்டதுதான் நிதிப் பற்றாக்குறை என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். “பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வாக்குகளை-விலைக்கு வாங்கும் திட்டங்களில் பொதுப்பணம் பில்லியன் கணக்கில் செலவிடப்பட்டது”. நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட பொருள், சேவை வரி கொண்டுவரப்பட்டால் தேர்தல் மோசடியை…

மசீச உருமாற்ற பெருந்திட்டத்தை தயாரிக்கிறது

கடந்த பொதுத் தேர்தலில் பேரிழப்பை எதிர்நோக்கிய மசீச,கட்சியை திருத்தி  அமைப்பதற்கான வ ழிகள் மீது அடித்தட்டு உறுப்பினர்கள், பொது மக்கள், அரசு  சாரா அமைப்புக்கள் ஆகிய தரப்புக்களிடமிருந்து கருத்துக்களைத் திரட்டும். பின்னர் அந்தக் கருத்துக்கள் கட்சியின் உருமாற்ற பெருந்திட்டமாக வடிவமைக்கப்படும் என உருமாற்ற பணிக்குழுத் தலைவர் லியாவ் தியோங்…

தடுப்புக்காவல் மரணத்தைத் தடுக்க தனி விசாரணை மையங்கள்

அரசாங்கம் தடுப்புக்காவல் மரணங்களைத் தடுக்கும் நோக்கில் கைதிகளை  விசாரிப்பதற்குத் தனி லாக்-அப் மையங்களை அமைக்கும். அம்மையங்களில்தான் கைதிகள் விசாரிக்கப்படுவர். அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு விசாரணைகள் பதிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார். “போலீஸ் நிலையங்களில் உள்ள லாக்-அப்பில் விசாரணை நடத்தப்படாது”. எல்லா…

சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த வெளியில் எரிப்பதற்கு தடை

அடுத்த அறிவிப்பு வரை சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த  வெளியில் எரிப்பதற்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது. அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் ஹலிமா ஹசான் இன்று கோலாலம்பூரில் வெளியிட்டார். என்றாலும் சமயச் சடங்குகள், கருமக் கிரியைகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அவர் சொன்னார். "அந்தத்…

தமிழின உணர்வாளர் மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவில் அஞ்சலி

தமிழின எழுச்சிக்காக ஓங்கி குரல் கொடுத்து வந்த தமிழ் திரைப்பட இயக்குனரும் தமிழ் மக்களின்  மனங்களில் தனி முத்திரை பதித்த நடிகரும், தமிழின உணர்வாளருமாகிய மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மலேசியாவிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த அஞ்சலிக் கூட்டத்தை மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும்…

மெனாரா அம்னோ உரிமையாளர் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தயாராக இருக்கிறார்

மெனாரா அம்னோ கட்டிடம் மீதான ஆய்வறிக்கையை தான் சமர்பிக்கத்  தவறியிருந்தால் கவனக் குறைவுக்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதை  எதிர்நோக்க தயார் என அதன் உரிமையாளர் நிறுவனம் சொல்கிறது. பினாங்கு தீவு நகராட்சி மன்றத்துக்கு 2008ம் ஆண்டு ஆய்வறிக்கையைச்  சமர்பிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது உள் விசாரணையை…

13வது பொதுத் தேர்தல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சீனர் வியூகம்

கடந்த பொதுத் தேர்தல் தற்போது பூமிபுத்ரா ஆதிக்கம் பெற்ற கூட்டரசு  அரசாங்கத்திற்குப் பதில் முஸ்லிம் அல்லாத சீனர் அடிப்படையிலான நிர்வாகத்தை  அமைப்பதற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்கள் வகுத்த திட்டம் என உத்துசான் மலேசியா சொல்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வது, நிறுத்துவது, தாக்குவது, தற்காப்பது ஆகிய  எல்லா ஏற்பாடுகளையும் சீனர்கள்…