சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (Selangor Information Technology & Digital Economy Corporation) ஆலோசகராக நூருல் இஸ்ஸா அன்வாரின் நியமனத்தை பெர்சத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் வான் அஹ்மத் பய்சல் வான் அகமது கமால் ஆதரித்தார். சிடெக்கை மேலும் வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும்…
சபாவில் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சிக்கு மாறினர்
சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர். முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின் ஜிம்போட்டோன், முன்னாள் கூட்டரசுத் துணை அமைச்சர் அகமட் ஷா தம்பாக்காவ் ஆகியோர் புதிதாக…
வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரிப்பதாக ஆயர் எச்சரிக்கிறார்
"அரசியல் களத்தில் இரு புறமும் வேகம் கூடியுள்ள இந்தத் தேர்தலுக்கு முந்திய கால கட்டத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதை" காண்பதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் எச்சரித்துள்ளார். "தேர்தல் காலத்தில் பொறுப்பற்ற பேச்சுக்களை நாம் ஒரளவுக்கு எதிர்பார்க்க வேண்டும் என்றாலும் நாகரீகமான வாக்குவாத…
“ஐஜிபி அவர்களே, லாஹாட் டத்துவில் நீங்கள் உண்மையில் என்ன தான்…
"நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் என்ன செய்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் மனதில் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?" லாஹாட் டத்துவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்…
ஜொகூர் PSM கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’…
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ஜொகூர் நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (23.02.2013 ) மாலை மணி 7.30-க்கு ஜொகூர், ஜாலான் பீசாங் காபாஸ் 1-ல் அமைந்துள்ள செராம்பி தெராத்தாய் உணவகத்தில் (Restoran Serambi Teratai, Jalan Pisang…
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து கிள்ளானில் ஊர்வலம்
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார்…
பினாங்கு மலாய்க்காரர்களை உண்மையிலேயே ஏமாற்றியது யார்?
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான், “மலாய்க்காரர்கள் செயல்முனைப்பற்றவர்களாக இருந்தால் மறைந்து போவார்கள்” என்று கூறியது குறித்து டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கீர் ஜோகாரி, ஜாலான் பட்டானியில் உள்ள வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்…
கோலாலம்பூரில் அனைத்துலகத் தாய்மொழி தினம்
அனைத்துலகத் தாய்மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் நாளை (பெப்ரவரி 21, 2013) கோலாலம்பூரில் மலாயா பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இவ்விழாவை மலேசிய செயல் கூட்டமைப்பின் (Gabungan Bertindak Malaysia) ஆதரவுடன் தமிழ் அறவாரியம் மலேசியா, லிம்…
சிலாங்கூர், நீர்வளச் சொத்துகளுக்காக ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்தது
சிலாங்கூர் அரசு அம்மாநிலத்தில் நீர்வளத்தை நிர்வகிக்கக் குத்தகை பெற்றுள்ள நான்கு நிறுவனங்களையும் எடுத்துக்கொள்ள ரிம9.65 பில்லியன் கொடுக்க முன்வந்துள்ளது. ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட்(சபாஷ்), புஞ்சாக் நியாகா சென். பெர்ஹாட், கொன்சோர்டியம் அபாஸ் சென்.பெர்ஹாட், ஷியாரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹோல்டிங் (ஸ்ப்லேஷ்) ஆகிய நான்கு…
போலீசார்: லஹாட் டத்து இழுபறி கட்டுக்குள் இருக்கிறது
லஹாட் டத்துவில் ஊருருவியுள்ள ஆயுதமேந்திய நபர்களை வெளியேற்றுவதற்கு தாங்கள் உறுதியாகச் செயல்படவில்லை எனக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். "நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்," என அவர்கள் வலியுறுத்தினர். "நீங்கள் ஊகங்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நான்…
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் குறைந்த கட்டணத்தில் ஏர்ஏசியா X-ல் பயணம்…
அதைத் தேசிய சேவை என்பீர்களோ அல்லது வியாபாரத் தந்திரம் என்று அழைப்பீர்களோ ஆனால், ஏர்ஏசியா X வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் மலேசியர்களுக்குக் குறைந்த கட்டணப் பயணச் சேவையை வழங்க முன்வந்துள்ளது. தேர்தல் எப்போது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ள மலேசிய வாக்காளர்கள் நாடு திரும்ப…
‘UEC சான்றிதழை இப்போதே அங்கீகரியுங்கள், தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்ல’
UEC என்ற ஐக்கிய தேர்வு சான்றிதழை உடனடியாக அங்கீகரிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பக்காத்தான் ராக்யாட் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை வாங்குவதற்கான தந்திரமாக அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அது கூறியது. பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுச் சேவைக்கும் நுழைவுத் தகுதியாக அந்த…
ஜுய் மெங்: கர்பால் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை வெளிப்படையாக ஆதரித்துள்ளது குறித்தும் தமக்கு எதிரான விசாரணையைத் தொடங்குமாறு பிகேஆர் தலைமைத்துவத்தை கேட்டுக் கொண்டது குறித்தும் தாம் அவர் மீது 'மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக' ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்…
தவறான தடத்தில் இண்ட்ராப் – கணபதி ராவ், வசந்தகுமார்
இண்ட்ராபுடன் கருத்துப்பூசலில் ஈடுபடும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்திய ஏழைகள் சமூக-பொருளாதார மேம்பாடு காண்பதற்கான இண்ட்ராபின் செயல்திட்டம் மீது ஒரு விவாதம் நடக்கிறது. அதில் எங்களின் கருத்தை முன்வைக்கவும் அந்த இலக்கை அடைவதற்கு சிறந்த வழியை எடுத்துரைக்கவும் விரும்புகிறோம். மலேசியர்கள் என்ற முறையிலும், 2007-இல் இண்ட்ராப் இயக்கத்திலும் அவ்வாண்டு…
திரெங்கானு விளையாட்டரங்கக் கூரை மீண்டும் இடிந்து விழுந்தது
கோலா திரெங்கானுவில் சுல்தான் மிசான் ஸ்டேடியத்தின் எஃகுக் கூரை இன்று காலை இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் காயமடைந்தனர். இது ஏற்கனவே 2009-இல் இடிந்து விழுந்த கூரைதான். அந்தக் கூரைப்பகுதியைப் பழுதுபார்க்கும் வேலை கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் அது மீண்டும் இடிந்து விழுந்தது.…
யாஸிட்டும் ஹாலிமாவும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினர்
2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முதலாவது இரண்டு தனிநபர்கள் மீதான விசாரணை மே 20ம் தேதி தொடங்கும். கோலாலம்பூர் உயர் நீதிமன்றதில் இன்று காலை குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்ட பின்னர் யாஸிட சுபாட்டும் ஹலிமா ஹுசேனும் "குற்றம் செய்யவில்லை, நான்…
ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை அமலாக்க 22.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை
"ஏழை இந்தியர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் முக்கிய தேசிய மேம்பாட்டு நீரோடையில் இணைப்பதற்கான ஐந்தாண்டுப் Read More
மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் நுருல் இஸ்ஸாவுக்கு ஹீரோ வரவேற்பு
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் மலாயாப் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றில் நேற்று பேசவிருந்தது அரசாங்க நெருக்குதலைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்ட பின்னர் அந்த நிகழ்வுக்குச் சென்ற அவருக்கு ஹீரோ வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒருவராக அதில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்று பிற்பகல் விரிவுரை மண்டபத்துக்குள்…
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை!
முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சி யுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என 'The Independent' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச்…
மலேசிய நாடாளுமன்ற கூட்டமைப்பு இலங்கைக்கு எதிராக போர்க்கொடி!
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கூட்டத்தில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானங்களை நாடாளுமன்ற கூட்டமைப்பு நிறைவேற்றியதின்வழி சிறீலங்கா மீதான மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை பலத்த மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறீலங்கா சிங்கள அரசாங்கம் அந்நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் எஞ்சியிருக்கும் தமிழர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அவர்களையும்…
ஹிஷாமுடின்: லாஹாட் டத்து ஊடுருவல் மீது பேச்சுக்களுக்கு இன்னும் வாய்ப்பு…
லாஹாட் டத்துவில் உள்ள கம்போங் தண்டுவோவில் பிப்ரவரி 12ம் தேதியிலிருந்து நீடிக்கும் ஊடுருவல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு காண பேச்சுக்கள் நடத்த இன்னும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். விரும்பத்தகாத சம்பவங்கள், ரத்தக் களறி அல்லது மரணங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு பேச்சுக்களுக்கு இன்னும்…
தெரெசா: வெள்ளத்துக்குக் காரணம் எல்ஆர்டி திட்டம், சிலாங்கூர் தவறு அல்ல
பூச்சோங்கில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளத்துக்கு அங்கு மேற்கொள்ளப்படும் எல்ஆர்டி திட்டம் காரணமாகும். கால்வாய்களை சிலாங்கூர் அரசாங்கம் முறையாக பராமரிக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது காரணமல்ல என சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தெரெசா கோக் கூறுகிறார். அந்தத் திட்டத்துக்கான கட்டுமானப் பொருட்கள் அந்தப் பகுதியிலிருந்து நீர் வெளியேறுவதை…
மலாயாப் பல்கலைக்கழக கருத்தரங்கு மீது அரசாங்கம் அழுத்தம் கொடுத்தது என்கிறார்…
மலாயாப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜனநாயக, தேர்தல்கள் மய்யம் ஏற்பாடு செய்த தேர்தல் மீதான கருத்தரங்கை ரத்துச் செய்யுமாறு அரசாங்கம் அழுத்தம் கொடுத்த பின்னர் சில திருத்தங்களுடன் இன்று நடத்தப்பட்டது. அந்த உத்தரவு பிரதமர் அலுவலகத்திடமிருந்தும் உயர் கல்வி அமைச்சிலிருந்தும் வந்ததாக அந்த மய்யத்தின் இயக்குநர் முகமட் ரெட்சுவான் ஒஸ்மான்…
ஜோகூரில் டிஏபி, பிகேஆர் தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு
நேற்று ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவும் அவரின் பிகேஆர் சகாவான சுவா ஜுய் மெங்கும் வெளிப்படையாக சர்ச்சையிட்டுக்கொண்டதை அடுத்து இருவருக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. “பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமைத் தொடர்பு கொண்டேன். சுவாவும் பூ-வும் ஜோகூரில் மாநில டிஏபி, பிகேஆர் உறவுகள் பற்றி அதிலும்…