ஜாலான் அபாஸ், கம்போங் பத்து 4 இல் நேற்று ஒரு திருமண விருந்துக்குப் பிறகு உணவு விஷம் காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் இறந்ததாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை உறுதிப்படுத்தியது. இறந்த பெண்ணின் 24 வயது மருமகள் காலை 10.30 மணிக்குப் புகார் அளித்ததாகத் தவாவ் துணை…
துணைப் பிரதமர்: தண்டாபுத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தவறு…
சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் போட்டுக் காட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அது பொது மக்களுக்கு திரையிடப்படக் கூடாது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். "அந்தத் திரைப்படம் பொது மக்களுக்கு காட்டப்படவில்லை. ஆனால் சில பிரிவினருக்கு மட்டுமே திரையிடப்பட்டுள்ளது." "சில பொறுப்புள்ள…
அம்னோவுக்குச் செலுத்தும் வாக்கு மகாதீருக்குப் போடும் வாக்காகும்
'பிரதமர் நஜிப்பும் அம்னோவும் மகாதீருக்கு கட்டுப்பட்டிருக்கும் வரையில் ஆளும் கட்சியில் எந்த அரசியல் சீர்திருத்தமும் இருக்காது' மூசா ஹித்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது சிகியூ முவார்: நீங்கள் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து உங்களை எங்களுக்கு தெரியும். நீங்கள் நியாயமான மனிதர். உங்கள்…
‘ஆகவே, அம்னோவைக் குறை சொல்வதும் இனிமேல் தேச நிந்தனையாகும்’
"அம்னோ எப்போது தேசிய அமைப்பானது? அதற்கு எதிராகச் சொல்வது எப்போது தேச நிந்தனைக்கு இணையானது ? தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்துறைத் தலைவர் உண்மையில் முட்டாள். அவதூறு சொன்னதற்காக தியான் சுவா மீது நீதிமன்றத்தில் வழக்குப் போட அம்னோவுக்கு எல்லா உரிமையும்…
சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்
கடந்த புதன்கிழமையன்று தாவி தாவி மாநிலத்துக்கு அப்பால் பிலிப்பின்ஸ் கடற்படை தடுத்து வைத்த சுலு சுல்தான் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேர் மீது பிலிப்பின்ஸ் அரசாங்கம் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தவிருக்கிறது. "அவர்களுக்கு எதிராக பொருத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டுக் குழு ஒன்று செய்து வருகிறது,"…
குற்றம்செய்யும் டெக்சி ஓட்டுனர்களைப் பிடிக்க வேண்டும், கெராக்கான் வலியுறுத்து
அமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவர், பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளான சம்பவம் அதிகாரிகள் டெக்சி ஓட்டுனர்களை அதிகம் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கெராக்கான் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் சியா சூன் ஹாய் கூறினார். சியா இன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் டெக்சி ஓட்டுனர்கள் பயணிகளுக்கு எதிராக செய்யும் குற்றச்செயல்கள்…
பக்காத்தான் கொள்கை அறிக்கைக்கு ‘சித்திர விளக்கம்’
கேலிச்சித்திர ஓவியர்கள் ஒரு குழுவாக அமைந்து பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைச் விளக்கச் சித்திரங்களாக்கி நாடு முழுக்கக் கொண்டு செல்வர். “நாங்கள் அனைவரும் சுயேச்சையாக செயல்படும் கேலிச் சித்திர ஓவியர்கள். தனிப்பட்ட முறையில்தான் இதைச் செய்கிறோம். பணத்துக்காக செய்யவில்லை, எந்தவொரு கட்சியும் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிடவும்…
‘இல்லாத தொகுதிகளுக்கு வாக்காளாராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாது’
தாம் வாக்காளராகப் பதிந்து கொண்டதே இல்லை எனக் கூறிக் கொள்ளும் ஒரு மாது தாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆனால் இல்லாத சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்துள்ளார். அந்தத் தகவலை கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ இன்று வெளியிட்டார். பிரிண்டா ஜோதாபாரா என்ற அந்த…
ஆர்சிஐ-யின் தொடக்கக் கண்டுபிடிப்புக்கள் மீது கருத்துச் சொல்வது தவறாகும்
சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் தொடக்க விசாரணைகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் மீது முடிவுகளைச் செய்வதும் கருத்துச் சொல்வதும் தவறு (Sub judice) என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். அச்சு ஊடகங்கள் வழியாகவும் மின்னியல் ஊடகங்கள் வழியாகவும் நடத்தப்படும் 'வழக்கு விசாரணையில்'…
பிகேஆர்: கெடா மத்திய அரசிடமிருந்து ஒரு காசுகூட கடன் வாங்கியதில்லை
கெடாவின் பக்காத்தான் ரக்யாட் அரசு, அந்நிய முதலீட்டைக் கவரத் தவறிவிட்டது என்று கூறிய ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் சோர் சீ ஹுவாங்கை கெடா பிகேஆர் கண்டித்துள்ளது. மசீச உதவித் தலைவருமான சோர், கெடா முந்தைய பிஎன் அரசு விட்டுச் சென்ற நிதியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதாக சீனமொழி ஊடகங்களிடம்…
தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது (விரிவாக)
லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…
நாட்டைத் திவாலாக்குமா ? பிஎன் அதனை விட மோசமாகச் செய்துள்ளது…
பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை சில ஆண்டுகளில் நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் குறை கூறுகிறது. ஆனால் பிஎன் தேசியக் கருவூலத்துக்கு அதனை விட மோசமாக செய்துள்ளது என டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் கூறுகிறார். 2008க்கும் 2011க்கும் இடையில் கூட்டரசு அரசாங்கம்…
வேட்பாளர் பட்டியலை மீளாய்வு செய்யும் கிள்ளான் எம்பியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது
கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தமது நாடாளுமன்றத் தொகுதிக்கான முதன்மை வாக்காளர் பட்டியலையும் துணை வாக்காளர் பட்டியலையும் மீளாய்வு செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அதைத் தள்ளுபடி செய்த நீதிபதி வெர்னோன் ஒங், தேர்தல் சட்டம் 1958,…
தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…
தண்டா புத்ரா திரையிடப்படுவதை நிறுத்துங்கள் எனப் பிரதமருக்கு வேண்டுகோள்
சர்ச்சைக்குரிய 'தண்டா புத்ரா' திரைப்படம் 'ரகசியமாக திரையிடப்படுவதற்கு' பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெர்சே வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் ஏதும் சொல்லாமல் இருப்பதால் 1969ம் ஆண்டு மே 13ல் நிகழ்ந்த இனக்கலவரங்களை சித்தரிக்கும் அந்தத் திரைப்படம் தனிப்பட்ட முறையில் காட்டப்படுவதற்கு அனுமதிப்பதாகத் தோன்றுகிறது…
தண்டா புத்ரா மீதான அமைச்சரவை முடிவை அம்னோ தலைவர்கள் மீறுகின்றனர்
"அமைச்சரவை இந்த நாட்டில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட உச்ச அமைப்பாகும். அமைச்சரவை ஒரு முடிவைச் செய்தால் அதனை யாரும் மீறக் கூடாது" பெர்சே, மலேசியாகினி தண்டா புத்ரா திரையீட்டின் போது இழிவுபடுத்தப்பட்டன தோலு: 'தண்டா புத்ரா' திரைப்படம் காட்டப்படுவதை குறைந்த பட்சம் 13வது பொதுத் தேர்தல் முடியும் …
நீரழிவு நோய் வரும்முன் காத்தல் – காணொளி வழி மருத்துவ…
அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியர்களை தற்போது அதிகமாக பாதிக்க கூடிய நோய்களாக நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ம. சண்முக சிவா. இந்த இரு நோய்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறும் அவர், சிலருக்கு…
பிலிப்பின்ஸ் கடற்படை ஆயுதமேந்திய 35 சுலுக்களை தடுத்து வைத்துள்ளது
சுலு சுல்தான் ஆதரவாளர்கள் என நம்பப்படும் 35 பேரிடமிருந்து சுடும் ஆயுதங்களையும் ரவைகளையும்பிலிப்பின்ஸ் கடற்படை கைப்பற்றியுள்ளது. தாவி தாவி தீவுக் கூட்டத்தில் உள்ள அண்டோலிங்கான் தீவுக்கு அருகில் உள்ள கடலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பிலிப்பின்ஸ் கடற்படை பேச்சாளர் சொன்னார். தடுத்து வைக்கப்பட்டவர்களில் மாது ஒருவரும் இருப்பதாக அவர்…
சபா ஆர்சிஐ தவணைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு
சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தின் தவணைக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மார்ச் 21ம் தேதி அந்த ஆர்சிஐ-யின் தவணைக் காலம் முடிவடைவதாக இருந்தது. ஆர்சிஐ தனது விசாரணைகளை முடித்துக் கொண்டு அறிக்கை வழங்குவதற்கு உதவியாக அகோங், கால…
ஹிம்புனான் ஹிஜாவிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் என வோங் தாக்-கிற்கு வேண்டுகோள்
பெந்தோங் தொகுதியில் டிஏபி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக், ஹிம்புனான் ஹிஜாவ் அமைப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அதன் செயற்குழு உறுப்பினரான கிளிமெண்ட் சின் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அரசு சாரா அமைப்பு எந்த ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டதாக…
‘லஹாட் டத்துவில் வேவுத் துறை முழுத் தோல்வி’
சபா லஹாட் டத்துவில் 'அரச சுலு இராணுவம்' மேற்கொண்ட ஊடுருவலைக் கண்டு பிடிப்பதில் 'வேவுத் துறை மொத்தமாகவும் முழுமையாகவும் தோல்வி கண்டுள்ளது'. இராணுவத்தின் வேவுத் துறை தனது வலிமையை இழந்து விட்டதே அதற்குக் காரணமாகும். அந்தக் குற்றச்சாட்டை ஒய்வு பெற்ற இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினட் ஜெனரல் அப்துல்…
பாஸ்: முட்டைகளை நாங்கள் வீசவில்லை, எங்கள் மீது எறியப்பட்டன
கடந்த திங்கிட்கிழமையன்று நெகிரி செம்பிலான் ஜெலுபு பாஸ் தொகுதி உறுப்பினர்கள் பெல்கிரா ஆயர் ஹித்தாமில் நிகழ்ந்த பிஎன் செராமா ஒன்றில் சொற்பொழிவாளர் மீது முட்டைகளை எறிந்ததாக வெளியான செய்திகளை அந்தத் தொகுதி மறுத்துள்ளது. உத்துசான் மலேசியாவில் வெளியான அந்தச் செய்தியை மறுத்த ஜெலுபு பாஸ் துணைத் தலைவர் நோர்…
அஸ்ஸிமுடி நடவடிக்கை பகுதியில்தான் இருப்பார் என போலீஸ் நம்புகிறது
‘அரச சூலு இராணுவம்’ எனச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருக்கும் ஆயுதக் கும்பலின் தலைவர் அஸ்ஸிமுடி கிராம், லாஹாட் டத்துவில் பெல்டா சஹாபாட்டைச் சுற்றிலும் மலேசிய பாதுகாப்புப் படைகள் ‘துடைத்தொழிப்பு’ நடவடிக்கை மேற்கொண்டுள்ள பகுதியில்தான் இருப்பார் என நம்பப்படுகிறது. சூலு ‘சுல்தான்’ மூன்றாம் ஜமாலுல் கிராமின் தம்பியான அஸ்ஸிமுடி நடவடிக்கை…
மூசா ஹீத்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது
13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்டால் நாடு நொடித்துப் போகும் எனக் கருதுவது நியாயமாகாது என முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கூறுகிறார். அதற்குப் பதில் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தான் மீண்டும் தெரிவு செய்யப்பட வேண்டும் என அது…