கடற்படை தாக்குதல் ஏவுகணை (NSM) அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏவுகணை ஏவுதள அமைப்புகளுக்கான ஏற்றுமதி உரிமத்தை ரத்து செய்வதற்கான நார்வேயின் முடிவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாக சாடியுள்ளார், மேலும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் விவரித்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு…
கல்வி பெருந்திட்டத்தை நிறுத்து: முஸ்லிம் தரப்புகள் வலியுறுத்து
முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று, 2013-2025 கல்வி பெருந்திட்டம் அரசமைப்புக்கு விரோதமானது என்று குறிப்பிட்டு அதை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. “தாய்மொழிப்பள்ளி விவகாரத்துக்கு கூட்டரசு அரசமைப்புப்படி தீர்வுக்காணப்படும்வரை 2013-2025 கல்வி பெருந்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமாய் இஸ்லாம்-மலாயு என்ஜிஓகளின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. “அப்பெருந்திட்டம் அரசமைப்புக்கு முரணானது…
‘505 கறுப்புப் பேரணி’க்கு முன்னதாக திடீர்கூட்டங்கள்
ஜூன் 22 ‘505 கறுப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்கள் பேரணிக்கு முன்னதாக அதற்கு விறுவிறுப்புச் சேர்ப்பதற்காக இரண்டு திடீர்கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவதாக சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைவர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார். நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒரு திடீர்கூட்டம் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில்…
புரோட்டோன் கார் விலைகளை 10 விழுக்காடு குறைக்கும்
புரோட்டோன் கார்களுக்கான புதிய விலப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது. விலைகள் இப்போதுள்ளதைவிட 10 விழுக்காடு குறையும் எனத் தெரிகிறது. புரோட்டோன் நிர்வாகத் தலைவர் முகம்மட் கமில் ஜமிலை மேற்கோள் காட்டி அச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது. விலை குறைக்கப்பட்டாலும் தரம் குறையாது என்றவர்…
மகாதிர்: எதிர்தரப்பிடம் அரசாங்கம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நாட்டின் ஜனநாயக முறையை இழிவுபடுத்தி வரும் மாற்றரசுக் கட்சியினரிடம் அரசாங்கம் அனுசரணையாக நடந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறார். “கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்கக்கூடாது”. நேற்று கோலாலும்பூரில் லங்காவி அனைத்துலகக் கலந்துரையாடல் (எல்ஐடி) தொடர்பில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம்…
கேஎல் 505 கறுப்புப் பேரணி: இடவிவகாரம் தீரவில்லை
505 கறுப்புப் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்குமிடையில் பேரணி நடத்தும் இடம் தொடர்பில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை. இதை பிகேஆர் வியூகத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இன்று காலை மாநகர் மேயர் அஹ்மட் பீசல் தாலிப்பைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரபிஸி, எதுவானாலும் பக்காத்தான்…
முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து வீடுகளைக் கோருகின்றனர்
புத்ராஜெயாவில் முன்பு இருந்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய 100 பேராளர்கள் இன்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு கூடி, குறைந்த விலை வரிசை வீடுகளை கட்டித் தருவதாக தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். நாட்டின் நிர்வாகத் தலைநகரமான புத்ராஜெயாவை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத் தோட்டங்களிலிருந்து வெளியேறுமாறு…
EAIC ‘முன்னாள் எம்ஏசிசி அதிகாரி’ குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை விவாதிக்கும்
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீதான EAIC என்ற நேர்மை ஆணைய அமலாக்க நிறுவனத்தின் பணிக் குழு தனது உறுப்பியம் பற்றி இரண்டு எதிர்க்கட்சி எம்பி-க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அதனை விவாதிக்க எண்ணியுள்ளது. விரைவில் அதற்கான கூட்டம் நடைபெறும் என EAICயின் சட்ட, நிறுவனத் தொடர்புத் துறை…
டிஏபி: கார் விலைகள் குறைந்துள்ளதாக பொய் சொன்ன உத்துசான் மீது…
பிஎன் அரசின் 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன) என்ற 13வது பொதுத் தேர்தல் சுலோகத்திற்கு இணங்க கார் விலைகள் குறைக்கபட்டுள்ளன என 'பொய்' சொன்ன அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவை பினாங்கு அரசாங்கம் சாடியுள்ளது. அந்த நாளேடு 'இனவாதத்தையும் அவதூறுகளையும்' பரப்புவதாக குற்றம் சாட்டிய அதன் முதலமைச்சர் லிம்…
டோனால்ட் லிம் மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் முடிவை ஆதரித்ததை மறந்து பேசுகிறார் கட்சி உதவித் தலைவர் டோனால்ட் லிம் என்று சாடியுள்ளார். இரண்டு ஆண்டுக் கூட்டங்களிலும் மத்திய செயலவை கூட்டமொன்றிலும் அம்முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது லிம்மும் அக்கூட்டங்களில் கலந்துகொண்டார் என்று சுவா…
கேஎல் சிஐடி தலைவரை விசாரிக்க வேண்டும் என்கிறது தர்மேந்திரன் குடும்பம்
தடுப்புக் காவலில் இறந்துபோன என்.தர்மேந்திரனின் குடும்பத்தார், அவரது மரணம் தொடர்பில் முதலில் அறிக்கை வெளியிட்ட கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். கூவின் அறிக்கை, மே 22-இல் கோலாலும்பூர் மருத்துவமனை மரண விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையுடன் முரண்படுகிறது…
தேர்தல் வழக்குகளில் பேராக் பக்காத்தானுக்காக ஸ்ரீராம் ஆஜராகிறார்
பேராக் பக்காத்தான் தேர்தல் மோசடி தொடர்பில் தொடுக்கும் வழக்குகளில் முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் பக்காத்தான் ராக்யாடுக்காக வாதாடுவார் என்ற செய்தி வழக்குரைஞர் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஸ்ரீராம், 69, 2010 பிப்ரவரியில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து பணி ஓய்வுபெற்றார். நீதிபதியாவதற்குமுன் அவர்…
‘முக்கியமான கடமைக்கு கூடுதல் போலீஸ்காரர்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆர்சிஐ…
ஜைடின் போலீஸ் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைகளை வழங்கி எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் போலீஸ்காரர்களில் அதிகமானோர் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற அந்த ஆணையத்தின் முக்கியமாக பரிந்துரை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என டிஏபி கூறுகிறது. போலீஸ்காரர்களில் 22 விழுக்காட்டினர் குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்ற…
‘பழனிவேலும் ஜாம்ரியும் தனிப்பட்ட முறையில் பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ள…
பேராக் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் பதவி மீது மஇகா தலைவர் ஜி பழனிவேலுக்கும் மாநில மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிருக்கும் இடையில் பகிரங்கமாக நிகழும் வாக்குவாதம் பிஎன் -னுக்கு எந்த நன்மையையும் தரவில்லை என அம்னோ தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். "பகிரங்கமாக குறை கூறுவது போதும். பிரச்னை…
‘மதம் மாற்ற சம்பவம் அமைச்சரவை முடிவுகள் வலு இல்லாதவை என்பதைக்…
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரகசியமாக மதம் மாற்றம் செய்வதை தடை செய்யும் அமைச்சரவை முடிவை அரசு ஊழியர்கள் மீறுவதால் அமைச்சரவை வலிமை இல்லாதவை என சமயங்களுக்கு இடையிலான மன்றம் குறை கூறியுள்ளது. "2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை செய்த அந்த முடிவு அத்தகைய சம்பவங்கள் அநீதியாக இருப்பதால்…
ஜோகூரில் ஷியாரியா குற்றங்களுக்காக 22 மகளிருக்குப் பிரம்படி தண்டனை
ஜோகூரில் ஷியாரியா குற்றங்களில் ஈடுபட்டதற்காக பிரம்படி கொடுக்கப்பட்ட 39 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். தகாத புணர்ச்சியில் ஈடுபட்டதற்காகவும் திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவில் ஈடுபட்டதற்காகவும் அவர்களுக்கு இத்தண்டனை கொடுக்கப்பட்டது. பிரம்படி தண்டனையை அனுமதிக்கும் ஷியாரியா குற்றச்செயல் தண்டனைச் சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்திருந்தாலும் ஜோகூரில்தான் முதல்முறையாக…
பிகேஆர்: எம்பி பதவி பிரமாணத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் இருந்ததில்லை
எம்பிகளின் பதவி பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்க என்றும் எண்ணியதில்லை என பிகேஆர் அறிவித்துள்ளது. “2013, ஜூன் 24-இல் நடைபெறும் பதவி பிரமாணச் சடங்கை பிகேஆர் புறக்கணிக்கும் என்று ஊடகங்களில் கூறப்பட்டு வந்துள்ளது. “ஆனால், பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வைப் புறக்கணிக்க பிகேஆர் என்றும் நினைத்ததில்லை என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்”,…
அரசாங்கம் செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அறிமுகம் செய்யாது
செய்தி இணையத் தளங்களுக்கு அனுமதி முறையை அமலாக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். ஊடகங்கள் சட்ட எல்லைகளை மீறாமல் பார்த்துக் கொள்வதற்கு நடப்புச் சட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தும் என அவர் சொன்னார். "இந்த நாட்டில் ஐக்கியத்தைச் சீர்குலைக்க இனம் அல்லது மொழி அட்டைகளை…
முன்னாள் நீதிபதி அப்துல் காடிரை சபாநாயகராக பாக்கத்தான் முன்மொழிகிறது
பக்கத்தான் ராக்யாட் ஏகமனதாக முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி அப்துல் காடிர் சுலைமானை நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பதவிக்கு முன்மொழிந்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி அப்துல் கடீரின் நியமனத்தை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி புசாருமான காலிட் இப்ராகிம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது என்று…
மெட்ரிகுலேசன்:இந்திய அமைச்சர்கள் பதவி விலகுவோம் என்று ஏன் சவால் விடலில்லை?
-மு. குலசேகரன், எம்பி, ஜூன் 12, 2013. இந்தியர்களின் பிரச்சனைகளை நாங்கள்தான் முன்னின்று காப்போம் என்று ம.இ.கா ஒருபுறமும், இல்லை உங்களால் 54 வருடங்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை, ஆகவே ஹிண்ட்ராப்தான் அப்பிரச்சனைகளைக் கையாள வேண்டும் என்று புதிதாக அச்சடிக்கப்பட்ட துணை அமைச்சர் வேதமூர்த்தி மறுபுறமும் சிண்டு பிடித்திக்கொண்டிருக்கும்…
இசி தலைமை பதவி விலகாது: அப்துல் அசீஸ் திட்டவட்டம்
தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், 13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மனநிறைவு அடையாதவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதற்காக இசி தலைமை பதவி விலகாது எனக் கூறுகிறார். இசி தலைமை என்பது தம்மையும் துணைத் தலைவரையும் ஐந்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. தாங்கள் அனைவருமே கூட்டரசு அரசமைப்புப்படியும்…
ஜாஹிட் வாக்குகளை வாங்கினார்; நிறைய செலவிட்டார்: பிகேஆர்
அம்னோவின் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நாடாளுமன்றத் தொகுதிக்கு அனுமதிக்கப்பட்ட தெர்தல் செலவினத் தொகையான ரிம200,,000-த்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக, ரிம2 மில்லியனுக்கும் கூடுதலாகச் செலவிட்டிருக்கிறார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. அது, ஜாஹிட் மே 5 பொதுத் தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாகவும் அனுமதிக்கப்பட்ட தொகையைக்…
இப்போது பிரதமருடைய சகோதரரை குவான் எங் பாராட்டுகின்றார்
ஏர் ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானிக்கு ஆதரவாகப் பேசிய சிஐஎம்பி குழும தலைமை நிர்வாகி நாஸிர் அப்துல் ரசாக்கை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பாராட்டியிருக்கிறார். "நாங்கள் யார் பக்கமும் சாயவில்லை. எது சரியோ அதைத் தான் நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.…
பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிப்பது பற்றி பிகேஆர் இன்றிரவு முடிவு…
ஜுன் 24ம் தேதி புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் போது பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கை தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டுமா இல்லையா என்பதை பிகேஆர் இன்றிரவு முடிவு செய்யும். "அதனை அரசியல் பிரிவு விவாதிக்கும்," என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில்…


