ஏவுகணை (ராக்கெட்) சந்திரனை எட்டி விட்டது

"அந்த ஆர்ஒஎஸ் நடவடிக்கைகள் பக்காத்தான் பிணைப்புக்களையே மேலும் வலுப்படுத்தும். இன்னும் முடிவு  செய்யாதவர்கள் அம்னோ/பிஎன் எந்த அளவுக்கு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை உணருவர்" ஆர்ஒஎஸ் கடிதம் லிம் கிட் சியாங்-கை கண்ணீர் சிந்த வைத்தது. வேட்டைக்காரன்: பாஸ் குடையின் கீழ் டிஏபி போட்டியிடுவது உண்மையில் மோசமான விஷயமல்ல.…

13வது பொதுத் தேர்தலுக்கு இன்று வேட்பாளர் நியமன நாள்

13வது நாடாளுமன்றத்திற்கான போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டி நிகழும். சரவாக் சட்டமன்றத்தில் உள்ள 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறாது. நாடு முழுவதும் பினாங்கு, ஜோகூர், மலாக்காவில் சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் இன்று காலை வானிலை…

எல்லை தாண்டல்- பிஎன் வியூகத்தில் தொடக்கநிலை தவறுகள்

தேர்தல் கண்ணோட்டம்   கண்ணோட்டம் விடுபவர் Bridget Welsh தேர்தல் பரப்புரைகளை மதிப்பிடும்போது அதில் வியூகங்கள் நகர்த்தப்படுவதன் நோக்கங்களையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொள்வது முக்கியமாகும். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் பிஎன் செய்த முடிவுகள் வாக்காளரிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மாற்றரசுக் கட்சியின் நிலையை…

பாஸ், பிகேஆர் சின்னங்களை டிஏபி பயன்படுத்தும் என்பதை கர்பால் உறுதிப்படுத்துகிறார்

டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழு அணியை நிறுத்தி வைக்கும் கடிதத்தை சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்)  மீட்டுக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து பொதுத் தேர்தலில் டிஏபி தீவகற்ப மலேசியாவில் பாஸ்  சின்னத்திலும் சபா, சரவாக்கில் பிகேஆர் சின்னத்திலும் போட்டியிடும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்  அறிவித்துள்ளார். புதன்…

நஜிப் ஒப்பந்தம் கற்பனை செய்ய முடியாதது; வரலாற்றுப்பூர்வமானது என்கிறார் வேதமூர்த்தி

இந்திய சமூகத்தை அம்னோ 'இன ஒழிப்பு' செய்வதாகப் பல ஆண்டுகள் குற்றம் சாட்டி வந்த ஹிண்ட்ராப்  தலைவர் பி வேதமூர்த்தி, ஆளும் கட்சியுடன் தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் 'வரலாற்றுப்பூர்வமானவை' எனத் தற்காத்துப் பேசியதுடன் பக்காத்தான் ராக்யாட் மீது பழியும் போட்டுள்ளார். ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பிஎன் தலைவர் நஜிப்…

வேட்பாளர்களுக்கு இரண்டு அங்கீகாரக் கடிதங்களை சரவாக் டிஏபி கொடுத்துள்ளது

சரவாக் டிஏபி தனது ஏழு வேட்பாளகளுக்கு இன்று பிற்பகல் டிஏபி, பாஸ் கட்சிகளின் அங்கீகாரக் கடிதங்களை  வழங்கியுள்ளது. அதே வேளையில் பிகேஆர் அங்கீகாரக் கடிதங்களுக்காக அது காத்திருக்கிறது. டிஏபி கட்சியின் மத்திய செயற்குழுவை அங்கீகரிக்கவில்லை எனக் கூறும் தனது கடிதத்தை சங்கப் பதிவதிகாரி  ரத்துச் செய்ய மறுத்தால் சபா,…

கட்சி மாறினால் 5 மில்லியன் ரிங்கிட் கொடுக்க வேண்டும் :…

2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பலர் வேறு கட்சிக்கு மாறியதால் ஏற்பட்ட தாக்கத்தை உணர்ந்துள்ள பிகேஆர், கட்சித் தாவல்களைத் தடுக்கும் பொருட்டு எல்லா வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்  கட்சி மாறினால் 5 மில்லியன் ரிங்கிட்டைக் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. "நியமனக் கடிதங்களைப் பெற்ற பின்னர் வேட்பாளர் நியமன…

‘பாத்திமா இஸ்மாயில்’ என்ற பெயரில் 900 வாக்காளர்கள்

கெடா, கிளந்தான், பாகாங், திரங்கானு ஆகியவற்றில் ஒரே பெயரைக் கொண்ட வாக்காளர்கள் பொருத்தமற்ற  முறையில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவர்களில் 'பாத்திமா இஸ்மாயில்' என்ற பெயரைக்  கொண்ட 900 வாக்காளர்களும் அடங்குவர். அதில் 14 'பாத்திமா இஸ்மாயில்கள்' ஒரே பிறந்த தேதியைக் கொண்டுள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு ஒரே…

பிஎஸ்எம் வேட்பாளர்கள் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கும் கடிதங்கள் கொடுக்கப்படும்

பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியிலும் அதன் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் டி.ஜெயக்குமார் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் தனது சின்னத்தின்கீழ் போட்டியிட அனுமதிக்கும் கடிதங்கள் வரையப்பட்டிருப்பதாக பிகேஆர் நேற்றிரவு அறிவித்தது. பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அக்கடிதங்களை…

தேர்தல் சீர்திருத்த போராளியை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்

பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுவது, பாரோங் (Pacaba) ஆகியவற்றுக்கு  முகவர்களாக பணியாற்றுவதற்குக் கட்சித் தொண்டர்களுக்கு Tindak Malaysia பயிற்சி அளித்து வருவது  தொடர்பிலான குற்றச்சாட்டு எனக் கூறப்படுவதின் தொடர்பில் தேர்தல் சீர்திருத்த போராளியான பிஒய்  வோங்கை போலீஸ் இன்று விசாரணைக்கு அழைத்தது. அரசு சாரா அமைப்பான…

நஜிப்: கமிலியா புக்கிட் சண்டான் தொகுதியில் போட்டியிட கொடுக்கப்பட்ட வாய்ப்பை…

பேராக் புக்கிட் சண்டான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை அம்னோ  மகளிர் துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் நிராகரித்து விட்டதாக பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்  கூறுகிறார். ஆகவே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, பிஎன் அவரது  பணிகளைப் பாராட்டவில்லை என்ற கேள்வியே…

பினாங்கு பிஎன்: பக்காத்தான் வழங்குவதை இருமடங்காக்குவோம்

பினாங்கை பிஎன் கூட்டணி கைப்பற்றினால், இப்போதைய மாநில அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் ரொக்க அன்பளிப்புகள் இருமடங்காக்கப்படும்.  பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோ இவ்வாறு உறுதிகூறியுள்ளார். லிம் குவான் எங் நிர்வாகம் தொடங்கிய இக்கொள்கையை பிஎன் அரசு தொடருமா என்று கேட்கப்பட்டதற்கு,“இக் கொள்கைகளைத் தொடர்வதுடன் அதை…

டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழுவுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பில் ஆர்ஒஎஸ்…

ஆடிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவை நிறுத்தி வைக்கும் கடிதத்தை ஆர்ஒஎஸ் (சங்கப்பதிவதிகாரி) மீட்டுக்  கொள்ள வேண்டும் என டிஏபி விடுத்த வேண்டுகோள் மீது ஆர்ஒஎஸ் விவாதம் நடத்தி வருகின்றது. "நாங்கள் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்," என அதன் தலைமை இயக்குநர் அப்துல்  ரஹ்மான் ஒஸ்மான் கூறினார்.…

வேதா அவர்களே இப்போது யார் ‘மண்டோர்’ ?

வேதா அவர்களே இந்தியர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் முட்டாள்கள் அல்ல. உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் கீழறுப்புச் செய்ய சுல்கிப்லி நூர்டின் போன்ற வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நஜிப்  கெட்டிக்காரர். பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திரும்பச் செய்யுங்கள் என வேதா இந்தியர்களிடம்   சொல்கிறார் சின்ன அரக்கன்: மலேசிய…

நஜிப்பின் வலையில் ஹிண்ட்ராப் விழுந்தது; BN-க்கு வேதமூர்த்தி முழு ஆதரவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிஎன் -னை மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்பச் செய்யுமாறு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை குழு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களுடைய நலன்களை பிஎன் மட்டுமே…

வேதா தரப்பினர் ‘ஹிண்ட்ராப் கடத்தல்காரர்கள்’ என உதயா சொல்கிறார்

ஹிண்ட்ராப் அமைப்பை உருவாக்கிய இரண்டு சகோதரர்களில் ஒருவரான பி உதயகுமார் தமது இளைய  சகோதரர் பி வேதமூர்த்தி தலைமையில் இயங்கும் ஹிண்ட்ராப் தரப்பு அந்த இயக்கத்தை 'கடத்தி விட்டதாக'  குற்றம் சாட்டியுள்ளார். ஹிண்ட்ராப் பெருந்திட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தை பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அங்கீகரிக்கும்…

‘பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும்’

இன்று பினாங்கில் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாநில பிஎன் பினாங்கில் தீர்வையற்ற துறைமுகம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த ஆண்டிலிருந்தே இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டு வருகிறது.  இதே வாக்குறுதியை பக்காத்தான் ரக்யாட்டும் அதன் பரப்புரைகளில் சொல்லி வருகிறது. தீர்வையற்ற துறைமுகம் இருந்தால் பினாங்கு…

இசி தலைவர்: டிஏபி தேர்தலில் போட்டியிட தடையில்லை

சங்கப்பதிவதிகாரி அலுவலகம்   (ஆர்ஓஎஸ்)  டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை  இரத்துச் செய்திருந்தாலும்  அக் கட்சி பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்வதற்குத் தடை ஏதுமில்லை. இதைத் தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தினார். “அதனால் பாதிப்பில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்”,…

நடவடிக்கை மய்யங்கள் இயங்கவில்லை எனச் சொல்லப்படுவதை பினாங்கு அம்னோ மறுக்கிறது

பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியல் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அந்த மாநில அம்னோவின் பல  நடவடிக்கை மய்யங்கள் மூடப்பட்டு விட்டது எனச் சொல்லப்படுவதை அந்த மாநில அம்னோ தொடர்புக் குழுத்  தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் மறுத்துள்ளார். "இது வரை எந்த நடவடிக்கை மய்யமும் மூடப்படவில்லை. அவை…

ஆர்ஒஎஸ் டிஏபி-யின் மத்திய நிர்வாகக் குழு பட்டியலை அங்கீகரிக்கவில்லை

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அங்கீகரிக்கவில்லை என்று  அந்தக் கட்சிக்குத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அந்த அலுவலகம் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. வரும் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் வேளையில் அந்தக்  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆர்ஒஎஸ் முடிவினால்…

பாஸ் கட்சியால் பிஎஸ்எம் தலைவர் தொகுதியில் சர்ச்சை தொடர்கிறது

கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடுவார் எனப் பேசி முடிவுகாணப்பட்டுள்ள வேளையில் இப்போது பாஸ் கட்சியால் பிரச்னை உருவாகும்போல் தெரிகிறது. அத்தொகுதிமீது அதுவும் கண்வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சினார் ஹரியானில் வெளியாகியுள்ள ஒரு செய்தியை அடுத்து இப்படியொரு பேச்சு அடிபடுகிறது. சுபாங்…

ஒதுக்கப்பட்டதால் அம்னோ மகளிர் துணைத் தலைவி ஏமாற்றம்

தம்மை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வேட்பாளராக நிறுத்தாது குறித்து அம்னோ மகளிர் துணைத் தலைவி காமிலியா இப்ராஹிம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அந்தப் பிரிவின் உயர் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்கை கூட்டணி அங்கீகரிக்கத் தவறி விட்டதையே அது  காட்டுகிறது என அவர் சொன்னார். மகளிர்…

கேமிரன் ஹைலண்ட்ஸில் பழனிவேலை எதிர்த்து எம் மனோகரன் போட்டி

நடப்பு தெலுக் இந்தான் டிஏபி எம்பி எம் மனோகரன், கேமிரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான  போராட்டத்தில் மஇகா தலைவர் ஜி பழனிவேலை எதிர்த்துக் களமிறங்குவார். டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அந்தத் தகவலை அறிவித்தார். பழனிவேல் மஇகா தலைவராகவும் கூட்டரசு அமைச்சராகவும் இருப்பதால் அந்த…