பிகேஆர் பலவீனமான இணைப்பு அல்ல என்கிறார் அஸ்மின்

பிகேஆர் பக்காத்தான் ராக்யாட்டில் பலவீனமான இணைப்பு அல்ல. உண்மையில் அதுதான் வலுவானது என்று அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். அவர் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் 150க்கும் மேற்பட்ட பிகேஆர் உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பேசினார். கடந்த ஒரு மாதமாக முக்கிய ஊடகங்கள் பிகேஆர் மீது…

பிரஞ்சு நீதிமன்ற ஆவணங்கள் சுவாராம் வழக்குரைஞர்களுக்குக் கிடைத்தன

பிரஞ்சுக் கடற்படைத் தற்காப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் DCNS நிறுவனம், முதுநிலை மலேசிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பில் சுவாராம் என்ற மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பு அதற்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு துரிதமடைந்து வருகிறது. 77.3 பில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக…

நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள் என சமயங்களுக்கு இடையிலான அமைப்பு நஜிப்பிடம்…

கிறிஸ்துவர்கள் மத மாற்றம் செய்வதாகக் கூறப்படுவது மீது கவனம் செலுத்தும் இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கான ஜோகூர் கல்வித் துறை கருத்தரங்கிற்கு அங்கீகாரம் அளித்ததற்காக சமயங்களுக்கு  இடையிலான அமைப்பு ஒன்று அரசாங்கத்தை சாடியுள்ளது. அந்த நிகழ்வினால் அதிர்ச்சி அடைந்துள்ள MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ…

உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!

இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற…

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்துகிறார்

1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது விடுபட்டுள்ள மின்னியல் ஊடகங்களைக் கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் கொண்டுள்ள நோக்கத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். "தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு நடப்பிலுள்ள சட்டங்களைப் போன்று புதிய சட்டம் ஏதும்…

நல்லாவின் பிரதிவாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பிக்கிறார்

செனட்டர் எஸ் நல்லகருப்பனுக்கு எதிராக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 2009ம் ஆண்டு சமர்பித்த அவதூறு வழக்கில் நல்லகருப்பன் தாக்கல் செய்த பிரதிவாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பம் செய்துள்ளார். அன்வார் நேற்று அந்த விண்ணப்பதைச் சமர்பித்தார். அன்வார் நிதி அமைச்சராக இருந்த போது மாக்னம் கார்ப்பரேஷனிடமிருந்து 60…

FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து பிரதமர் அலுவலகம்…

FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு 200 பேர் ஊர்வலமாகச் சென்றனர். அந்த அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் அந்த 200 பேரும் ஊர்வலத்தைத்…

‘கிறிஸ்துவ மருட்டல்’ என்னும் வார்த்தைகளை நீக்குவது மட்டும் போதாது’

ஜோகூர் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றின் தலைப்பிலிருந்து 'கிறிஸ்துவமய மருட்டல்' என்னும் சொற்களை நீக்கப்பட்டுள்ளது, தவறுகளைத் திருத்துவதற்கு போதுமானது அல்ல என மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் கூறுகிறது. "அந்தக் கருத்தரங்கிற்கான கருப்பொருளுக்கு சேர்க்கப்பட்ட சொற்கள் எங்களைக் காயப்படுத்தியுள்ளன." "அந்தக் கருத்தரங்கிற்கான தலைப்பை திருத்துவதற்கு இப்போது…